சுங்கத்துறையில் இருந்து பேசுவதாக கூறி ஐடி ஊழியரிடம் ரூ.2.24 கோடி மோசடி!
52 வயதான பெங்களூருவைச் சேர்ந்த ஐடி ஊழியர் ஒருவரிடம் சுங்கத்துறையில் இருந்து பேசுவதாக கூறி ரூ.2.24 கோடி ரூபாயை இணையவழி பண மோசடி கும்பல் பறித்துள்ளது. கர்நாடகா மாநிலம் பெங்களூரை சேர்ந்த மூத்த மென்பொருள்...