35.8 C
Chennai
June 28, 2024

Tag : நாகை மாவட்டம்

குற்றம் தமிழகம் செய்திகள்

ரயில் நிலையம் என நினைத்து ஆட்சியர் அலுவலகத்தில் நுழைந்து அலப்பறை செய்த போதை ஆசாமி!

Web Editor
மதுபோதையில் ரயில் நிலையம் என நினைத்து ஆட்சியர் அலுவலகத்தில் நுழைந்து திருச்சி செல்ல பிளாட்பார்ம் எங்கே என கேட்டு அலப்பறை செய்த நபரை போலீசார் அப்புறப்படுத்தினர். நாகை மாவட்டத்திலுள்ள வேளாங்கண்ணி, நாகூர் சுற்றுலா தளத்திற்கு...
தமிழகம் செய்திகள்

கோடியக்கரை சரணாலயத்தில் குவியத் தொடங்கிய வெளிநாட்டு பறவைகள்!

Web Editor
வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரை பறவைகள் சரணாலயத்திற்கு கால நிலை மாற்றத்தால் வெளிநாட்டுப் பறவைகள் முன்கூட்டியே வந்து குவியத் துவங்கியுள்ளன. நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கோடியக்கரையில் பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது. பறவைகளின் நுழைவுவாயில் என்று...
தமிழகம் ஹெல்த் செய்திகள்

540 கிராம் எடையில் குறை பிரசவத்தில் பிறந்த குழந்தை: 100 நாட்கள் போராடி காப்பாற்றி அரசு மருத்துவர்கள் சாதனை!

Web Editor
நாகையில் 7 ஆண்டுகளாக குழந்தை இல்லாமல் தவித்த பெற்றோரின் குழந்தை 540 கிராம் எடையில் குறை பிரசவத்தில் பிறந்ததையடுத்து, 100 நாட்கள் போராடி காப்பாற்றி சாதனை படைத்த அரசு மருத்துவர்களுக்கு கண்ணீர் மல்க அப்பெற்றோர்...
தமிழகம் ஹெல்த் செய்திகள்

வேதாரண்யத்தில் வெயிலின் தாக்கத்தால் முழு வீச்சில் உப்பு உற்பத்தி!

Web Editor
வேதாரண்யத்தில் தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் உப்பு உற்பத்தி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. நாகை மாவட்டம், வேதாரண்யம் அடுத்த அகஸ்தியன்பள்ளி, கடினல்வயல், கோடியக்காடு பகுதியில் சுமார் 9,000 ஏக்கர் நிலபரப்பில் உப்பு உற்பத்தி...
தமிழகம் பக்தி செய்திகள்

ஸ்ரீ வனதுர்க்கை அம்மன் கோயில் குடமுழுக்கு : திரளாக கலந்துகொண்ட பக்தர்கள்..!

Web Editor
வேதாரண்யம் அருகே தோப்புத்துறை பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ வனதுர்க்கை  அம்மன் கோயிலில் நடைபெற்ற  குடமுழுக்கு விழாவில்  ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த தோப்புத்துறை பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ வனத்துர்க்கை அம்மன்...
தமிழகம் செய்திகள்

கடைமடைக்கு வந்த காவிரி: நெல்மணிகள், மலர்கள் தூவி வரவேற்ற விவசாயிகள்!

Web Editor
மேட்டூர் அணையில் இருந்து திறந்துவிடப்பட்ட காவிரி நீர் கடைமடைக்கு வந்தடைந்த போது, நெல்மணிகள் மற்றும் மலர்கள் தூவி விவசாயிகள் உற்சாகமாக வரவேற்றனர். மேட்டூர் அணையில் இருந்து குறுவை சாகுபடிக்காக முதலமைச்சர் ஸ்டாலின் கடந்த 12ம்...
குற்றம் தமிழகம் செய்திகள்

காரைக்காலில் இருந்து நாகைக்கு கடத்தப்பட்ட 197 மதுபாட்டில்கள் பறிமுதல் – ஒருவர் கைது!

Web Editor
நாகூர் புறவழி சாலையில் நடைபெற்ற சோதனையில் காரைக்காலில் இருந்து நாகைக்கு கடத்திவரப்பட்ட 197 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. நாகப்பட்டினத்தில் கள்ளச்சாராய விற்பனை மற்றும் கடத்தலைக் கட்டுப்படுத்தும் வகையில் காவல்துறை நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதன்...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy