தேசியப் பாதுகாப்பு துணை ஆலோசகராக நியமிக்கப்பட்ட டி.வி.ரவிசந்திரன் யார்?

தேசியப் பாதுகாப்பு துணை ஆலோசகராக நியமிக்கப்பட்ட டி.வி.ரவிசந்திரன் பற்றி பார்க்கலாம். மக்களவை தேர்தலுக்குப் பின்னர் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைந்ததும் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக அஜித் தோவல் மீண்டும் நியமிக்கப்பட்டார்.…

View More தேசியப் பாதுகாப்பு துணை ஆலோசகராக நியமிக்கப்பட்ட டி.வி.ரவிசந்திரன் யார்?

சீனாவில் வெளியாக தயாராகும் ’12th Fail’ திரைப்படம்!

இந்தியாவில் வெளியாகி மிக பெரிய அளவில் வசூலை ஈட்டிய ’12th Fail’ திரைப்படம்,  தற்போது சீனாவில் வெளியாக உள்ளது.  இந்தியில் கடந்த ஆண்டு அக்டோபர் 27 ஆம் தேதி வெளியான திரைப்படம் ’12th Fail’. …

View More சீனாவில் வெளியாக தயாராகும் ’12th Fail’ திரைப்படம்!

தமிழ்நாட்டில் 3 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு கூடுதல் பொறுப்பு!

தமிழ்நாட்டில் 3 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.  தமிழ்நாடு அரசின் கீழ் பணியாற்றி வரும் ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் நிர்வாக காரணங்களுக்காக பணியிட மாற்றம் செய்யப்படும் நிலையில் இன்று மூன்று ஐபிஎஸ்…

View More தமிழ்நாட்டில் 3 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு கூடுதல் பொறுப்பு!

‘12th Fail’ படத்தை தொடங்குவதற்கு முன்பே பயமுறுத்தினர்..! – இயக்குநர் விது வினோத் சோப்ரா பேச்சு..!

‘12th Fail’  திரைப்படத்தை தொடங்குவதற்கு முன்பே, ஐபிஎஸ் மனோஜ் குமார் ஷர்மாவை பற்றிய திரைப்படம் எடுப்பது குறித்து சிலர் பயமுறுத்தியதாக இயக்குநர் விது வினோத் சோப்ரா தெரிவித்துள்ளார். இந்தியில் கடந்த ஆண்டு அக்டோபர் 27…

View More ‘12th Fail’ படத்தை தொடங்குவதற்கு முன்பே பயமுறுத்தினர்..! – இயக்குநர் விது வினோத் சோப்ரா பேச்சு..!

காவல்துறை அதிகாரிகள் 11 பேர் இடமாற்றம் – திருப்பூர் எஸ்.பி. சாமிநாதனை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு நடவடிக்கை!

தமிழ்நாடு முழுவதும் 11 காவல்துறை அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.  திருப்பூர் எஸ்.பி. சாமிநாதன் பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. பல்வேறு நிர்வாக காரணங்களுக்காக தமிழ்நாட்டில் பணியாற்றி வந்த 11 ஐபிஎஸ்…

View More காவல்துறை அதிகாரிகள் 11 பேர் இடமாற்றம் – திருப்பூர் எஸ்.பி. சாமிநாதனை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு நடவடிக்கை!

தமிழ்நாட்டில் 11 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்! கள்ளக்குறிச்சி, திண்டுக்கல் மாவட்டங்களுக்கு புதிய எஸ்.பி.க்கள்!

தமிழ்நாட்டில் 11 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.  இது தொடர்பாக தமிழ்நாடு உள்துறை முதன்மை செயலாளர் அமுதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக சமய் சிங் மீனா நியமிக்கப்பட்டுள்ளார்.…

View More தமிழ்நாட்டில் 11 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்! கள்ளக்குறிச்சி, திண்டுக்கல் மாவட்டங்களுக்கு புதிய எஸ்.பி.க்கள்!

சிவில் சர்வீஸ் தேர்வுகளை 22 மாநில மொழிகளிலும் நடத்த உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு!

ஐஏஎஸ்., ஐபிஎஸ்., போன்ற சிவில் சர்வீசஸ் தேர்வுகளை 22 மாநில மொழிகளிலும் நடத்த உத்தரவிடக் கோரி மதுரையை சேர்ந்த பாலமுருகன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். ஐஏஎஸ், ஐபிஎஸ் உட்பட 24 விதமான…

View More சிவில் சர்வீஸ் தேர்வுகளை 22 மாநில மொழிகளிலும் நடத்த உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு!

Data Hacking தொடர்பான விழிப்புணர்வு மக்களுக்கு அவசியம் – சென்னை காவல் ஆணையர்!

Data Theft ல் ஈடுபட்ட தனியார் நிறுவன ஊழியர்களை சென்னை சைபர் கிரைம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் Data Hacking தொடர்பாக விழிப்புணர்வாக இருக்கும்படி சென்னை பெருநகர காவல் ஆணையாளர்…

View More Data Hacking தொடர்பான விழிப்புணர்வு மக்களுக்கு அவசியம் – சென்னை காவல் ஆணையர்!

பட்டாசுகள் வெடிக்க 19 கட்டுப்பாடுகள் விதிப்பு!

தீபாவளி பட்டாசுகளை வெடிக்க 19 கட்டுப்பாடுகளை விதித்து சென்னை பெருநகர காவல் துறை ஆணையா் சந்தீப் ராய் ரத்தோர் அறிவுரை வழங்கியுள்ளார். இது தொடா்பாக சென்னை பெருநகர காவல் துறை ஆணையா் சந்தீப் ராய்…

View More பட்டாசுகள் வெடிக்க 19 கட்டுப்பாடுகள் விதிப்பு!

‘கள ஆய்வில் முதல்வர்’ திட்டத்தின் கீழ் செங்கல்பட்டில் ஆய்வுக்கூட்டம்! 4 மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை!

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகரில்  ‘கள ஆய்வில் முதல்வர்’ என்ற திட்டத்தின் கீழ் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.  மாவட்டங்களுக்குச் சென்று நிர்வாகப் பணிகளையும், வளர்ச்சி மற்றும் நலத்திட்டப் பணிகளையும் நேரடியாக ஆய்வு…

View More ‘கள ஆய்வில் முதல்வர்’ திட்டத்தின் கீழ் செங்கல்பட்டில் ஆய்வுக்கூட்டம்! 4 மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை!