பில்கிஸ் பானு வழக்கில் குற்றவாளிகளில் இருவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. 2002 குஜராத் கலவரத்தின் போது 5 மாத கர்ப்பிணியாக இருந்த பில்கிஸ் பானு, கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். 3…
View More பில்கிஸ் பானு வழக்கு | குற்றவாளிகள் இருவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்க உச்சநீதிமன்றம் மறுப்பு!victim
“மணிப்பூர் மக்களின் வலியை பிரதமர் நரேந்திர மோடி புரிந்துகொள்ள வேண்டும்” – எதிர்கட்சித் தலைவர் ராகுல்காந்தி பேட்டி!
மணிப்பூர் மக்களின் வலியை பிரதமர் நரேந்திர மோடி புரிந்துகொள்ள வேண்டும் என எதிர்கட்சி தலைவர் ராகுல்காந்தி தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் மணிப்பூர் விவகாரம் தொடர்பாக மத்திய அரசை எதிர்க்கட்சித் தலைவr ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள்…
View More “மணிப்பூர் மக்களின் வலியை பிரதமர் நரேந்திர மோடி புரிந்துகொள்ள வேண்டும்” – எதிர்கட்சித் தலைவர் ராகுல்காந்தி பேட்டி!சுங்கத்துறையில் இருந்து பேசுவதாக கூறி ஐடி ஊழியரிடம் ரூ.2.24 கோடி மோசடி!
52 வயதான பெங்களூருவைச் சேர்ந்த ஐடி ஊழியர் ஒருவரிடம் சுங்கத்துறையில் இருந்து பேசுவதாக கூறி ரூ.2.24 கோடி ரூபாயை இணையவழி பண மோசடி கும்பல் பறித்துள்ளது. கர்நாடகா மாநிலம் பெங்களூரை சேர்ந்த மூத்த மென்பொருள்…
View More சுங்கத்துறையில் இருந்து பேசுவதாக கூறி ஐடி ஊழியரிடம் ரூ.2.24 கோடி மோசடி!பில்கிஸ் பானு வழக்கில் விடுதலை ரத்து – உச்ச நீதிமன்றத்தில் மேலும் ஒரு குற்றவாளி மறுஆய்வு மனு!
பில்கிஸ் பானு வழக்கில் குற்றவாளிகளின் விடுதலை ரத்து செய்து அளிக்கப்பட்ட தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரி 11 குற்றவாளிகளில் ஒருவரான ரமேஷ் ரூபாபாய் சந்தனா என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.…
View More பில்கிஸ் பானு வழக்கில் விடுதலை ரத்து – உச்ச நீதிமன்றத்தில் மேலும் ஒரு குற்றவாளி மறுஆய்வு மனு!