தனியார் பள்ளிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

கல்விக்கட்டணம் செலுத்தாத மாணவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என பள்ளிகள் உறுதியளிக்க வேண்டும் என அனைத்து தனியார் பள்ளிகளுக்கும், பள்ளிக்கல்வித்துறை உத்தரவு அளித்துள்ளது. பள்ளிகள் உறுதியளிக்க, பள்ளிக்கல்வித்துறை உத்தரவு அளித்துள்ளது. கல்விக்கட்டணம் செலுத்தாத…

View More தனியார் பள்ளிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: அரசியல் தலைவர்கள் வாக்களிப்பு

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வாக்களித்து வருகின்றனர். பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் திருச்சியில் கிராப்போர்டு லிட்டில் பிளவர் பள்ளியில் உள்ள 58-வது வார்டு வாக்குச் சாவடியில் தனது…

View More நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: அரசியல் தலைவர்கள் வாக்களிப்பு

கொரோனா: இடைநிற்றலை குறைத்த பள்ளிக்கல்வித்துறை

கொரோனா உள்ளிட்ட காரணங்களால் பள்ளிகளை விட்டு இடைநின்ற 1 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் மீண்டும் பள்ளிகளில் சேர்க்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. 2019ம் ஆண்டில், சீனாவில் முதன்முதலாக கொரோனா தொற்று பரவத் தொடங்கியது. பிறகு, கேரள…

View More கொரோனா: இடைநிற்றலை குறைத்த பள்ளிக்கல்வித்துறை

“அரசுப்பள்ளி என்பது பெருமையின் அடையாளம்” – அமைச்சர்

அரசுப்பள்ளி என்பது பெருமையின் அடையாளகமாக மாற்ற நாம் உழைக்க வேண்டும் என  பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் அழைப்பு விடுத்துள்ளார். சென்னை அரும்பாக்கம் மாதிரி மேல்நிலைப்பள்ளியில், தனியார் பங்களிப்புடன் மாண்டிசோரி பள்ளித் திட்டம் இன்று…

View More “அரசுப்பள்ளி என்பது பெருமையின் அடையாளம்” – அமைச்சர்

திட்டமிட்டபடி பள்ளிகள் திறக்கப்படும் – அமைச்சர்

நவம்பர் 1ம் தேதி முதல் 1-8ம் வகுப்புகளுக்கான பள்ளிகள் திறப்பில் எந்த மாற்றமும் இல்லை. திட்டமிட்டபடி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார். திருச்சி ஜங்சன் அருகே திருவள்ளுவர் பேருந்து…

View More திட்டமிட்டபடி பள்ளிகள் திறக்கப்படும் – அமைச்சர்

புதிதாக ஆசிரியர்கள் நியமனம்? – அமைச்சர் அன்பில் மகேஸ் பதில்

மாணவர் சேர்க்கைக்கு தகுந்தார் போல் ஆசிரியர்கள் கூடுதலாக நியமனம் செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பள்ளிக்கல்வி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். திருச்சி மாவட்ட மைய நூலக வாசகர் வட்டத்தின் சார்பாக…

View More புதிதாக ஆசிரியர்கள் நியமனம்? – அமைச்சர் அன்பில் மகேஸ் பதில்

+2 மதிப்பெண் கணக்கீட்டு முறை ஓரிரு நாட்களில் வெளியாக வாய்ப்பு

ஓரிரு நாட்களில் பிளஸ் 2 மதிப்பெண் கணக்கீட்டு முறை குறித்த அறிவிப்பு வெளியாகும், என பள்ளிக்கல்வி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சென்னை தலைமைச் செயலகத்தில், முதலமைச்சருடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், பள்ளிக்கல்வித்துறை செயலாளர்,…

View More +2 மதிப்பெண் கணக்கீட்டு முறை ஓரிரு நாட்களில் வெளியாக வாய்ப்பு

12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எப்போது நடக்கும்?

சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு அறிவிப்பு வந்த பிறகு தமிழகத்தில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்துவது குறித்து முடிவு செய்யப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். தமிழகத்தில்…

View More 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எப்போது நடக்கும்?

கொரானாவை தடுப்பதே தமிழக அரசின் தலையாய பணி: அமைச்சர் அன்பில் மகேஷ்

கொரானா வைரஸ் பரவலை தடுப்பதே தமிழக அரசின் தலையாய பணி என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார். பாபநாசம் அரசு பொதுமருத்துவமனையில் கொரானா தடுப்பு பணிகள் குறித்து இன்று மாலை பள்ளிக்கல்வித்துறை…

View More கொரானாவை தடுப்பதே தமிழக அரசின் தலையாய பணி: அமைச்சர் அன்பில் மகேஷ்

பள்ளிகளில் ஆய்வுச் செய்ய அமைச்சர் அன்பில் மகேஷ்க்கு எம்பி ரவிக்குமார் வேண்டுகோள்!

தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளில் போக்சோ விதிகளின் அடிப்படையிலான வழிகாட்டுதல்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றனவா என்று தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் உடனடியாக ஆய்வு செய்ய வேண்டும் என விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுதொடர்பாக…

View More பள்ளிகளில் ஆய்வுச் செய்ய அமைச்சர் அன்பில் மகேஷ்க்கு எம்பி ரவிக்குமார் வேண்டுகோள்!