பிரதமர் மோடியை அதிகாரத்திலிருந்து நீக்கும் வரை சாகமாட்டேன் என காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே தெரிவித்தார். 90 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்ட ஜம்மு-காஷ்மீரில் மூன்று கட்டங்களாக சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இதில், முதல்கட்டமாக…
View More “#PMModi -ஐ அதிகாரத்திலிருந்து நீக்கும் வரை சாகமாட்டேன்” – மல்லிகார்ஜுன் கார்கே!Mallikarjun Kharge
தேவைக்கேற்ப தேர்தலை நடத்துவதுதான் ஜனநாயகம் | #OneNationOneElection-க்கு காங்கிரஸ் எதிர்ப்பு!
தேவைக்கேற்ப தேர்தலை நடத்துவதுதான் ஜனநாயகம். ஒரு ஜனநாயக நாட்டில் ஒரே நாடு ஒரே தேர்தலை அமல்படுத்த முடியாது என காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். ஒரே நாடு ஒரே தேர்தல்’ தொடர்பாக…
View More தேவைக்கேற்ப தேர்தலை நடத்துவதுதான் ஜனநாயகம் | #OneNationOneElection-க்கு காங்கிரஸ் எதிர்ப்பு!#Tamilnadu சென்று அரசியல் தலைவர்களிடம் ஹிந்தியில் கேள்வி கேட்க முடியுமா? – பத்திரிகையாளரை கடிந்து கொண்ட கார்கே!
தமிழ்நாடு சென்று அரசியல் தலைவர்களிடம் ஹிந்தியில் கேள்வி கேட்க முடியுமா? காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பத்திரிகையாளரை கடிந்து கொண்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ‘மூடா’ எனும் மைசூரு நகர வளர்ச்சி ஆணையத்தில்,…
View More #Tamilnadu சென்று அரசியல் தலைவர்களிடம் ஹிந்தியில் கேள்வி கேட்க முடியுமா? – பத்திரிகையாளரை கடிந்து கொண்ட கார்கே!“இடஒதுக்கீட்டை ஒழிக்கும் முயற்சியில் மோடி அரசு” – #Congress குற்றச்சாட்டு!
SC, ST, OBC பிரிவினரை இடஒதுக்கீட்டில் இருந்து விலக்கி வைக்க வேண்டும் என்பதற்காக பாஜக வேண்டுமென்றே வேலை செய்வதாக காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். தனியார் துறையில் சிறப்பாக செயல்படும் தலைமை…
View More “இடஒதுக்கீட்டை ஒழிக்கும் முயற்சியில் மோடி அரசு” – #Congress குற்றச்சாட்டு!உத்தவ் தாக்கரே நாளை டெல்லி பயணம்; காங்கிரஸ் தலைவர்களுடன் சந்திப்பு!
உத்தவ் தாக்கரே நாளை முதல் அடுத்த மூன்று நாட்களுக்கு டெல்லி பயணம் மேற்கொள்வார் என்று சிவசேனாவின் UBT எம்பி சஞ்சய் ராவத் தெரிவித்தார். மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தல் தொடர்பான பரபரப்பான சூழலில் , முன்னாள் முதல்வரும்,…
View More உத்தவ் தாக்கரே நாளை டெல்லி பயணம்; காங்கிரஸ் தலைவர்களுடன் சந்திப்பு!பால் டேங்கர் மீது பேருந்து மோதி பயங்கர விபத்து – உ.பியில் 18 பேர் உயிரிழப்பு!
உத்தரப் பிரதேசத்தில் பால் டேங்கர் மீது லாரி மோதியதில் 18 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 10க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். உத்தரப்பிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்தில் உள்ள லக்னோ விரைவுச் சாலையில், பீகாரில் இருந்து டெல்லி…
View More பால் டேங்கர் மீது பேருந்து மோதி பயங்கர விபத்து – உ.பியில் 18 பேர் உயிரிழப்பு!“குடியரசுத் தலைவர் உரையில் 5 முக்கிய பிரச்னைகள் இடம்பெறவில்லை” – மல்லிகார்ஜூன கார்கே
குடியரசுத் தலைவர் ஆற்றிய உரையில் 5 முக்கிய பிரச்னைகள் பற்றி எதுவும் இடம்பெறவில்லை என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார். 18-வது மக்களவையின் முதல் கூட்டத் தொடர் திங்கள்கிழமை தொடங்கியதை முன்னிட்டு, நாடாளுமன்ற…
View More “குடியரசுத் தலைவர் உரையில் 5 முக்கிய பிரச்னைகள் இடம்பெறவில்லை” – மல்லிகார்ஜூன கார்கே10 ஆண்டு கால பாஜக ஆட்சியில் 2.5 கோடி சிறு, குறு தொழில்கள் முடங்கியுள்ளது – மல்லிகர்ஜுன கார்கே குற்றச்சாட்டு
10 ஆண்டு கால பாஜக ஆட்சியில் 2.5 கோடி சிறு, குறு தொழில்கள் முடங்கியுள்ளதாக காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகர்ஜுன கார்கே குற்றஞ்சாட்டியுள்ளார். காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தனது…
View More 10 ஆண்டு கால பாஜக ஆட்சியில் 2.5 கோடி சிறு, குறு தொழில்கள் முடங்கியுள்ளது – மல்லிகர்ஜுன கார்கே குற்றச்சாட்டு“தார்மீக தோல்விக்குப் பின்னும் பிரதமர் மோடியின் ஆணவம் போகவில்லை” – மல்லிகார்ஜுன கார்கே பதிவு!
மக்களவைத் தேர்தலில் ஏற்பட்ட தார்மிக மற்றும் அரசியல் தோல்விக்குப் பிறகும் பிரதமர் நரேந்திர மோடியின் ஆணவம் போகவில்லை என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில்…
View More “தார்மீக தோல்விக்குப் பின்னும் பிரதமர் மோடியின் ஆணவம் போகவில்லை” – மல்லிகார்ஜுன கார்கே பதிவு!“கள்ளக்குறிச்சி விவகாரத்தில் மெளனம் காப்பது ஏன்?” – காங்கிரஸுக்கு பாஜக கடிதம்!
கள்ளக்குறிச்சி விவகாரத்தில் காங்கிரஸ் ஏன் மெளனமாக இருக்கிறது என பாஜக தலைவர் ஜெ.பி.நட்டா கேள்வி எழுதியுள்ளார். இதுகுறித்து ஜெ.பி.நட்டா காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: “தமிழ்நாட்டின் கள்ளக்குறிச்சியின்…
View More “கள்ளக்குறிச்சி விவகாரத்தில் மெளனம் காப்பது ஏன்?” – காங்கிரஸுக்கு பாஜக கடிதம்!