கனமழை எச்சரிக்கை எதிரொலியால் கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை கடுமையாக உயர்ந்துள்ளது. தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில், குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி தொடர்ந்து அது அந்தப் பகுதியில் நிலவி வருகிறது என்றும்,…
View More #ChennaiRains | ஒரே நாளில் ரூ.40 உயர்ந்து கிலோ ரூ.120-க்கு விற்கப்படும் தக்காளி!tomatoes
பண்ணை பசுமைக் கடைகளில் தக்காளி ரூ.60-க்கு விற்பனை | #Tamilnadu அரசு நடவடிக்கை!
பண்ணை பசுமை நுகர்வோர் கடைகளில் தக்காளி ரூ.60-க்கு விற்பனை செய்யப்படுவதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் கடந்த ஒரு வாரமாக தக்காளி வரத்து குறைந்து வந்த நிலையில், அதன் விலை உயர்ந்துள்ளது. கோயம்பேடு சந்தையில்…
View More பண்ணை பசுமைக் கடைகளில் தக்காளி ரூ.60-க்கு விற்பனை | #Tamilnadu அரசு நடவடிக்கை!மழையால் வரத்துக் குறைவு! – கிடுகிடுவென உயர்ந்த தக்காளி விலை!
தொடர் கனமழை காரணமாக காய்கறிகளின் வரத்து குறைந்துள்ள நிலையில், தக்காளியின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. நாட்டில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், பல்வேறு இடங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ஆறுகளிலும்,…
View More மழையால் வரத்துக் குறைவு! – கிடுகிடுவென உயர்ந்த தக்காளி விலை!