மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் உள்ள கரும்பு தோட்டத்தில் அனுமதி இன்றி அமைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கி ஆண் யானை உயிரிழந்தது. தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில்…
View More தென்காசி அருகே மின்வேலியில் சிக்கி ஆண் யானை பலி!#ElephantsDead
உயிரிழந்த குட்டியின் அருகே பாசப்போராட்டம் நடத்திய யானைகள்..!
மேட்டுப்பாளையம் அருகே தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து உயிரிழந்த யானைக்குட்டியின் அருகே முகாமிட்டு, யானைக்கூட்டம் பாசப்போராட்டம் நடத்திய நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. கோவை மாவட்டம் பாலமலை அடிவாரப்பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பிற்கு ஒரு வாரத்திற்கு…
View More உயிரிழந்த குட்டியின் அருகே பாசப்போராட்டம் நடத்திய யானைகள்..!கேரளாவில் புதிய வகை வைரஸ் தாக்குதல்: 2 யானைகள் உயிரிழப்பு
கேரளாவில், புதிய வகை வைரஸ் தாக்குதல் காரணமாக அடுத்தடுத்து 2 யானைகள் உயிரிழந்துள்ளன. கோட்டூர் யானைகள் மறுவாழ்வு மையத்தில் 17 யானைகள் பராமரிக்கப்பட்டு வந்த நிலையில், கடந்த 25-ம் தேதி ஒன்றரை வயதான ஸ்ரீ…
View More கேரளாவில் புதிய வகை வைரஸ் தாக்குதல்: 2 யானைகள் உயிரிழப்பு