தனியார் பணிமனைக்கு அங்கீகாரம் வழங்க லஞ்சம் – அரசு பொறியாளர் கைது

தனியார் பழுது நீக்கம் பணிமனைக்கு அங்கீகாரம் வழங்க ரூபாய் 30 ஆயிரம் லஞ்சம் வாங்கிய அரசு தானியங்கி பணிமனை பொறியாளர். பணி மேற்பார்வையாளர் ஆகிய இரண்டு பேர் கைதுசெய்யப்பட்டனர். காஞ்சிபுரம் மாவட்டம் சிறுகாவேரிப்பாக்கம் பகுதியில்…

View More தனியார் பணிமனைக்கு அங்கீகாரம் வழங்க லஞ்சம் – அரசு பொறியாளர் கைது

நெகிழவைக்கும் ஆட்டோ ஓட்டுநரின் செயல்: நன்றி கூறிய சுற்றுலா பயணி

சுற்றுலா பயணி தவறவிட்ட ரூ.50,000 பணத்தை உரியவரிடமே ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநர் பூபாலனின் செயல் பொதுமக்களிடையே பாராட்டுகளைப் பெற்றுள்ளது. கோயில் நகரமான காஞ்சிபுரத்திற்கு சுற்றுலா வந்த ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த பயணி ஒருவரை, யாத்ரி…

View More நெகிழவைக்கும் ஆட்டோ ஓட்டுநரின் செயல்: நன்றி கூறிய சுற்றுலா பயணி

அரசு அலுவலகத்திற்குள் 5 அடி நீள சாரை பாம்பு -அலறி அடித்து ஒடிய ஊழியர்கள்

மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில் நுழைய முயன்ற 5அடி நீளமுள்ள சாரை பாம்பு. ஊழியர்கள் அலறி அடித்து கொண்டு தீயணைப்பு துறையினருக்குத் தகவல் தெரிவித்ததையடுத்து தீயணைப்பு துறை வீரர்கள் விரைந்து வந்து பாம்பை…

View More அரசு அலுவலகத்திற்குள் 5 அடி நீள சாரை பாம்பு -அலறி அடித்து ஒடிய ஊழியர்கள்

காதலனை சிக்க வைக்க நாடகமாடிய பெண்; விசாரணையில் அம்பலம்

கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து விட்டதாக கூறி பெண் ஒருவர் நாடகமாடியது போலீஸ் விசாரணையில் அம்பலமாகியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அடுத்த சாலவாக்கம் அருகே இளம் பெண் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக பாதிக்கப்பட்ட…

View More காதலனை சிக்க வைக்க நாடகமாடிய பெண்; விசாரணையில் அம்பலம்

“கொளுத்த மனமில்லை கொடுத்துவிட்டேன்” – காஞ்சியில் நெகிழ்ச்சி

காஞ்சிபுரத்தில் பெருந்தணக்காரர்களில் ஒருவரான குமணன் மற்றும் புனிதவதி தம்பதியினருக்கு  இரண்டு பெண்கள் ஒரு ஆண். பெருந்தனக்காரராக இருந்தும் படோடோபமாக வாழாமல் சமூக நலனுக்காக குமணன் – புனிதவதி தம்பதியரின் மகன் எழிலன் ஒரு உதாரணமாக…

View More “கொளுத்த மனமில்லை கொடுத்துவிட்டேன்” – காஞ்சியில் நெகிழ்ச்சி

ஏழைகளுக்கு இப்படித்தான் வீடு கட்டுவீங்களா? – அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்த காஞ்சிபுரம் கலெக்டர்

ஏழைகளுக்காக கட்டப்பட்டு வரும் குடியிருப்புகளை தரமற்ற முறையில் கட்டியதற்காக கட்டுமான பணிகளை கவனிக்காத வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இருவரை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத்…

View More ஏழைகளுக்கு இப்படித்தான் வீடு கட்டுவீங்களா? – அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்த காஞ்சிபுரம் கலெக்டர்

உடல் பருமனை குறைக்க மருந்து சாப்பிட்ட வாலிபர் பலி

ஸ்ரீபெரும்புதூர் அருகே உடல் எடையை குறைப்பதற்காக மருந்து வாங்கி சாப்பிட்ட வாலிபர் உடல் நல குறைவால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த சோமங்கலம்…

View More உடல் பருமனை குறைக்க மருந்து சாப்பிட்ட வாலிபர் பலி

மாண்டஸ் புயல்; எந்ததெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை?

மாண்டஸ் புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் உருவாகியுள்ள மாண்டஸ் புயல், தமிழகத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. இந்த புயலானது, இன்று மணிக்கு…

View More மாண்டஸ் புயல்; எந்ததெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை?

மாண்டஸ் புயல்; தமிழகத்தில் 9 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

மாண்டஸ் புயல் தமிழகத்தை நோக்கி நகர்ந்து வரும் நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 9 மாவட்டங்களில் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.  தென்கிழக்கு வங்க கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு…

View More மாண்டஸ் புயல்; தமிழகத்தில் 9 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

சிலம்பரசனின் திருமண பொறுப்பை கடவுளிடமே விட்டுவிட்டேன் -டி.ராஜேந்தர்

எல்லா வழக்குகளையும் தீர்க்கும் இக்கடவுளிடமே சிலம்பரசனின் திருமண சிக்கலை தீர்க்க வேண்டியுள்ளதாக டி.ராஜேந்தர் காஞ்சியில் வழக்கறுத்தீஸ்வரர் திருக்கோயிலில் சாமி தரிசனத்திற்குப் பின் பேட்டி. திரைப்பட இயக்குநர் தயாரிப்பாளர் இசையமைப்பாளர் என பன்முகம் கொண்டவரும் ,…

View More சிலம்பரசனின் திருமண பொறுப்பை கடவுளிடமே விட்டுவிட்டேன் -டி.ராஜேந்தர்