மாசி கிருத்திகை; பழனி கோயிலில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்

பழனி கோயிலில் ஞாயிறு விடுமுறை மற்றும் கிருத்திகையை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் 5 மணி நேரம் வரை காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுபாணி சுவாமி கோயிலில் ஞாயிற்றுக்கிழமை மற்றும்…

View More மாசி கிருத்திகை; பழனி கோயிலில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்

20 நாளில் பழனி கோயில் உண்டியல் வருவாய் ரூ.3.80 கோடி

பழனி மலைக்கோயில் உண்டியல் காணிக்கையாக 3 கோடியே 80 லட்சம் ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. திண்டுக்கல் மாவட்டம் பழனி  தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் உள்ள உண்டியல்கள் நிரம்பியது. இதையடுத்து கடந்த இரண்டு நாட்களாக உண்டியல்…

View More 20 நாளில் பழனி கோயில் உண்டியல் வருவாய் ரூ.3.80 கோடி

திருச்செந்தூர் கந்தசஷ்டி திருவிழா முன்னேற்பாடுகள் தீவிரம்

திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் கந்தசஷ்டி திருவிழாவை முன்னிட்டு முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் கந்தசஷ்டி திருவிழா வரும் அக்டோபர் 25-ம் தேதி தொடங்கி 31-ம் தேதி வரை நடைபெறுகிறது.…

View More திருச்செந்தூர் கந்தசஷ்டி திருவிழா முன்னேற்பாடுகள் தீவிரம்

லண்டனில் முருகன் கோயிலுக்கு சென்ற இங்கிலாந்து ராணி- நினைவலைகள்

 இங்கிலாந்து ராணி எலிசபெத் லண்டனில் உள்ள முருகன் கோயிலுக்கு சென்று வழிப்பட்ட நினைவலைகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.  இங்கிலாந்தின் ராணியாக 70 ஆண்டு காலம் அரியணையை அலங்கரித்தவர் இரண்டாம் எலிசபெத். இவர் அவரது…

View More லண்டனில் முருகன் கோயிலுக்கு சென்ற இங்கிலாந்து ராணி- நினைவலைகள்

தொடர் விடுமுறை: பழனி முருகன் கோயிலில் குவிந்த பக்தர்கள்

பழனி முருகன் கோவிலில் ஓணம் பண்டிகை மற்றும் தொடர் விடுமுறை காரணமாக ஏராளமான பக்தர்கள் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். கேரளாவில் விமர்சையாக கொண்டாடப்படும் ஓணம் பண்டிகையை முன்னிட்டு‌…

View More தொடர் விடுமுறை: பழனி முருகன் கோயிலில் குவிந்த பக்தர்கள்

தொடர் விடுமுறை: பழனி முருகன் கோயிலில் குவிந்த பக்தர்கள்

பழனி முருகன் கோவிலில் ஓணம் பண்டிகை மற்றும் தொடர் விடுமுறை காரணமாக ஏராளமான பக்தர்கள் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். கேரளாவில் விமர்சையாக கொண்டாடப்படும் ஓணம் பண்டிகையை முன்னிட்டு‌…

View More தொடர் விடுமுறை: பழனி முருகன் கோயிலில் குவிந்த பக்தர்கள்

திருத்தணி முருகன் கோவிலுக்கு சொந்தமான பக்தர்கள் தங்கும் விடுதியில் அசைவ விருந்து

திருத்தணி முருகன் கோவிலுக்கு சொந்தமான பக்தர்கள் தங்கும் விடுதியில் கோயில் அதிகாரிகள் அசைவ விருந்து திருவள்ளூர் மாவட்டம் ஆறுபடை வீடுகளின் ஒன்றான ஐந்தாம் படை வீடாக சிறந்து விளங்கும் பிரசித்தி பெற்ற அருள்மிகு சுப்பிரமணிய…

View More திருத்தணி முருகன் கோவிலுக்கு சொந்தமான பக்தர்கள் தங்கும் விடுதியில் அசைவ விருந்து

வைகாசி விசாகம் – முருகன் கோயில்களில் குவிந்த பக்தர்கள்

முருகப்பெருமானின் அவதார நாளாக சொல்லப்படும் வைகாசி விசாகமான இன்று திருச்செந்தூர், பழனி, திருப்பரங்குன்றம் உள்ளிட்ட முருகன் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. மேலும் பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்திகடனை செலுத்தினர்.   வைகாசி விசாகம்…

View More வைகாசி விசாகம் – முருகன் கோயில்களில் குவிந்த பக்தர்கள்

ரூ. 15 லட்சம் மதிப்பிலான தரமற்ற பிரசாதங்கள் பறிமுதல்

சென்னை வடபழனி முருகன் கோயிலில் 15 லட்சம் ரூபாய் மதிப்பிலான தரமற்ற பிரசாதங்களை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். சென்னை வடபழனி முருகன் கோவிலில், பக்தர்களுக்கு தரமற்ற பிரசாதங்கள் விற்பனை செய்யப்படுவதாக…

View More ரூ. 15 லட்சம் மதிப்பிலான தரமற்ற பிரசாதங்கள் பறிமுதல்