புரட்டாசி மாத சனிக்கிழமை நேற்றோடு முடிந்த நிலையில், இன்று இறைச்சி கடைகளிலும், மீன்பிடி துறைமுகங்களிலும் மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. பக்தி மாதங்கள் என போற்றப்படும் மாதங்களில் மிகவும் முக்கியமானது புரட்டாசி மாதம். புரட்டாசி…
View More ஒரு வழியா முடிஞ்ச புரட்டாசி… மீன் மற்றும் இறைச்சி கடைகளில் குவிந்த பொதுமக்கள்!!purattasi
புரட்டாசியை முன்னிட்டு மீன் மற்றும் இறைச்சி கடைகளில் குவிந்த பொதுமக்கள்!
நாளை மறுநாள் புரட்டாசி மாதம் பிறக்க இருக்கும் நிலையில், மீன் மற்றும் இறைச்சி கடைகளில் இன்று அதிகாலையே பொதுமக்கள் குவிந்தனர். பக்தி மாதங்கள் என போற்றப்படும் மாதங்களில் மிகவும் முக்கியமானது புரட்டாசி மாதமாகும். மார்கழியை…
View More புரட்டாசியை முன்னிட்டு மீன் மற்றும் இறைச்சி கடைகளில் குவிந்த பொதுமக்கள்!புரட்டாசி முதல் சனிக்கிழமை – பெருமாள் கோயில்களில் குவிந்த பக்தர்கள்
உலகப் புகழ்பெற்ற திவ்ய தேசமான திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோவிலில் புரட்டாசி முதல் வார சனிக்கிழமையை முன்னிட்டு பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் காலை முதலே தரிசனம் செய்தனர். புரட்டாசி…
View More புரட்டாசி முதல் சனிக்கிழமை – பெருமாள் கோயில்களில் குவிந்த பக்தர்கள்