‘‘நீட் முறைகேடு குற்றச்சாட்டில் பாஜக தப்ப முடியாது’’ – சரமாரி கேள்விகளை முன்வைத்த காங்கிரஸ்!

நீட் தேர்வில் நடந்த மோசடி, ஊழல், கல்வி மாஃபியாவை ஊக்குவித்தல் ஆகிய குற்றச்சாட்டில் இருந்து எவ்வளவு முயன்றாலும் பாஜகவால் தப்ப முடியாது என்று காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். இது…

View More ‘‘நீட் முறைகேடு குற்றச்சாட்டில் பாஜக தப்ப முடியாது’’ – சரமாரி கேள்விகளை முன்வைத்த காங்கிரஸ்!

“வயநாட்டில் ராகுல் காந்தி இல்லாத வெறுமையை உணர விடமாட்டேன்” – பிரியங்கா காந்தி பேட்டி!

வயநாட்டில் ராகுல் காந்தி இல்லாத வெறுமையை உணர விடமாட்டேன் என பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பாஜகவால் தனிப்பெரும்பான்மை பெற முடியாத நிலையில், கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் பாஜக ஆட்சி…

View More “வயநாட்டில் ராகுல் காந்தி இல்லாத வெறுமையை உணர விடமாட்டேன்” – பிரியங்கா காந்தி பேட்டி!

“வயநாடு மக்களுக்காக வாழ்நாள் முழுவதும் எனது கதவுகள் திறந்தே இருக்கும்” – ராகுல் காந்தி எம்.பி. பேட்டி!

வாழ்நாள் முழுவதும் வயநாடு மக்களுக்காக தனது கதவுகள் திறந்தே இருக்கும் எனவும், வயநாட்டில் உள்ள ஒவ்வொருவரையும் தான் நேசிப்பதாகவும் ராகுல் காந்தி எம்.பி. தெரிவித்துள்ளார். நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பாஜகவால் தனிப்பெரும்பான்மை பெற…

View More “வயநாடு மக்களுக்காக வாழ்நாள் முழுவதும் எனது கதவுகள் திறந்தே இருக்கும்” – ராகுல் காந்தி எம்.பி. பேட்டி!

முதல்முறையாக தேர்தல் களத்தில் கால் பதிக்கும் பிரியங்கா காந்தி – வயநாடு தொகுதியில் போட்டி!

மக்களவைத் தேர்தலில் 2 தொகுதிகளில் வெற்றிபெற்ற ராகுல்காந்தி, வயநாடு தொகுதியை ராஜிநாமா செய்வதாக அறிவித்ததையடுத்து, வயநாடு இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில்…

View More முதல்முறையாக தேர்தல் களத்தில் கால் பதிக்கும் பிரியங்கா காந்தி – வயநாடு தொகுதியில் போட்டி!

வயநாடு தொகுதி எம்.பி. பதவியை ராஜினாமா செய்கிறார் ராகுல் காந்தி – ரேபரேலியில் எம்.பி.யாக தொடர முடிவு!

மக்களவைத் தேர்தலில் 2 தொகுதிகளில் வெற்றிபெற்ற ராகுல்காந்தி, வயநாடு தொகுதியை ராஜிநாமா செய்வதாகவும், ரேபரேலி தொகுதியில் எம்.பி.யாக தொடர்வதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பாஜகவால் தனிப்பெரும்பான்மை பெற முடியாத நிலையில், கூட்டணிக்…

View More வயநாடு தொகுதி எம்.பி. பதவியை ராஜினாமா செய்கிறார் ராகுல் காந்தி – ரேபரேலியில் எம்.பி.யாக தொடர முடிவு!

வயநாடா..? ரேபரேலியா..? எந்த தொகுதியை தக்க வைக்கப் போகிறார் ராகுல் காந்தி? – கார்கே தலைமையில் ஆலோசனை!

மக்களவைத் தேர்தலில் வயநாடு மற்றும் ரேபரேலி ஆகிய 2 தொகுதிகளிலும் வெற்றிபெற்ற ராகுல்காந்தி, தான் எந்த தொகுதியில் எம்.பி.யாக தொடருவார் என்பது குறித்து, மல்லிகார்ஜுன கார்கே தலைமையிலான குழு கூடி ஆலோசனை செய்யவுள்ளது நடந்து…

View More வயநாடா..? ரேபரேலியா..? எந்த தொகுதியை தக்க வைக்கப் போகிறார் ராகுல் காந்தி? – கார்கே தலைமையில் ஆலோசனை!

“மோடி தலைமையிலான அரசு எப்போது வேண்டுமானாலும் கவிழலாம்” – மல்லிகார்ஜுன கார்கே!

நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு எப்போது வேண்டுமானாலும் கவிழலாம் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக பாஜக 240 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.…

View More “மோடி தலைமையிலான அரசு எப்போது வேண்டுமானாலும் கவிழலாம்” – மல்லிகார்ஜுன கார்கே!

சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்ற பப்பு யாதவ் மீண்டும் காங்கிரசில் இணைந்தார்!

மக்களவைத் தேர்தலில் பீகாரின் பூர்னியா தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்ற பப்பு யாதவ் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை நேரில் சந்தித்து தனது ஆதரவை தெரிவித்துள்ளார். பீகாரில் உள்ள பூர்னியா மக்களவைத்…

View More சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்ற பப்பு யாதவ் மீண்டும் காங்கிரசில் இணைந்தார்!

“தேர்தல் முடிவுகள் பொதுமக்கள் மற்றும் ஜனநாயகத்தின் வெற்றி!” – மல்லிகார்ஜுன கார்கே பேட்டி!

தேர்தல் முடிவுகள் பொதுமக்கள் மற்றும் ஜனநாயகத்தின் வெற்றி எனவும், நரேந்திர மோடி நடத்திய பிரசாரம் வரலாற்றில் நினைவுகூரப்படும் என்றும் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்ததாவது: “இன்று அறிவிக்கப்பட்ட…

View More “தேர்தல் முடிவுகள் பொதுமக்கள் மற்றும் ஜனநாயகத்தின் வெற்றி!” – மல்லிகார்ஜுன கார்கே பேட்டி!

“295 இடங்களை பெறுவோம் ; இந்தியா கூட்டணி ஆட்சியமைப்பது உறுதி” – ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு மல்லிகார்ஜுன கார்கே பேட்டி!

“295 இடங்களை பெற்று இந்தியா கூட்டணி ஆட்சியமைப்பது உறுதி” என இந்தியா கூட்டணி ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். நாட்டில் 18-வது நாடாளுமன்ற தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது.  இதுவரை…

View More “295 இடங்களை பெறுவோம் ; இந்தியா கூட்டணி ஆட்சியமைப்பது உறுதி” – ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு மல்லிகார்ஜுன கார்கே பேட்டி!