“பாஜகவுடன் இணைந்து தேர்தலை சந்தித்து அதிமுக வெற்றி பெறும்” – எடப்பாடி பழனிசாமி!

பாஜகவுடன் இணைந்து தேர்தலை சந்தித்து அதிமுக வெற்றி பெறும் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

View More “பாஜகவுடன் இணைந்து தேர்தலை சந்தித்து அதிமுக வெற்றி பெறும்” – எடப்பாடி பழனிசாமி!

உடல் உறுப்புகளுக்குக் கூட பாதுகாப்பு இல்லாதது தான் திமுக அரசின் சாதனையா? – அன்புமணி ராமதாஸ் கண்டனம்!

உடல் உறுப்புகளுக்குக் கூட பாதுகாப்பற்ற நிலையை ஏற்படுத்தியது தான் திமுக அரசின் சாதனையா? என்று அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

View More உடல் உறுப்புகளுக்குக் கூட பாதுகாப்பு இல்லாதது தான் திமுக அரசின் சாதனையா? – அன்புமணி ராமதாஸ் கண்டனம்!

நாமக்கல் கிட்னி திருட்டு; திமுக நிர்வாகி மீது குற்றச்சாட்டு – அண்ணாமலை x தள பதிவு!

முதலமைச்சர் இனியும் தாமதிக்காமல், உடனடியாக சிறப்புப் புலனாய்வு படை அமைத்து இந்தக் குற்றங்கள் குறித்து முழுமையாக விசாரணை நடத்த வேண்டும்

View More நாமக்கல் கிட்னி திருட்டு; திமுக நிர்வாகி மீது குற்றச்சாட்டு – அண்ணாமலை x தள பதிவு!

#Namakkal-ஐ உலுக்கிய இரட்டை கொலை – 3 பேர் அதிரடி கைது !

குமாரபாளையம் அருகே வட மாநில தொழிலாளர்கள் இருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 ஜார்கண்ட் மாநில தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே பாதரை பகுதியில் நேற்று முன்தினம் அதிகாலை கல்லால்…

View More #Namakkal-ஐ உலுக்கிய இரட்டை கொலை – 3 பேர் அதிரடி கைது !

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு களைகட்டிய சந்தைகள்: நாமக்கல்லில் ரூ.1 கோடிக்கு ஆடுகள் விற்பனை!

நாமக்கல் வார சந்தையில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு ரூ. 1 கோடிக்கு ஆடுகள் விற்பனை செய்யப்பட்டன. பக்ரீத் பண்டிகை நாடு முழுவதும் வருகின்ற 29-ம் தேதி  கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி நாமக்கல்லில் உள்ள வாரச்…

View More பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு களைகட்டிய சந்தைகள்: நாமக்கல்லில் ரூ.1 கோடிக்கு ஆடுகள் விற்பனை!

வெல்ல ஆலை மீது தீ வைப்பு சம்பவம்: சிகிச்சை பலனின்றி வடமாநில தொழிலாளி ஒருவர் உயிரிழப்பு!

நாமக்கல் மாவட்டம் ஜேடர்பாளையத்தில் வெல்ல ஆலை கொட்டகை மீது தீ வைக்கப்பட்ட சம்பவத்தில் படுகாயம் அடைந்த 4 வட மாநில தொழிலாளர்கள்ில் ஒருவர் உயிரிழந்தார். நாமக்கல் மாவட்டம், ஜேடர்பாளையத்தில் கடந்த சனிக்கிழமை நள்ளிரவில் முத்துசாமி…

View More வெல்ல ஆலை மீது தீ வைப்பு சம்பவம்: சிகிச்சை பலனின்றி வடமாநில தொழிலாளி ஒருவர் உயிரிழப்பு!

நாமக்கல்லில் சான்றிதழ் தர மறுத்த கல்லூரியை கண்டித்து மாணவர்கள் போராட்டம்!

சான்றிதழ் தர மறுக்கும் தனியார் கல்லூரியை கண்டித்து இந்திய மாணவர்கள் சங்கத்தினர் ஆட்சியர் அலுவலகம் முன்பு தொடர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூரில் செயல்பட்டு வரும் டாக்டர். நாகரத்தினம் கல்வியில் கல்லூரியில்…

View More நாமக்கல்லில் சான்றிதழ் தர மறுத்த கல்லூரியை கண்டித்து மாணவர்கள் போராட்டம்!