இன்று (2022 ஜூன் 20-ஆம் தேதி) முதல் முகக்கவசம் அணிந்து வருபவர்கள் மட்டுமே உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா தோற்று தற்போது அதிகரித்து வருவதால் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் இன்று…
View More உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இனி முகக்கவசம் கட்டாயம்Mask
முகக்கவசம் அணிவது கட்டாயம் – மகாராஷ்டிர அரசு உத்தரவு
கொரோனா வைரஸ் பரவல் முடிந்துவிட்டது என்று அனைவரும் பெருமூச்சு விட்டுக் கொண்டிருக்கும் நிலையில், மகாராஷ்டிர மாநிலத்தில் மீண்டும் வைரஸ் பரவல் வேகமெடுத்துள்ளது. அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்த கொரோனா பாதிப்பு, கடந்த சில வாரங்களாக ஆயிரக்கணக்கைத்…
View More முகக்கவசம் அணிவது கட்டாயம் – மகாராஷ்டிர அரசு உத்தரவுதேர்வுக்கு இனி முகக்கவசம் கட்டாயம் – TNPSC அறிவிப்பு
வருகின்ற 21-ம் தேதி நடைபெற உள்ள குரூப் 2, 2ஏ தேர்வுகள் எழுத வரும் தேர்வர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று TNPSC அறிவித்துள்ளது. தமிழ்நாடு அரசின் பணியாளர் தேர்வாணையம் குரூப் 1,…
View More தேர்வுக்கு இனி முகக்கவசம் கட்டாயம் – TNPSC அறிவிப்புமுகக்கவசம் உட்பட அனைத்து கொரோனா கட்டுப்பாடுகளையும் கைவிடுகிறது மகாராஷ்டிரா
கொரோனா தொற்று பரவல் கட்டுக்குள் வந்துள்ள நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் வரும் நாளை முதல் கட்டுப்பாடுகள் முழுமையாக திரும்பப் பெறப்படுவதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மகாராஷ்டிரா சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஷ்…
View More முகக்கவசம் உட்பட அனைத்து கொரோனா கட்டுப்பாடுகளையும் கைவிடுகிறது மகாராஷ்டிராமுகக் கவசம் அணிந்ததற்கு அபராதம்- போலீசார் மீது வலுக்கும் கண்டனம்
முகக் கவசம் அணிந்து வந்த இரத்தம் கொடையாளருக்கு, அபராதம் விதித்த பெரம்பலூர் போலீசார். பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக முககவசம் அணியாதவர்களுக்கு போலீசார் தலா ரூ. 200 அபராதம் விதித்து வருகின்றனர்…
View More முகக் கவசம் அணிந்ததற்கு அபராதம்- போலீசார் மீது வலுக்கும் கண்டனம்இங்கிலாந்தில் ஜூலை 19ம் தேதிக்குப் பிறகு மாஸ்க் அணிவது கட்டாயமல்ல!
இங்கிலாந்தில் ஜூலை 19ம் தேதிக்குப் பிறகு மாஸ்க் அணிவது கட்டாயமில்லை என அந்நாட்டு அமைச்சர் ராபர்ட் ஜென்ரிக் தெரிவித்துள்ளார். இங்கிலாந்தில் கொரோனா பரவல் காரணமாக 3 மாதங்களுக்கு மேலாக கட்டுப்பாடுகள் அமலில் உள்ள நிலையில்…
View More இங்கிலாந்தில் ஜூலை 19ம் தேதிக்குப் பிறகு மாஸ்க் அணிவது கட்டாயமல்ல!முகக்கவசம் அணியாமல் மெரினாவில் குவிந்த மக்கள்!
சென்னை மெரினா கடற்கரையில் முகக் கவசத்தை மறந்து சுற்றி திரியும் பொதுமக்களால் நோய்தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் தினசரி கொரோனா பாதிப்பு குறைந்து வருவதை கருத்தில் கொண்டு, கூடுதல் தளர்வுகளை வழங்கி முதலமைச்சர்…
View More முகக்கவசம் அணியாமல் மெரினாவில் குவிந்த மக்கள்!67% இந்தியர்கள் முகக்கவசம் அணியவில்லை என ஆய்வில் தகவல்
உலகளவில் கொரோனாவால் அதிகமாகப் பாதிக்கப்பட்ட நாடுகளில் இரண்டாம் இடத்தில் உள்ள இந்தியாவில் அதிகமான மக்கள் முகக்கவசம் அணிவதில்லை என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இந்தியாவில் இதுவரை 3 கோடிக்கும் அதிகமான மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 4 லட்சத்தை நெருங்கிவருகிறது. இந்நிலையில் டெல்டா,…
View More 67% இந்தியர்கள் முகக்கவசம் அணியவில்லை என ஆய்வில் தகவல்5 வயதிற்குட்பட்ட குழந்தைகள் முகக்கவசம் அணியத் தேவையில்லை: மத்திய சுகாதாரத் துறை
கொரோனா நோய்த் தொற்றிலிருந்து பாதுகாப்பிற்காக அணிவிக்கப்படும் முகக்கவசத்தை 5 வயதிற்குட்பட்ட குழந்தைகள் அணியத் தேவையில்லை என மத்திய சுகாதாரத் துறையின் கீழ் இயங்கும் சுகாதாரப்பணி தலைமை இயக்குநரகம் தெரிவித்துள்ளது. மத்திய சுகாதாரப்பணி தலைமை இயக்குநரகம்…
View More 5 வயதிற்குட்பட்ட குழந்தைகள் முகக்கவசம் அணியத் தேவையில்லை: மத்திய சுகாதாரத் துறைகொரோனாவால் தவிக்கும் அஸ்வின் குடும்பத்தார்!
தமிழக கிரிக்கெட் வீரர் அஸ்வினின் மனைவி தனது பெயரை ட்விட்டரில் நீக்கிவிட்டு, முகக்கவசம் அணியுங்கள், தடுப்பூசி செலுத்திக்கொள்ளுங்கள் என்று மாற்றி உள்ளார். மேலும் அஸ்வின் குடும்பத்தில், 10 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழக…
View More கொரோனாவால் தவிக்கும் அஸ்வின் குடும்பத்தார்!