12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான மதிப்பெண் கணக்கிடும் பணிகள், இன்று முதல் துவங்கியுள்ளன. 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில், மதிப்பெண் கணக்கிடும் முறையை தமிழ்நாடு அரசு சமீபத்தில் வெளியிட்டது. அதன்படி, 10-ம்…
View More 12-ம் வகுப்பு மதிப்பெண் கணக்கிடும் பணி தொடங்கியதுPlus2Exam
+2 மதிப்பெண் கணக்கீட்டு முறை ஓரிரு நாட்களில் வெளியாக வாய்ப்பு
ஓரிரு நாட்களில் பிளஸ் 2 மதிப்பெண் கணக்கீட்டு முறை குறித்த அறிவிப்பு வெளியாகும், என பள்ளிக்கல்வி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சென்னை தலைமைச் செயலகத்தில், முதலமைச்சருடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், பள்ளிக்கல்வித்துறை செயலாளர்,…
View More +2 மதிப்பெண் கணக்கீட்டு முறை ஓரிரு நாட்களில் வெளியாக வாய்ப்புஜூலை 31-ம் தேதிக்குள் சிபிஎஸ்சி மதிப்பெண் வெளியிடப்படும்!
ஜூலை 31-ம் தேதிக்குள் சிபிஎஸ்சி மாணவர்களுக்கான மதிப்பெண் விவரங்கள் வெளியிடப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை ரத்து செய்யக்கோரிய மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் நீதிபதி ஏ.எம்.கான்வில்கர்…
View More ஜூலை 31-ம் தேதிக்குள் சிபிஎஸ்சி மதிப்பெண் வெளியிடப்படும்!+2 தேர்வு கட்டாயம் நடத்தப்படும்: அமைச்சர்
பிளஸ் டூ தேர்வுகளை நடத்த வேண்டும் என்பதுதான் அனைத்து மாநிலங்களின் கருத்தாக உள்ளது என்று தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பின் மகேஷ் தெரிவித்துள்ளார். 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்துவது குறித்து மத்திய அரசு…
View More +2 தேர்வு கட்டாயம் நடத்தப்படும்: அமைச்சர்