11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வுகள் இன்று தொடங்குகிறது. தமிழகத்தில் 25 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பொதுத் தேர்வு எழுத உள்ளனர். இதில், 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் இந்த மாதம்…
View More 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை தேர்வு இன்று தொடக்கம்TN School Education
ஆசிரியர்களுக்கு முரண்பாடுகளை களைந்து சமஊதியம் வழங்க வேண்டும்- சீமான் வலியுறுத்தல்
ஊதிய முரண்பாடுகளைக் களைந்து அனைத்து இடைநிலை ஆசிரியர்களுக்கும் சம ஊதியம் வழங்க வேண்டும் சீமான் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுத்துள்ள அறிக்கையில், அரசுப்பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களில்…
View More ஆசிரியர்களுக்கு முரண்பாடுகளை களைந்து சமஊதியம் வழங்க வேண்டும்- சீமான் வலியுறுத்தல்3வது நாளாக உண்ணாவிரத போராட்டம்; ஆசிரியர்கள் மயக்கமடைந்ததால் பரபரப்பு
ஊதிய முரண்பாடுகளை களைய வலியுறுத்தி சென்னையில் இடைநிலை ஆசிரியர்கள் தொடர்ந்து 3-வது நாளாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில் 30க்கும் மேற்பட்டோர் மயக்கமடைந்ததால் பரபரப்பான சூழல் நிலவியது. தமிழகத்தில், 2009ம் ஆண்டு ஜூன் மாதம்…
View More 3வது நாளாக உண்ணாவிரத போராட்டம்; ஆசிரியர்கள் மயக்கமடைந்ததால் பரபரப்பு10, 12ம் வகுப்பு மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க சிறப்பு வகுப்பு; பள்ளி கல்வித்துறை
10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் அரசுப்பள்ளி மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க சிறப்பு வகுப்புகள் நடத்திட பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் நடைபெறும் 10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் அரசுப்…
View More 10, 12ம் வகுப்பு மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க சிறப்பு வகுப்பு; பள்ளி கல்வித்துறைஅரசு பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள்- அமைச்சர் விளக்கம்
அரசுப் பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் தொடர்ந்து இயங்கும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். அரசு பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் இந்த கல்வியாண்டு முதல் நடைபெறாது…
View More அரசு பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள்- அமைச்சர் விளக்கம்12-ம் வகுப்பு மதிப்பெண் கணக்கிடும் பணி தொடங்கியது
12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான மதிப்பெண் கணக்கிடும் பணிகள், இன்று முதல் துவங்கியுள்ளன. 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில், மதிப்பெண் கணக்கிடும் முறையை தமிழ்நாடு அரசு சமீபத்தில் வெளியிட்டது. அதன்படி, 10-ம்…
View More 12-ம் வகுப்பு மதிப்பெண் கணக்கிடும் பணி தொடங்கியது+2 மதிப்பெண் கணக்கீட்டு முறை ஓரிரு நாட்களில் வெளியாக வாய்ப்பு
ஓரிரு நாட்களில் பிளஸ் 2 மதிப்பெண் கணக்கீட்டு முறை குறித்த அறிவிப்பு வெளியாகும், என பள்ளிக்கல்வி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சென்னை தலைமைச் செயலகத்தில், முதலமைச்சருடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், பள்ளிக்கல்வித்துறை செயலாளர்,…
View More +2 மதிப்பெண் கணக்கீட்டு முறை ஓரிரு நாட்களில் வெளியாக வாய்ப்புகல்வி தொலைக்காட்சி மூலம் மாணவர்களுக்கு பயிற்சி: பள்ளிக் கல்வித்துறை
கல்வித் தொலைக்காட்சி வாயிலாகவே கற்பித்தல் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், கல்வித் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் பாடங்கள் குறித்த அட்டவணையை…
View More கல்வி தொலைக்காட்சி மூலம் மாணவர்களுக்கு பயிற்சி: பள்ளிக் கல்வித்துறைஎன்ன நடக்கிறது பள்ளிக் கல்வித்துறையில்?
பள்ளிக் கல்வித்துறையில் இயக்குநர் பதவி ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து தலைமைப் பதவி தொடர்பாக அமைச்சர் அன்பில் மகேஷ் அவசர ஆலோசனை மேற்கொண்டார். சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் பள்ளிக் கல்வித்துறை…
View More என்ன நடக்கிறது பள்ளிக் கல்வித்துறையில்?