பட்டுக்கோட்டையில் உள்ள அரசு விடுதியில் காலை உணவருந்திய 30 பள்ளி மாணவிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
View More பட்டுக்கோட்டை : அரசு விடுதியில் காலை உணவருந்திய 30 பள்ளி மாணவிகள் மருத்துவமனையில் அனுமதி!Pattukkottai
முன்விரோதத்தால் சித்தியை கொலை செய்த அக்கா மகன் – பட்டுக்கோட்டையில் பரபரப்பு!
பட்டுக்கோட்டை அருகே நிலத்தகராறில் ஏற்பட்ட முன்விரோதத்தால் சித்தியை கொலை செய்த அக்கா மகனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
View More முன்விரோதத்தால் சித்தியை கொலை செய்த அக்கா மகன் – பட்டுக்கோட்டையில் பரபரப்பு!#Pattukkottai அருகே நடந்த மற்றொரு பயங்கரம்… மனநலச் சீர்வேண்டும் பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை!
பட்டுக்கோட்டை அருகே மனநலச் சீர்வேண்டும் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே உள்ள நடுவிக்கோட்டை செக்கடி கொள்ளை பகுதியைச் சேர்ந்தவர் ரங்கசாமி. இவரது மகள்…
View More #Pattukkottai அருகே நடந்த மற்றொரு பயங்கரம்… மனநலச் சீர்வேண்டும் பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை!போலீசார் விசாரித்ததால் நகை வியாபாரி தற்கொலை? – ஆயுதப்படைக்கு மாற்றப்பட்ட எஸ்.ஐ!
போலீசார் அழைத்துச் சென்று விசாரித்ததால் நகை வியாபாரி தற்கொலை செய்துக் கொண்ட விவகாரத்தில், திருச்சி கே.கே நகர் காவல் நிலைய எஸ்.ஐ உமா சங்கரி ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டுள்ளார். தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் ரோஜா ராஜசேகர்…
View More போலீசார் விசாரித்ததால் நகை வியாபாரி தற்கொலை? – ஆயுதப்படைக்கு மாற்றப்பட்ட எஸ்.ஐ!பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்ததில் ஐம்பதுக்கும் மேற்பட்டோர் படுகாயம்
பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து 50-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை பகுதியில் பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் விதமாக தெருநாய்கள் அதிகமாக உலவி வருகின்றன. இந்த நாய்கள் சாலைகளில்…
View More பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்ததில் ஐம்பதுக்கும் மேற்பட்டோர் படுகாயம்