நாகை அருகே நாகூர் பட்டினச்சேரி மீனவர் கிராம கடலில் சிபிசிஎல் குழாய் உடைப்பு சரி செய்யப்பட்டது. நாகை அருகே நாகூர் பட்டினச்சேரி மீனவக் கிராமத்தில சென்னை பெட்ரோலியத்திற்கு சொந்தமான குழாய் நேற்று முன்தினம் உடைப்பு…
View More நாகை சிபிசிஎல் குழாய் உடைப்பு; 20 மணி நேர போராட்டத்திற்கு பின் சீரமைப்பு!Nagapattinam
புதிதாகப் பிறந்த 355 அரியவகை ஆலிவ் ரிட்லி ஆமைகள் – நாகை கடலில் விட்ட வனத்துறை
250 ஆண்டுகளுக்கும் மேலாக உயிர்வாழும் 355 அரியவகை ஆலிவ் ரிட்லி ஆமைக் குஞ்சுகள் இன்று நாகை கடலில் விடப்பட்டன. கடல் வளத்தின் காவலன் என்று அழைக்கப்படும் அரியவகை ஆலிவ் ரிட்லி ஆமைகள் சுமார் 250…
View More புதிதாகப் பிறந்த 355 அரியவகை ஆலிவ் ரிட்லி ஆமைகள் – நாகை கடலில் விட்ட வனத்துறைகருணாநிதி இல்லம் முன்பு மக்கள் நலப் பணியாளர்கள் உண்ணாவிரதம் – அடுத்தடுத்து மயங்கி விழுந்ததால் பரபரப்பு
நாகையில், முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதி பிறந்த இல்லம் முன்பாக உண்ணாவிரப் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் நலப் பணியாளர்கள் அடுத்தடுத்து மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. திமுக ஆட்சிக் காலத்தில்,1989ம் ஆண்டு பணியமர்த்தப்பட்டு, அதிமுக ஆட்சிக்காலத்தில்…
View More கருணாநிதி இல்லம் முன்பு மக்கள் நலப் பணியாளர்கள் உண்ணாவிரதம் – அடுத்தடுத்து மயங்கி விழுந்ததால் பரபரப்புகனமழை எதிரொலி – 3 மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
கனமழை காரணமாக நாகை, மயிலாடுதுறையில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும், திருவாரூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, தமிழக கடலோர மாவட்டங்களிலும், புதுச்சேரி…
View More கனமழை எதிரொலி – 3 மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறைஇலங்கை மீண்டும் அத்துமீறல்; தமிழக மீனவர்கள் 4 பேர் கைது
எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி தமிழக மீனவர்கள் 4 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. இலங்கை அரசின் இதுபோன்று தொடர் கைது நடவடிக்கை தமிழக மீனவர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. நாகை…
View More இலங்கை மீண்டும் அத்துமீறல்; தமிழக மீனவர்கள் 4 பேர் கைதுநாகை – தூத்துக்குடி 4 வழிச்சாலை திட்டம் : தென் தமிழ்நாட்டின் புதிய பரிமாணம்
நாகப்பட்டினம் முதல் தூத்துக்குடி வரை புதிதாக பசுமை நான்கு வழி கடற்கரைச் சாலை அமைக்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இத்திட்டம் குறித்து விரிவாக பார்க்கலாம். சாலைத் திட்டங்கள், பொருளாதார வளர்ச்சியை முன்னெடுக்கும் உந்துசக்தி…
View More நாகை – தூத்துக்குடி 4 வழிச்சாலை திட்டம் : தென் தமிழ்நாட்டின் புதிய பரிமாணம்நடுக்கடலில் ரூ.4 லட்சம் மதிப்பிலான வலைகளை கொள்ளையடித்துச் சென்ற இலங்கை கடற்கொள்ளையர்கள்
வேதாரண்யம் அருகே மீனவர்கள் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, இலங்கை கடற்கொள்ளையர்கள் ரூ.4 லட்சம் மதிப்பிலான வலைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர். நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த புஷ்பவனம் மீனவ கிராமத்தில் இருந்து கடந்த டிசம்பர் 13ஆம்…
View More நடுக்கடலில் ரூ.4 லட்சம் மதிப்பிலான வலைகளை கொள்ளையடித்துச் சென்ற இலங்கை கடற்கொள்ளையர்கள்நாகப்பட்டினம் தூத்துக்குடி இடையே 4 வழி சாலை -ஒய். ஏ. ராவுத்
நாகப்பட்டினம் தூத்துக்குடி இடையே 332 கிலோ மீட்டருக்கு ஒன்பதாயிரம் கோடி ரூபாய் மதிப்பில் புதிதாக நான்கு வழி சாலை அமைக்கப்பட இருப்பதாக நெடுஞ்சாலை ஆணைய திட்ட இயக்குனர் ஒய். ஏ. ராவுத் கூறியுள்ளார். தூத்துக்குடியில்…
View More நாகப்பட்டினம் தூத்துக்குடி இடையே 4 வழி சாலை -ஒய். ஏ. ராவுத்நாகை : குண்டு துளைக்கப்பட்ட விசைப்படகில் இந்திய கடற்படை அதிகாரிகள் ஆய்வு
நாகை துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள, குண்டு துளைக்கப்பட்ட விசைப்படகில் இந்திய கடற்படை அதிகாரிகள் நேரில் ஆய்வு மேற்கொண்டனர். காரைக்கால் மாவட்டம் காரைக்கால் மேடு மீனவ கிராமத்தை சேர்ந்த செல்வம் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் 10…
View More நாகை : குண்டு துளைக்கப்பட்ட விசைப்படகில் இந்திய கடற்படை அதிகாரிகள் ஆய்வுகோடியக்கரையில் கடல் சீற்றம் – படகுகளை பாதுகாக்கும் பணியில் மீனவர்கள் தீவிரம்
வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ் பகுதி காரணமாக நாகை மாவட்டம் கோடியக்கரையில் கடல் சீற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் படகுகளை பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்லும் பணியில் மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர். வங்கக்கடலில் காற்றழுத்த நிலை,…
View More கோடியக்கரையில் கடல் சீற்றம் – படகுகளை பாதுகாக்கும் பணியில் மீனவர்கள் தீவிரம்