அடுத்தடுத்த மாற்றங்கள் – இன்றும் 5 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்!

நேற்று 9 ஐஏஎஸ் அதிகாரிகள் மற்றும் 16 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்ட நிலையில் இன்றும் 5 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாடு அரசு அண்மை காலமாகவே ஐஏஎஸ், ஐபிஎஸ்…

View More அடுத்தடுத்த மாற்றங்கள் – இன்றும் 5 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்!

தமிழ்நாட்டில் 9ஐஏஎஸ், 16 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்

தமிழ்நாட்டில் 9ஐஏஎஸ் அதிகாரிகள் மற்றும் 16 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாடு அரசு அண்மை காலமாகவே ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து அவ்வப்போது உத்தரவுகளை பிறப்பித்து வருகிறது. அதன்…

View More தமிழ்நாட்டில் 9ஐஏஎஸ், 16 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்

தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக சங்கர் ஜிவால் நியமனம் – தமிழக அரசு உத்தரவு!!

தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக சங்கர் ஜிவாலை நியமனம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. கடந்த 2021ம் ஆண்டு சட்டம்-ஒழுங்கு டி.ஜி.பி.யாக சைலேந்திர பாபுவை தமிழ்நாடு அரசு நியமித்தது. இந்நிலையில் தற்போதைய டிஜிபி சைலேந்திரபாபுவின் பதவிக்காலம்…

View More தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக சங்கர் ஜிவால் நியமனம் – தமிழக அரசு உத்தரவு!!

மதுரை : யுபிஎஸ்சி தேர்வில் 47 சதவீதம் தேர்வர்கள் ஆப்சென்ட்..!!

மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற யுபிஎஸ்சி தேர்வில் 47 சதவீதம் தேர்வர்கள் ஆப்சென்ட் ஆனதாக தகவல் வெளியாகியுள்ளது. மதுரை மாவட்டத்தில் மட்டும் 17 மையங்கள் அமைக்கப்பட்டு காலை, மாலை என இரு வேளையில் யுபிஎஸ்சி முதல்நிலை…

View More மதுரை : யுபிஎஸ்சி தேர்வில் 47 சதவீதம் தேர்வர்கள் ஆப்சென்ட்..!!

தமிழ்நாட்டில் 4 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு டிஜிபி ஆக பதவி உயர்வு – தமிழ்நாடு அரசு பரிந்துரை

தமிழ்நாடு காவல்துறையில் ஏடிஜிபி ஆக உள்ள உள்ள 4 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு டிஜிபி ஆக பதவி உயர்வு வழங்க தமிழ்நாடு அரசு பரிந்துரை செய்துள்ளது. தமிழ்நாடு காவல்துறையில் ஏடிஜிபிக்களாக பணியாற்றும் ராஜீவ்குமார், சந்தீப்ராய் ரத்தோர்,…

View More தமிழ்நாட்டில் 4 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு டிஜிபி ஆக பதவி உயர்வு – தமிழ்நாடு அரசு பரிந்துரை

21 காவல்துறை அதிகாரிகள் இடமாற்றம் – தமிழ்நாடு அரசு உத்தரவு

தமிழ்நாட்டில் 21 காவல்துறை உயரதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் 21 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து கூடுதல் தலைமை செயலாளர் பணீந்திர ரெட்டி உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி, சிலை கடத்தல்…

View More 21 காவல்துறை அதிகாரிகள் இடமாற்றம் – தமிழ்நாடு அரசு உத்தரவு

2 டிஜிபி உட்பட 20 காவல்துறை அதிகாரிகள் பணியிட மாற்றம் – தமிழக அரசு உத்தரவு

2 டிஜிபிக்கள் உட்பட 20 காவல்துறை அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, தீயணைப்புத்துறையின் புதிய டிஜிபியாக ஆபாஷ் குமாரும், ஊர்க்காவல் படை டிஜிபியாக பிரஜ் கிஷோர் ரவியும் நியமிக்கப்பட்டுள்ளனர்.…

View More 2 டிஜிபி உட்பட 20 காவல்துறை அதிகாரிகள் பணியிட மாற்றம் – தமிழக அரசு உத்தரவு

6 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

தமிழ்நாட்டில் 6 காவல்துறை அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்து கூடுதல் தலைமைச் செயலாளர் பணிந்த ரெட்டி உத்திரவிட்டுள்ளார். நிர்வாக காரணங்களுக்காக ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம் அடிக்கடி நிகழ்ந்து வருகிறது. இந்த நிலையில் காத்திருப்போர்…

View More 6 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

இன்று குடிமைப் பணி முதல் நிலைத் தேர்வு

மத்திய அரசுப் பணியாளர் தேர்வு ஆணையம் நடத்தும் ஐஏஎஸ், ஐஎஃப்எஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட 20 குடிமைப் பணிகளுக்கான 1,011 இடங்களுக்கான முதல் நிலைத் தேர்வு இன்று நடைபெறுகிறது. 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்திருந்த நிலையில்,…

View More இன்று குடிமைப் பணி முதல் நிலைத் தேர்வு

குடிமைப் பணி தேர்வு முடிவுகள்; 685 பேர் தேர்ச்சி

2021ம் ஆண்டுக்கான குடிமைப்பணி தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில், 685 பேர் தேர்ச்சியடைந்துள்ளதாக மத்திய பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. மத்திய பணியாளர் தேர்வாணையம் சார்பில் ஐஏஎஸ் (IAS), ஐபிஎஸ் (IPS), ஐஎஃப்எஸ் (IFS) ஐஆர்எஸ்…

View More குடிமைப் பணி தேர்வு முடிவுகள்; 685 பேர் தேர்ச்சி