தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஹாட்ரிக் வெற்றி பெற்றுள்ளார் என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை தெற்கு மாவட்டம் பரங்கிமலை தெற்கு ஒன்றிய திமுக சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பிறந்த நாள் விழா மக்கள் நல்வாழ்வுத்துறை…
View More “முதலமைச்சர் ஹாட்ரிக் வெற்றி” – உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏma subramaniyan
இராமநாதபுர மருத்துவக் கல்லூரியில் செயல்படவுள்ள எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி.
மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி தற்காலிகமாக இராமநாதபுரம் மருத்துவக் கல்லூரியின் ஒரு பகுதியில் செயல்பட உள்ளது. அதற்கான சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற்று வருகிறது. மதுரை எய்ம்ஸ் கல்லூரியில் நிகழாண்டு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள 50…
View More இராமநாதபுர மருத்துவக் கல்லூரியில் செயல்படவுள்ள எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி.கருணாநிதி வசனத்தில் நான் நடித்த காட்சி; அமைச்சர் மா.சுப்பிரமணியன் பகிர்ந்த தகவல்
கருணாநிதி கதை வசனத்தில் தான் நடித்த படம் குறித்த தகவலை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பகிர்ந்துகொண்டார். தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் சார்பாக கலைஞர் மு.கருணாநிதி பொற்கிழி விருது வழங்கும் விழா சென்னை…
View More கருணாநிதி வசனத்தில் நான் நடித்த காட்சி; அமைச்சர் மா.சுப்பிரமணியன் பகிர்ந்த தகவல்செப்டம்பரில் 1.04 கோடி தடுப்பூசிகளை மத்திய அரசு வழங்கவுள்ளது: மா.சுப்பிரமணியன்
மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மான்சுக் மாண்டவியாவை சந்தித்தார் தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன். மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மான்சுக் மாண்டவியாவை தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்…
View More செப்டம்பரில் 1.04 கோடி தடுப்பூசிகளை மத்திய அரசு வழங்கவுள்ளது: மா.சுப்பிரமணியன்24 மணி நேரமும் செயல்படும் தடுப்பூசி மையங்கள்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்
தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் நாளை முதல் 24 மணிநேரமும் கொரோனா தடுப்பூசி மையம் செயல்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் முதன்முறையாக சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் அமைந்துள்ள பொது…
View More 24 மணி நேரமும் செயல்படும் தடுப்பூசி மையங்கள்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்30,000 பணியாளர்களை நிரந்தரம் செய்ய நடவடிக்கை: அமைச்சர் மா.சுப்பிரமணியன்
சுகாதாரத் துறையில் உள்ள 30,000 ஒப்பந்த பணியாளர்களை பணி வரன் முறை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தருமபுரி மாவட்டத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் மருத்துவத் துறை…
View More 30,000 பணியாளர்களை நிரந்தரம் செய்ய நடவடிக்கை: அமைச்சர் மா.சுப்பிரமணியன்நீட் தேர்வு வேண்டாம் என எல்.முருகன் மத்திய அரசிடம் வலியுறுத்த வேண்டும்: அமைச்சர்
நீட் தேர்வு வேண்டாம் என பாஜக மாநில தலைவர் மத்திய அரசிடம் வலியுறுத்த வேண்டும் என சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வலியுறுத்தியுள்ளார். தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகத்தில் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று நேரில் ஆய்வு…
View More நீட் தேர்வு வேண்டாம் என எல்.முருகன் மத்திய அரசிடம் வலியுறுத்த வேண்டும்: அமைச்சர்
