அசாம் சிறையில் இருந்து 5 விசாரணை கைதிகள் தப்பியோடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அசாம் மாநிலம், கவுகாத்தியில் உள்ள மோரிகான் மாவட்ட சிறையில், போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட விசாரணை கைதிகள் 5 பேர்…
View More #Assam | 20 அடி உயர சுவர்… வெறும் பெட்ஷீட், லுங்கி மட்டும் தான்… அசால்ட்டாக சிறையில் இருந்த தப்பிய கைதிகள்…!jail
பெண்ணின் பொய் புகார்! ஓராண்டு சிறை தண்டனை அனுபவித்த இளைஞர்கள்! #UP நீதிமன்ற உத்தரவால் வெடித்த சர்ச்சை!
பொய்யான குற்றச்சாட்டால் ஒரு வருடத்திற்கும் மேலாக இளைஞர்கள் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், அந்த குற்றச்சாட்டை சுமத்திய பெண்ணுக்கு வெறும் ரூ.1000 அபராதம் விதிக்கப்பட்டுள்ள சம்பவம் பேசுபொருளாகியுள்ளது. உத்தர பிரதேச மாநிலத்தில் 35 வயதான திருமணமான…
View More பெண்ணின் பொய் புகார்! ஓராண்டு சிறை தண்டனை அனுபவித்த இளைஞர்கள்! #UP நீதிமன்ற உத்தரவால் வெடித்த சர்ச்சை!#Tenkasi கிளை சிறையில் இருந்து தப்பி ஓடிய கைதி – ஒரு மணி நேரத்தில் விரட்டிப்பிடித்த காவல்துறையினர்!
தென்காசி கிளை சிறையில் இருந்து தப்பியோடிய கைதியை, ஒரு மணிநேர போராட்டத்திற்கு பின் போலீசார் கைது செய்தனர். தென்காசி மாவட்டம் புளியங்குடி பகுதியை சேர்ந்தவர் இம்மானுவேல் (வயது 19). இவர் தென்காசி நகர பகுதியில்,…
View More #Tenkasi கிளை சிறையில் இருந்து தப்பி ஓடிய கைதி – ஒரு மணி நேரத்தில் விரட்டிப்பிடித்த காவல்துறையினர்!சிறையிலிருந்து வீடியோ காலில் பேசிய நடிகர் #Darshan -இணையத்தில் வைரல்!
கன்னட திரைப்பட நடிகர் தர்ஷன், பெங்களூரு சிறையில் இருந்தவாறு விடியோ காலில் பேசிய விடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. பிரபல கன்னட நடிகர் தர்ஷன், தனது தோழியும் நடிகையுமான பவித்ரா கவுடாவை சமூக…
View More சிறையிலிருந்து வீடியோ காலில் பேசிய நடிகர் #Darshan -இணையத்தில் வைரல்!சிறையில் சலுகைகள் அளிக்கப்பட்டதாக எழுந்த புகார் – நடிகர் தர்ஷனை வேறு சிறைக்கு மாற்ற #Siddaramaiah உத்தரவு!
சிறையில் சலுகைகள் அளிக்கப்பட்டதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து நடிகர் தர்ஷனை வேறு சிறைக்கு மாற்ற முதலமைச்சர் சித்தராமையா உத்தரவிட்டுள்ளார். கன்னட நடிகர் தர்ஷன் தனது ரசிகர் ரேணுகாசாமியை (34) கொலை செய்த வழக்கில், தர்ஷன்…
View More சிறையில் சலுகைகள் அளிக்கப்பட்டதாக எழுந்த புகார் – நடிகர் தர்ஷனை வேறு சிறைக்கு மாற்ற #Siddaramaiah உத்தரவு!ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: கைது செய்யப்பட்ட 10 பேரும் சிறையில் அடைப்பு!
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பொன்னை பாலு, திருமலை, அருள் உள்ளிட்ட 10 பேரும் சென்னை பூந்தமல்லி சிறையில் அடைக்கப்பட்டனர். பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட சம்பவம்…
View More ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: கைது செய்யப்பட்ட 10 பேரும் சிறையில் அடைப்பு!தோ்தல் செலவின விவரங்களில் முரண்பாடு – பாராமுல்லா தொகுதி எம்பி ரஷீத் பதிலளிக்க 2 நாட்கள் அவகாசம்!
சிறையில் உள்ள பாராமுல்லா தொகுதி எம்.பி. ஷேக் அப்துல் ரஷீத்தின் தோ்தல் செலவின தகவலில் முரண்பாடு இருப்பதாக அவருக்கு தோ்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. நாடு முழுவதும் நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தலில் பாஜக…
View More தோ்தல் செலவின விவரங்களில் முரண்பாடு – பாராமுல்லா தொகுதி எம்பி ரஷீத் பதிலளிக்க 2 நாட்கள் அவகாசம்!இம்ரான் கான் மற்றும் அவரது மனைவிக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனை நிறுத்திவைப்பு – பாகிஸ்தான் உயர்நீதிமன்றம் உத்தரவு!
தோஷகானா ஊழல் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பீபிக்கு விதிக்கப்பட்ட 14 ஆண்டு சிறைத்தண்டனையை பாகிஸ்தான் உயர்நீதிமன்றம் நிறுத்தி வைத்து உத்தரவிட்டுள்ளது. பாகிஸ்தான் தெக்ரிக்-இ-இன்சப் கட்சி தலைவரான…
View More இம்ரான் கான் மற்றும் அவரது மனைவிக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனை நிறுத்திவைப்பு – பாகிஸ்தான் உயர்நீதிமன்றம் உத்தரவு!சிறைகளில் பிறந்த 196 குழந்தைகள் – மேற்குவங்கத்தில் அதிர்ச்சி ரிப்போர்ட்!
மேற்குவங்க மாநிலத்தில் உள்ள சிறைகளில் அதிகளவில் பெண்கள் கர்ப்பமாகியிருப்பதும் , 196 குழந்தைகள் சிறைகளிலேயே பிறந்திருப்பதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேற்குவங்க மாநிலத்தில் உள்ள சிறைச் சாலைகளில் பெண் கைதிகள் அதிக அளவில் கர்ப்பமாக இருப்பதாக…
View More சிறைகளில் பிறந்த 196 குழந்தைகள் – மேற்குவங்கத்தில் அதிர்ச்சி ரிப்போர்ட்!தேர்தல் விதிமீறல்: 12 ஆண்டுகளுக்குப் பின் பாஜக எம்.பி.க்கு 6 மாதங்கள் சிறை!
உத்தரப்பிரதேசம் தேர்தலில் விதிமீறல் வழக்கில் பாஜக எம்.பி. ரீட்டா பகுகுணாக்கு 6 மாதங்கள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேச பாஜக எம்.பியான எம்.பி ரீட்டா பகுகுணா ஜோஷி கடந்த 2012 ஆம் ஆண்டு பிப்ரவரி…
View More தேர்தல் விதிமீறல்: 12 ஆண்டுகளுக்குப் பின் பாஜக எம்.பி.க்கு 6 மாதங்கள் சிறை!