பள்ளிகளை திறப்பது குறித்து முதலமைச்சரே முடிவெடுப்பார்: அமைச்சர் அன்பில் மகேஸ்

1 முதல் 8ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகளை திறப்பது தொடர்பாக முதலமைச்சரே முடிவெடுப்பார் என அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் கல்லூரி மாணவர்களுக்கும், 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான…

View More பள்ளிகளை திறப்பது குறித்து முதலமைச்சரே முடிவெடுப்பார்: அமைச்சர் அன்பில் மகேஸ்

புதிதாக ஆசிரியர்கள் நியமனம்? – அமைச்சர் அன்பில் மகேஸ் பதில்

மாணவர் சேர்க்கைக்கு தகுந்தார் போல் ஆசிரியர்கள் கூடுதலாக நியமனம் செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பள்ளிக்கல்வி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். திருச்சி மாவட்ட மைய நூலக வாசகர் வட்டத்தின் சார்பாக…

View More புதிதாக ஆசிரியர்கள் நியமனம்? – அமைச்சர் அன்பில் மகேஸ் பதில்