கோடியக்கரை சரணாலயத்தில் குவியத் தொடங்கிய வெளிநாட்டு பறவைகள்!

வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரை பறவைகள் சரணாலயத்திற்கு கால நிலை மாற்றத்தால் வெளிநாட்டுப் பறவைகள் முன்கூட்டியே வந்து குவியத் துவங்கியுள்ளன. நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கோடியக்கரையில் பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது. பறவைகளின் நுழைவுவாயில் என்று…

View More கோடியக்கரை சரணாலயத்தில் குவியத் தொடங்கிய வெளிநாட்டு பறவைகள்!

வேதாரண்யத்தில் வெயிலின் தாக்கத்தால் முழு வீச்சில் உப்பு உற்பத்தி!

வேதாரண்யத்தில் தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் உப்பு உற்பத்தி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. நாகை மாவட்டம், வேதாரண்யம் அடுத்த அகஸ்தியன்பள்ளி, கடினல்வயல், கோடியக்காடு பகுதியில் சுமார் 9,000 ஏக்கர் நிலபரப்பில் உப்பு உற்பத்தி…

View More வேதாரண்யத்தில் வெயிலின் தாக்கத்தால் முழு வீச்சில் உப்பு உற்பத்தி!

ஸ்ரீ வனதுர்க்கை அம்மன் கோயில் குடமுழுக்கு : திரளாக கலந்துகொண்ட பக்தர்கள்..!

வேதாரண்யம் அருகே தோப்புத்துறை பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ வனதுர்க்கை  அம்மன் கோயிலில் நடைபெற்ற  குடமுழுக்கு விழாவில்  ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த தோப்புத்துறை பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ வனத்துர்க்கை அம்மன்…

View More ஸ்ரீ வனதுர்க்கை அம்மன் கோயில் குடமுழுக்கு : திரளாக கலந்துகொண்ட பக்தர்கள்..!

வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் ஆலயத்தில் மாசிமகத் திருவிழா!

வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் சுவாமி ஆலயத்தில் மாசி மகத் திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்றது. நாகை மாவட்டம் வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் சுவாமி ஆலயத்தில் மாசிமகப் பெருவிழா கடந்த 13ம் தேதி முதல் கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வருகிறது.…

View More வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் ஆலயத்தில் மாசிமகத் திருவிழா!

முல்லை பூக்களின் விலை சரிவால் விவசாயிகள் கவலை

நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் முல்லை பூக்களின் விலை வீழ்ச்சியடைந்துள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். ஆயக்காரன்புலம், கருப்பம்புலம், மருதூர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 5 ஆயிரம் ஏக்கரில் முல்லைப் பூ சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், முல்லைப்பூக்களின்…

View More முல்லை பூக்களின் விலை சரிவால் விவசாயிகள் கவலை

இலவசமாக சிலம்பம் கற்றுத்தரும் பெண் டீ மாஸ்டர்!

வேதாரண்யம் அருகே கடந்த பத்து ஆண்டுகளாக பெண் குழந்தைகளுக்கு சிலம்பம் கற்று தரும் பெண் கலைஞருக்கு பாராட்டுகள் குவிகின்றன. நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கரியாப்பட்டினம் கிராமத்தைச் சேர்ந்தவர் மாலா. இவரது கணவர் மதியழகன்.…

View More இலவசமாக சிலம்பம் கற்றுத்தரும் பெண் டீ மாஸ்டர்!