ஏஐ தொழில்நுட்பம் மூலம் மாநில மொழிகளில் யுபிஎஸ்சி தேர்வுகளின் வினாத்தாள்! – சென்னை உயர்நீதிமன்றம் ஆலோசனை!

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வுகளின் கேள்வித்தாள்களை மாநில மொழிகளில் வழங்குவது தொடர்பாக பரிசீலிக்கலாம் என மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஆலோசனை…

View More ஏஐ தொழில்நுட்பம் மூலம் மாநில மொழிகளில் யுபிஎஸ்சி தேர்வுகளின் வினாத்தாள்! – சென்னை உயர்நீதிமன்றம் ஆலோசனை!

சிவில் சர்வீஸ் தேர்வுகளை 22 மாநில மொழிகளிலும் நடத்த உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு!

ஐஏஎஸ்., ஐபிஎஸ்., போன்ற சிவில் சர்வீசஸ் தேர்வுகளை 22 மாநில மொழிகளிலும் நடத்த உத்தரவிடக் கோரி மதுரையை சேர்ந்த பாலமுருகன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். ஐஏஎஸ், ஐபிஎஸ் உட்பட 24 விதமான…

View More சிவில் சர்வீஸ் தேர்வுகளை 22 மாநில மொழிகளிலும் நடத்த உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு!

மத்திய  அரசுக்கு எதிராக தமிழக பேரவை கூட்டத்தில் இன்று தீர்மானம் நிறைவேற வாய்ப்பு

இரண்டாவது நாளாக நடைபெறவுள்ள இன்றைய பேரவை கூட்டத்தில், மாநில மொழிகளின் நலனுக்கு எதிராக பரிந்துரைகளை மத்திய அரசு நடைமுறைபடுத்தக்கூடாது என தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.   தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம் சென்னை…

View More மத்திய  அரசுக்கு எதிராக தமிழக பேரவை கூட்டத்தில் இன்று தீர்மானம் நிறைவேற வாய்ப்பு