எல்லா வழக்குகளையும் தீர்க்கும் இக்கடவுளிடமே சிலம்பரசனின் திருமண சிக்கலை தீர்க்க வேண்டியுள்ளதாக டி.ராஜேந்தர் காஞ்சியில் வழக்கறுத்தீஸ்வரர் திருக்கோயிலில் சாமி தரிசனத்திற்குப் பின் பேட்டி. திரைப்பட இயக்குநர் தயாரிப்பாளர் இசையமைப்பாளர் என பன்முகம் கொண்டவரும் ,…
View More சிலம்பரசனின் திருமண பொறுப்பை கடவுளிடமே விட்டுவிட்டேன் -டி.ராஜேந்தர்Kanchipuram
ஊராட்சி மன்ற தலைவர் கொலை வழக்கு; 8 பேரிடம் போலீசார் விசாரணை
குண்டு வீசி ஊராட்சி மன்றத் தலைவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக 8 பேரைக் கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூரை அடுத்த மாடம்பாக்கம், அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர்…
View More ஊராட்சி மன்ற தலைவர் கொலை வழக்கு; 8 பேரிடம் போலீசார் விசாரணைகாஞ்சிபுரத்தில் பயங்கரம்; ஊராட்சி மன்ற தலைவர் வெட்டி படுகொலை
ஸ்ரீபெரும்புதூர் அருகே ஊராட்சி மன்ற தலைவர் பெட்ரோல் குண்டு வீசியும், ஓட ஓட விரட்டியும் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட மாடம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன்(48). இவர் ஊராட்சி மன்ற…
View More காஞ்சிபுரத்தில் பயங்கரம்; ஊராட்சி மன்ற தலைவர் வெட்டி படுகொலைகாஞ்சிபுரம் கோயில்களில் சாமி தரிசனம் செய்த மொரீஷியஸ் ஜனாதிபதி
மொரீஷியஸ் நாட்டின் ஜனாதிபதி பிரித்விராஜ்சிங் ரூபன் தனது மனைவியிடன் காஞ்சிபுரம் கோயில்களில் சாமி தரிசனம் மேற்கொண்டார். மொரீஷியஸ் ஜனாதிபதி பிரித்விராஜ்சிங் ரூபன் மூன்று நாள் சுற்றுலா பயணமாக தமிழகம் வருகை புரிந்தார். முதல் நாள்…
View More காஞ்சிபுரம் கோயில்களில் சாமி தரிசனம் செய்த மொரீஷியஸ் ஜனாதிபதிகேஸ் குடோனில் தீவிபத்து; பலி எண்ணிக்கை 5 ஆக உயர்வு
காஞ்சிபுரம் அருகே கேஸ் குடோனில் ஏற்பட்ட தீவிபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் தேவரியம்பாக்கம் கிராமத்தில் ஊராட்சி மன்ற தலைவர் அஜய் குமாரின் மனைவி சாந்தி என்பவர் A.S.N.S என்ற…
View More கேஸ் குடோனில் தீவிபத்து; பலி எண்ணிக்கை 5 ஆக உயர்வுவாழ்வாதாரத்தை அழிக்கும் விமான நிலையம் வேண்டாம்; கிராம சபை கூட்டத்தில் தீர்மானம்
எங்கள் வாழ்வாதாரத்தை அழிக்கும் புதிய விமான நிலையம் எங்கள் பகுதிக்கு வேண்டாம் என ஏகனாபுரம் கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் இயற்றப்பட்டது. சென்னையின் இரண்டாவது புதிய விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டம் ஏகனாபுரம் கிராமத்தை…
View More வாழ்வாதாரத்தை அழிக்கும் விமான நிலையம் வேண்டாம்; கிராம சபை கூட்டத்தில் தீர்மானம்காஞ்சிபுரம் அருகே கேஸ் குடோனில் தீவிபத்து; 7 பேர் படுகாயம்
காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் அருகே தேவரியம்பாக்கத்தில் கேஸ் குடோனில் தீவிபத்து ஏற்பட்டு அடுத்தடுத்து சிலிண்டர் வெடித்து 7பேர் படுகாயமடைந்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் அடுத்த தேவரியம்பாக்கம் கேஸ் குடோடன் செயல்பட்டு வருகிறது. இது அந்த…
View More காஞ்சிபுரம் அருகே கேஸ் குடோனில் தீவிபத்து; 7 பேர் படுகாயம்ட்ரோன் கேமரா ஆர்டர் செய்தவருக்கு பார்சலில் வந்த பொம்மை கார் – அதிர்ச்சி கொடுத்த பிளிப்கார்ட்
ஸ்ரீபெரும்புதூரில் பிளிப்கார்ட் செயலி மூலம் ரூ. 79ஆயிரம் கொடுத்து ட்ரோன் கேமரா வாங்கியவருக்கு பார்சலில் 100 ரூபாய் மதிப்புள்ள சொப்பு கார் அனுப்பப்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் சிவந்தாங்கல் பகுதியைச்…
View More ட்ரோன் கேமரா ஆர்டர் செய்தவருக்கு பார்சலில் வந்த பொம்மை கார் – அதிர்ச்சி கொடுத்த பிளிப்கார்ட்காஞ்சிபுரம் : அரசு நிர்ணயித்த ஊதியம் வழங்கப்படுவதில்லை – தூய்மைபணியாளர்கள் வேதனை
ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு அரசு நிர்ணயித்த ஊதியம் வழங்கப்படவில்லை எனவும், பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் பணியாற்றுவதாகவும் அவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் கடந்த பல வருடங்களாக…
View More காஞ்சிபுரம் : அரசு நிர்ணயித்த ஊதியம் வழங்கப்படுவதில்லை – தூய்மைபணியாளர்கள் வேதனைதொழிலதிபர் வீட்டில் 300 சவரன் நகை கொள்ளை; போலீசார் தீவிர விசாரணை
காஞ்சிபுரம் அருகே தொழிலதிபர் வீட்டில் சுமார் சவரன் நகை மற்றும் ரூ.19 லட்சம் ரொக்க பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்வத்தில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியம் பகுதியில் பிரபல…
View More தொழிலதிபர் வீட்டில் 300 சவரன் நகை கொள்ளை; போலீசார் தீவிர விசாரணை