கூட்ட நெரிசலில் சென்று வருவோருக்கு அறிகுறிகள் தென்பட்டால் கட்டாயம் ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அறிவுறுத்தியுள்ளது. அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ண் எழுதியுள்ள சுற்றறிக்கையில், அனைத்து…
View More மீண்டும் கொரோனா – மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் வலியுறுத்தல்Corona Restrictions
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள்-முதலமைச்சர் ஆலோசனை
கொரோனா தொற்று படிப்படியாக உயர்ந்து வரும் நிலையில், அதற்கான தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை ஆலோசனை நடைபெறவுள்ளது. இந்தியாவில் கொரோனா நோய் தொற்று படிப்படியாக குறைந்து வந்த நிலையில், அனைத்து…
View More கொரோனா தடுப்பு நடவடிக்கைகள்-முதலமைச்சர் ஆலோசனைமுகக் கவசம் அணிந்ததற்கு அபராதம்- போலீசார் மீது வலுக்கும் கண்டனம்
முகக் கவசம் அணிந்து வந்த இரத்தம் கொடையாளருக்கு, அபராதம் விதித்த பெரம்பலூர் போலீசார். பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக முககவசம் அணியாதவர்களுக்கு போலீசார் தலா ரூ. 200 அபராதம் விதித்து வருகின்றனர்…
View More முகக் கவசம் அணிந்ததற்கு அபராதம்- போலீசார் மீது வலுக்கும் கண்டனம்