வாகனங்களை இன்சூரன்ஸ் செய்யும் போது உரிமையாளர்களுக்கு ஓட்டுனர் உரிமம் உள்ளதா? என பார்க்க வேண்டும் என்று இன்சூரன்ஸ் நிறுவனங்களுக்கு சென்னை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையில் உள்ள தனியார் டயர் உற்பத்தி தொழிற்சாலையில் பணியாற்றி வந்த…
View More ஓட்டுநர் உரிமம் இருந்தால் மட்டுமே இன்சூரன்ஸ் – உயர்நீதிமன்றம் அதிரடிinsurance
வாகனங்களின் மீதான இன்சூரன்ஸ் பிரிமியத்தொகை உயர்வு; இன்று முதல் அமல்
இன்று முதல் வாகனங்களின் மீதான இன்சூரன்ஸ் பிரிமியத்தொகை உயர்ந்துள்ளது. கடந்த மார்ச் மாதம் இந்திய இன்சூரன்ஸ் ஒழுங்காற்று ஆணையம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தது. அதன்படி, மோட்டார் வாகனங்களுக்கு வழங்கப்படும் மூன்றாம் நபர் இன்சூரன்ஸ் பாலிசிக்கான…
View More வாகனங்களின் மீதான இன்சூரன்ஸ் பிரிமியத்தொகை உயர்வு; இன்று முதல் அமல்இன்சூரன்ஸ் பணத்துக்காக கணவனை ’கொன்ற’மனைவி: இறந்தவர் உயிருடன் வந்ததால் ’திடுக்’
இன்சூரன்ஸ் பணத்துக்காகக் கணவனை ’கொன்ற’ மனைவியை போலீசார் கைது செய்துள்ளனர். மகாராஷ்டிர மாநிலம் அகமதாபாத் அருகில் உள்ள கத்வாடா பகுதியில் வசித்து வந்தவர் நிமேஷ் மராத்தி (48). கூலி தொழிலாளி. இவர் மனைவி நந்தா.…
View More இன்சூரன்ஸ் பணத்துக்காக கணவனை ’கொன்ற’மனைவி: இறந்தவர் உயிருடன் வந்ததால் ’திடுக்’குடும்பத் தலைவர் விபத்தில் மரணமடைந்தால் ரூ.4 லட்சம்: புதிய காப்பீடு அறிமுகம்!
வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ள குடும்ப தலைவர்கள் இயற்கையாக மரணமடைந்தால் 2 லட்சம் ரூபாயும், விபத்தில் மரணமடைந்தால் 4 லட்சம் ரூபாயும் வழங்கப்படும் என இடைக்கால பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் இடைக்கால நிதி…
View More குடும்பத் தலைவர் விபத்தில் மரணமடைந்தால் ரூ.4 லட்சம்: புதிய காப்பீடு அறிமுகம்!