திண்டுக்கல் மாவட்டத்தில் முருங்கைகாய்க்கு உரிய விலை கிடைக்காததால் கவலை அடைந்த விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு வந்த முருங்கைகாய்களை சாலையோரம் வீசி சென்றனர். திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் மற்றும் அதன் சுற்றுபுற கிராமங்களில் கத்தரி, வெண்டை,…
View More #Drumsticks | முருங்கைக்காய் விலை கடும் வீழ்ச்சி… சாலையோரம் வீசி சென்ற விவசாயிகள்!MARKET
மதுரையில் களைகட்டிய புறாச்சந்தை – வெள்ளை எலி தொடங்கி வெளிநாட்டு பறவைகள் வரை அமோக விற்பனை!
மதுரை புறாச்சந்தையில் வெள்ளை எலி தொடங்கி வெளிநாட்டு பறவைகள் வரை விற்பனை அமோகமாக நடைபெற்றது. ஏராளமான பொதுமக்கள் குவிந்தனர். மதுரை சிம்மக்கல் வைகையாற்றின் வடகரை பேச்சியம்மன் படித்துறை பகுதியில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை புறாச்சந்தை நடைபெறும்.…
View More மதுரையில் களைகட்டிய புறாச்சந்தை – வெள்ளை எலி தொடங்கி வெளிநாட்டு பறவைகள் வரை அமோக விற்பனை!ரூ.40-க்கு ஒரு கிலோ தக்காளி – தமிழ்நாடு அரசு அதிரடி அறிவிப்பு!
தமிழ்நாடு அரசின் பசுமை பண்ணை அங்காடிகளில் 40 ரூபாய்க்கு தக்காளி விற்பனை செய்யபடுகிறது. தமிழ்நாட்டில் தக்காளி விலை ஏற்றத்தை கட்டுப்படுத்த கூட்டுறவுத் துறையின் மூலம் செயல்பட்டு வரும் பசுமை பண்ணை நுகர்வோர் அங்காடிகள் மூலம்…
View More ரூ.40-க்கு ஒரு கிலோ தக்காளி – தமிழ்நாடு அரசு அதிரடி அறிவிப்பு!பூண்டு வரத்து அதிகரிப்பு – சென்னையில் ஒரு கிலோ பூண்டு ரூ.160 க்கு விற்பனை!
வரத்து அதிகரித்ததால் சென்னையில் பூண்டின் விலை ரூ.160-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அன்றாட சமையலில் பயன்படுத்தப்படும் உணவுப் பொருட்களில் ஒன்று பூண்டு. சைவம், அசைவம் என இரண்டிலுமே பூண்டின் தேவை காலத்திற்கும் மாறாதது. தமிழ்நாட்டில் நீலகிரி,…
View More பூண்டு வரத்து அதிகரிப்பு – சென்னையில் ஒரு கிலோ பூண்டு ரூ.160 க்கு விற்பனை!காதலர் தினத்தை முன்னிட்டு பூக்கள் விலை இரு மடங்காக உயர்வு!
காதலர் தினத்தை முன்னிட்டு சென்னையில் பூக்களின் விலை இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது. உலகம் முழுவதும் காதலர் தினம் இன்று கொண்டாடப்படுகிறது. தன்னுடைய மனதுக்கு விருப்பமானவர்களிடம் காதலை வெளிப்படுத்தி, அன்பைப் பகிரும் நாளாக ‘காதலர் தினம்’…
View More காதலர் தினத்தை முன்னிட்டு பூக்கள் விலை இரு மடங்காக உயர்வு!தற்காலிக காய்கறி சந்தை அமைப்பதை எதிர்த்து விடிய விடிய போராட்டம்..!
மீன் சந்தையை தற்காலிக காய் கறி சந்தையாக மாற்றுவதற்கு மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டம் பகுதியில் உள்ள மார்க்கெட்டை ரூ. 14. 60 கோடி செலவில் நவீனப்படுத்தப்பட்ட…
View More தற்காலிக காய்கறி சந்தை அமைப்பதை எதிர்த்து விடிய விடிய போராட்டம்..!பூண்டு விலை கடும் உயர்வு – கிலோ ரூ.500-க்கு விற்பனை..!
வரத்து குறைவு காரணமாக சென்னையில் பூண்டின் விலை ரூ.500-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அன்றாட சமையலில் பயன்படுத்தப்படும் உணவுப் பொருட்களில் ஒன்று பூண்டு. சைவம், அசைவம் என இரண்டிலுமே பூண்டின் தேவை காலத்திற்கும் மாறாதது. தமிழ்நாட்டில்…
View More பூண்டு விலை கடும் உயர்வு – கிலோ ரூ.500-க்கு விற்பனை..!தீபாவளி கறி விருந்து! சென்னையில் இறைச்சி விற்பனை அமோகம்!!
தீபாவளி பண்டிகை முன்னிட்டு சென்னை, சிந்தாதிரிப்பேட்டை இறைச்சி சந்தையில் இறைச்சி வாங்க பொதுமக்களின் கூட்டம் அலைமோதுகிறது. நாடு முழுவதும் இன்று தீபாவளி பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. தீபாவளி பண்டிகை நாளில் எண்ணெய்…
View More தீபாவளி கறி விருந்து! சென்னையில் இறைச்சி விற்பனை அமோகம்!!தீபாவளியை முன்னிட்டு களைகட்டிய ஆட்டுச்சந்தை – ஒரே நாளில் ரூ.4 கோடிக்கு ஆடுகள் விற்பனை!
மதுரை மாவட்டம் திருமங்கலம் ஆட்டுச்சந்தையில் தீபாவளி பண்டிகையையொட்டி ஒரே நாளில் ரூ.4 கோடிக்கு ஆடுகள் விற்பனையாகின. மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் நடைபெறும் ஆட்டுச்சந்தை பிரபலமானது. வாரந்தோறும் வெள்ளிக்கிழமை இங்கு நடைபெறும் சந்தையில் பல்வேறு வகையான…
View More தீபாவளியை முன்னிட்டு களைகட்டிய ஆட்டுச்சந்தை – ஒரே நாளில் ரூ.4 கோடிக்கு ஆடுகள் விற்பனை!தொடர்ந்து சதமடிக்கும் சின்ன வெங்காயம் – பொதுமக்கள் அதிர்ச்சி
சின்ன வெங்காயத்தின் விலை இன்று ரூ.130-ஐ தொட்டுள்ளதால் பொதுமக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சென்னை கோயம்பேடு சந்தையில் காய்கறிகளின் வரத்தைப் பொறுத்து விலையில் ஏற்ற இறக்கம் காணப்படுவது வழக்கம். அந்த வகையில், கடந்த வாரத்தைவிட…
View More தொடர்ந்து சதமடிக்கும் சின்ன வெங்காயம் – பொதுமக்கள் அதிர்ச்சி