எலி பேஸ்ட் மற்றும் சாணி பவுடர் விற்பனைக்குத் தடை?

தமிழ்நாட்டில் உயிர் காக்கும் மருத்துவத்துறையில் இன்னும் 10 நாட்களில் 4300 காலி பணியிடங்கள் நிரப்பப்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டத்தில் சுகாதாரத் துறையின் மூலம் கட்டி முடிக்கப்பட்ட 29…

View More எலி பேஸ்ட் மற்றும் சாணி பவுடர் விற்பனைக்குத் தடை?

நீட் விலக்கில் மத்திய அரசு கேட்ட கேள்விகளுக்கு பதில் – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

நீட் விலக்கில் மத்திய அரசு கேட்ட 16 கேள்விகளுக்கு சட்ட வல்லுனர்களுடன் ஆலோசனை செய்து பதில் அனுப்பி உள்ளோம். நீட் விலக்கில் முன்னேற்றம் வரும் என எதிர்பார்ப்போம் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மக்களைத்…

View More நீட் விலக்கில் மத்திய அரசு கேட்ட கேள்விகளுக்கு பதில் – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

இந்தியா முழுவதும் இன்னுயிர் காப்போம் திட்டம் – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தமிழக அரசு கொண்டு வந்துள்ள இன்னுயிர் காப்போம் – நம்மை காப்போம் திட்டம் இந்திய முழுவதும் கொண்டு வர சாத்தியக்கூறு உள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தமிழக அரசின் இன்னுயிர்…

View More இந்தியா முழுவதும் இன்னுயிர் காப்போம் திட்டம் – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தமிழகத்தில் குரங்கம்மை நோய் பாதிப்பு இல்லை – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தமிழகத்தில் யாருக்கும் குரங்கம்மை நோய் பாதிப்பு இல்லை என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மருத்துவ கல்வியாளர்கள் தங்களது கற்பிக்கும் திறனை வளர்த்துக் கொள்ளும் விதமாக தமிழகம், கர்நாடகா, ஆந்திராவில் உள்ள 15 மருத்துவ கல்லூரிகளில்…

View More தமிழகத்தில் குரங்கம்மை நோய் பாதிப்பு இல்லை – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

‘இளம்சிசுக்கள் இருக்கும் அரசு மருத்துவமனைகளில் சிசிடிவி கேமரா’

ஒருங்கிணைந்த இளம் சிசுக்கள் இருக்கும் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். கோவை மாவட்டம், குரும்பபாளையம் பகுதியில் புதியதாக கட்டப்பட்ட அரசு ஆரம்ப துணை…

View More ‘இளம்சிசுக்கள் இருக்கும் அரசு மருத்துவமனைகளில் சிசிடிவி கேமரா’

தமிழகத்தில் குரங்கு அம்மை அச்சம்: அமைச்சர் விளக்கம்

தமிழகத்தில் குரங்கு அம்மை குறித்தான அச்சம் தேவையில்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் குறிப்பிட்டுள்ளார். சென்னை சைதாப்பேட்டையில் உள்ள திருவள்ளுவர் தெரு, சுப்பிரமணியன் சாலை, ஜெயராமன் தெரு, மசூதி தெரு, ஆலந்தூர் சாலை உள்ளிட்ட பகுதிகளில்…

View More தமிழகத்தில் குரங்கு அம்மை அச்சம்: அமைச்சர் விளக்கம்

குரங்கம்மை தொற்று நோய் இல்லை: அமைச்சர்

குரங்கு அம்மை நோய் குறித்து மக்கள் பதட்டப்பட வேண்டாம் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி அரசு மருத்துவமனையில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று ஆய்வு மேற்கொண்டார். அவருடன் தொழில்நுட்பவியல் த்துறை அமைச்சர் மனோ…

View More குரங்கம்மை தொற்று நோய் இல்லை: அமைச்சர்

தமிழ்நாட்டில் ஒருவருக்கு ஒமிக்ரான் BA-4 புதிய வைரஸ்

தமிழ்நாட்டில் ஒருவருக்கு ஒமிக்ரான் BA4 என்ற புதிய வகை தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். கிண்டியில் உள்ள கிங்ஸ் மருத்துவமனையில் தேசிய முதியோர் நல மருத்துவமனையை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று ஆய்வு…

View More தமிழ்நாட்டில் ஒருவருக்கு ஒமிக்ரான் BA-4 புதிய வைரஸ்

தமிழ்நாட்டில் தக்காளி வைரஸா? விளக்கிய அமைச்சர்

தமிழகத்தில் இதுவரை யாருக்கும் தக்காளி வைரஸ் நோய் இல்லை என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். திருவாரூர் மாவட்டத்தில் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் மக்கள் நல்வாழ்வுத்துறை…

View More தமிழ்நாட்டில் தக்காளி வைரஸா? விளக்கிய அமைச்சர்

சமஸ்கிருத சர்ச்சை; டீன் மீதான நடவடிக்கை ரத்து

சமஸ்கிருதத்தில் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் உறுதிமொழி எடுத்த விவகாரத்தில் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட மதுரை மருத்துவக் கல்லூரியின் முதல்வர் ரத்தினவேல், மீண்டும் கல்லூரி முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்…

View More சமஸ்கிருத சர்ச்சை; டீன் மீதான நடவடிக்கை ரத்து