போட்டி தேர்வு எழுதச் சென்ற இடத்தில் காதல் : காவல் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம்

போட்டி தேர்வு எழுதச் சென்ற இடத்தில் காதல், காதலனை தேடி சேலம் வந்த காதலியை கரம் பிடித்த வாலிபர் : ஓமலூர் காவல் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே…

View More போட்டி தேர்வு எழுதச் சென்ற இடத்தில் காதல் : காவல் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம்

ஒரே சேலையில் தூக்கிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட காதலர்கள்

காதலி தூக்கிட்டு உயிரை மாய்த்துக் அதே சேலையில் காதலனும் உயிரை மாய்த்துக் கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் அருகே மருங்கூர் இசக்கியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் செல்லம்பிள்ளை – அமுதா தம்பதியினர்.…

View More ஒரே சேலையில் தூக்கிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட காதலர்கள்

தஞ்சமடையும் காதல் ஜோடிகள்: திருமண மையமாக மாறிவரும் ஓமலூர் காவல் நிலையம்!

ஓமலூர் காவல் நிலையம் மற்றும் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு தினமும் ஒரு காதல் ஜோடியாவது தஞ்சமடைந்து வருவதால், திருமண மையம் போல காட்சியளிப்பதாக பொதுமக்கள் கூறுகின்றனர். சேலம் மாவட்டம், ஓமலூரில் காவல் நிலையம்…

View More தஞ்சமடையும் காதல் ஜோடிகள்: திருமண மையமாக மாறிவரும் ஓமலூர் காவல் நிலையம்!

ஆடு மேய்த்த பெண்ணிடம் செயினை பறித்த காதலர்கள்!

ஆடு மேய்த்துக் கொண்டிருந்த பெண்ணிடம் முகவரி கேட்பதுபோல் நடித்து காதலர்கள் செயினை பறித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம், தொண்டாமுத்தூர்  காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தீயணைப்புத் துறை அருகே உள்ள சுடுகாட்டில் கடந்த…

View More ஆடு மேய்த்த பெண்ணிடம் செயினை பறித்த காதலர்கள்!

காவல் நிலையத்தில் காதல் ஜோடிக்கு கத்திக்குத்து

மாற்று சமூக இளைஞரை திருமணம் செய்த தங்கையை காவல் நிலையத்தில் வைத்து கத்தியால் குத்திய சகோதரர் தடுக்க முயன்ற காதலனையும் கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது திருநெல்வேலி பேட்டை கோடீஸ்வரன் பகுதியை சேர்ந்தவர்…

View More காவல் நிலையத்தில் காதல் ஜோடிக்கு கத்திக்குத்து