எல்ஐசி இந்தியாவின் அதிகாரப்பூர்வ வலைதளத்தின் முதன்மை மொழியாக இந்தி மாற்றப்பட்டதற்கு கண்டனங்கள் வலுத்த நிலையில் மீண்டும் ஆங்கில மொழியிலும் பயன்படுத்தும் வகையில் மாற்றப்பட்டது. எல்ஐசி தளத்தில் ஹிந்தி மொழியில் மட்டுமே அனைத்து தகவல்களும் இடம்பெற்றுள்ளதால்…
View More “சிரமத்திற்கு வருந்துகிறோம்!” – எல்ஐசி தளம் மீண்டும் ஆங்கில மொழிக்கு மாற்றம்!issue
ரூட் தல விவகாரத்தால் உயிரிழந்த மாணவர் | அக்.14 வரை #PresidencyCollege -க்கு விடுமுறை!
சென்னையில் ரூட் தல விவகாரத்தில் கல்லூரி மாணவர்களிடையே நடந்த மோதலில் ஒரு மாணவர் உயிரிழந்தார். சென்னையில் ரூட் தல விவகாரத்தில் கல்லூரி மாணவர்கள் மோதிக்கொள்வது அவ்வப்போது நடந்து வருகிறது. பேருந்து மற்றும் ரயிலில் பயணிக்கும்…
View More ரூட் தல விவகாரத்தால் உயிரிழந்த மாணவர் | அக்.14 வரை #PresidencyCollege -க்கு விடுமுறை!மகாராஷ்டிராவில் #ShivajiStatue இடிந்த விவகாரம் – எதிர்க்கட்சிகள் போராட்டம்!
மகாராஷ்டிராவில் சத்ரபதி சிவாஜி சிலை இடிந்த விவகாரத்தில் ஆளும் கட்சியின் ஊழலைக் கண்டித்து எதிர்க்கட்சிகள் பேரணியில் ஈடுபட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலம் சிந்துதுர்க்கில் உள்ள ராஜ்கோட் கோட்டையில் இருந்த 17 ஆம் நூற்றாண்டின் மராட்டிய சாம்ராஜ்யத்தின்…
View More மகாராஷ்டிராவில் #ShivajiStatue இடிந்த விவகாரம் – எதிர்க்கட்சிகள் போராட்டம்!கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரம் – பெண்கள் உயிரிழந்த நிலையில் குஷ்பு தலைமையில் விசாரணைக் குழு அமைப்பு!
கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரத்தில் பெண்கள் உயிரிழந்தது தொடர்பாக விசாரணை நடத்த பாஜக நிர்வாகியும் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பு தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 6 பெண்கள் உள்பட 50-க்கும்…
View More கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரம் – பெண்கள் உயிரிழந்த நிலையில் குஷ்பு தலைமையில் விசாரணைக் குழு அமைப்பு!கள்ளக்குறிச்சி விவகாரம் – தமிழக அரசுக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்!
கள்ளக்குறிச்சி விவகாரத்தில் தமிழக அரசுக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் ஒரு வாரத்துக்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய தலைமைச் செயலாளர் மற்றும் டி.ஜி.பி.க்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி கருணாபுரம், மாதவச்சோி,…
View More கள்ளக்குறிச்சி விவகாரம் – தமிழக அரசுக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்!விஷச்சாராயம் அருந்தி உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு பாஜக சார்பில் தலா ரூ.1 லட்சம்!
கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் அருந்தி உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு பாஜக சார்பில் தலா ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டது. கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் அருந்தி உடல்நலம் பாதிக்கப்பட்ட கருணாபுரம் மற்றும் பிற பகுதிகளைச் சேர்ந்த 132 பேர் கள்ளக்குறிச்சி, …
View More விஷச்சாராயம் அருந்தி உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு பாஜக சார்பில் தலா ரூ.1 லட்சம்!“கள்ளக்குறிச்சி நிகழ்வு நிகழ்ந்திருக்கக் கூடாத ஒன்று” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு!
என்னை மிகவும் வேதனைக்குள்ளாக்கிய கள்ளக்குறிச்சி நிகழ்வு நிகழ்ந்திருக்கக் கூடாத ஒன்று என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். கள்ளக்குறிச்சி அருகே உள்ள கருணாபுரம் கிராமத்தில் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்ட விஷச்சாராயத்தை…
View More “கள்ளக்குறிச்சி நிகழ்வு நிகழ்ந்திருக்கக் கூடாத ஒன்று” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு!பெற்றோர்களை இழந்த 3 குழந்தைகளின் கல்வி செலவை அதிமுக ஏற்கும் -இபிஎஸ் பேட்டி!
விஷ சாராயத்தால் பெற்றோர்களை இழந்த 3 குழந்தைகளின் கல்வி செலவை அதிமுக ஏற்கும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விஷ சாராயம் குடித்து 34 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். மேலும் கள்ளக்குறிச்சி, …
View More பெற்றோர்களை இழந்த 3 குழந்தைகளின் கல்வி செலவை அதிமுக ஏற்கும் -இபிஎஸ் பேட்டி!முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதவி விலக வேண்டும் – எடப்பாடி பழனிசாமி காட்டம்!
கள்ளக்குறிச்சி விவகாரத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக் கொண்டுள்ளார். கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 34-ஆக அதிகரித்துள்ளது. மேலும் விஷச்சாராயம் குடித்ததில் பாதிக்கப்பட்ட…
View More முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதவி விலக வேண்டும் – எடப்பாடி பழனிசாமி காட்டம்!கள்ளக்குறிச்சி விஷச் சாராய விவகாரம் | மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் – அண்ணாமலை அறிவிப்பு!
கள்ளக்குறிச்சி விஷ சாராய விவகாரம் தொடர்பாக நாளை மறுநாள் மாநிலம் தழுவி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என பா.ஜ.க அறிவித்துள்ளது. கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் குடித்த 34 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட…
View More கள்ளக்குறிச்சி விஷச் சாராய விவகாரம் | மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் – அண்ணாமலை அறிவிப்பு!