மதுபோதையில் ரயில் நிலையம் என நினைத்து ஆட்சியர் அலுவலகத்தில் நுழைந்து திருச்சி செல்ல பிளாட்பார்ம் எங்கே என கேட்டு அலப்பறை செய்த நபரை போலீசார் அப்புறப்படுத்தினர். நாகை மாவட்டத்திலுள்ள வேளாங்கண்ணி, நாகூர் சுற்றுலா தளத்திற்கு…
View More ரயில் நிலையம் என நினைத்து ஆட்சியர் அலுவலகத்தில் நுழைந்து அலப்பறை செய்த போதை ஆசாமி!நாகை மாவட்டம்
கோடியக்கரை சரணாலயத்தில் குவியத் தொடங்கிய வெளிநாட்டு பறவைகள்!
வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரை பறவைகள் சரணாலயத்திற்கு கால நிலை மாற்றத்தால் வெளிநாட்டுப் பறவைகள் முன்கூட்டியே வந்து குவியத் துவங்கியுள்ளன. நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கோடியக்கரையில் பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது. பறவைகளின் நுழைவுவாயில் என்று…
View More கோடியக்கரை சரணாலயத்தில் குவியத் தொடங்கிய வெளிநாட்டு பறவைகள்!540 கிராம் எடையில் குறை பிரசவத்தில் பிறந்த குழந்தை: 100 நாட்கள் போராடி காப்பாற்றி அரசு மருத்துவர்கள் சாதனை!
நாகையில் 7 ஆண்டுகளாக குழந்தை இல்லாமல் தவித்த பெற்றோரின் குழந்தை 540 கிராம் எடையில் குறை பிரசவத்தில் பிறந்ததையடுத்து, 100 நாட்கள் போராடி காப்பாற்றி சாதனை படைத்த அரசு மருத்துவர்களுக்கு கண்ணீர் மல்க அப்பெற்றோர்…
View More 540 கிராம் எடையில் குறை பிரசவத்தில் பிறந்த குழந்தை: 100 நாட்கள் போராடி காப்பாற்றி அரசு மருத்துவர்கள் சாதனை!வேதாரண்யத்தில் வெயிலின் தாக்கத்தால் முழு வீச்சில் உப்பு உற்பத்தி!
வேதாரண்யத்தில் தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் உப்பு உற்பத்தி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. நாகை மாவட்டம், வேதாரண்யம் அடுத்த அகஸ்தியன்பள்ளி, கடினல்வயல், கோடியக்காடு பகுதியில் சுமார் 9,000 ஏக்கர் நிலபரப்பில் உப்பு உற்பத்தி…
View More வேதாரண்யத்தில் வெயிலின் தாக்கத்தால் முழு வீச்சில் உப்பு உற்பத்தி!ஸ்ரீ வனதுர்க்கை அம்மன் கோயில் குடமுழுக்கு : திரளாக கலந்துகொண்ட பக்தர்கள்..!
வேதாரண்யம் அருகே தோப்புத்துறை பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ வனதுர்க்கை அம்மன் கோயிலில் நடைபெற்ற குடமுழுக்கு விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த தோப்புத்துறை பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ வனத்துர்க்கை அம்மன்…
View More ஸ்ரீ வனதுர்க்கை அம்மன் கோயில் குடமுழுக்கு : திரளாக கலந்துகொண்ட பக்தர்கள்..!கடைமடைக்கு வந்த காவிரி: நெல்மணிகள், மலர்கள் தூவி வரவேற்ற விவசாயிகள்!
மேட்டூர் அணையில் இருந்து திறந்துவிடப்பட்ட காவிரி நீர் கடைமடைக்கு வந்தடைந்த போது, நெல்மணிகள் மற்றும் மலர்கள் தூவி விவசாயிகள் உற்சாகமாக வரவேற்றனர். மேட்டூர் அணையில் இருந்து குறுவை சாகுபடிக்காக முதலமைச்சர் ஸ்டாலின் கடந்த 12ம்…
View More கடைமடைக்கு வந்த காவிரி: நெல்மணிகள், மலர்கள் தூவி வரவேற்ற விவசாயிகள்!காரைக்காலில் இருந்து நாகைக்கு கடத்தப்பட்ட 197 மதுபாட்டில்கள் பறிமுதல் – ஒருவர் கைது!
நாகூர் புறவழி சாலையில் நடைபெற்ற சோதனையில் காரைக்காலில் இருந்து நாகைக்கு கடத்திவரப்பட்ட 197 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. நாகப்பட்டினத்தில் கள்ளச்சாராய விற்பனை மற்றும் கடத்தலைக் கட்டுப்படுத்தும் வகையில் காவல்துறை நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதன்…
View More காரைக்காலில் இருந்து நாகைக்கு கடத்தப்பட்ட 197 மதுபாட்டில்கள் பறிமுதல் – ஒருவர் கைது!