குஜராத் மாநிலத்தில் அடுக்குமாடி கட்டடம் இடிந்து விழுந்ததில் இடிபாடுகளில் சிக்கி 15 பேர் காயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர். குஜராத் சூரத் அருகே சச்சின் பாலி பகுதியில் 6 மாடி கட்டடம் இடிந்து விழுந்து…
View More குஜராத்தில் 6 அடுக்குமாடி கட்டடம் சீட்டுக்கட்டு போல் சரிந்து விழுந்து விபத்து! – 15 பேர் காயம்!injured
ரஷியாவில் பயணிகள் ரயில் விபத்து – மீட்பு பணிகள் தீவிரம்!
ரஷியாவில் பயணிகள் ரயில் விபத்து ஏற்பட்டு 70 பேர் காயமடைந்ததுள்ளதாக தகவல் வெளியான நிலையில் விபத்து நடந்த இடத்தில் மீட்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ரஷியாவில் பயணிகள் ரயில் தடம் புரண்டதில் 70 பேர் காயமடைந்ததுள்ளதாக…
View More ரஷியாவில் பயணிகள் ரயில் விபத்து – மீட்பு பணிகள் தீவிரம்!டெல்லியில் குடிநீர் தட்டுப்பாடு! – டெல்லி ஜல் போர்டு அலுவலகம் சூறையாடப்பட்டது! – பாஜக மீது ஆம் ஆத்மி குற்றச்சாட்டு!
டெல்லியில் கடும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவும் சூழலில் சத்தர்பூர் பகுதியில் உள்ள டெல்லி ஜல் போர்டு அலுவலகம் அடித்து சேதபடுத்தப்பட்ட நிலையில், இந்த சம்பவத்தில் பாஜகவினர் ஈடுபட்டதாக ஆம் ஆத்மி குற்றம்சாட்டியுள்ளது. டெல்லியில் கடந்த…
View More டெல்லியில் குடிநீர் தட்டுப்பாடு! – டெல்லி ஜல் போர்டு அலுவலகம் சூறையாடப்பட்டது! – பாஜக மீது ஆம் ஆத்மி குற்றச்சாட்டு!மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் உள்ள வெடிமருந்து தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 5 பேர் உயிரிழப்பு, 5 பேர் படுகாயம்!
மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் உள்ள வெடிமருந்து தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 5 பேர் உயிரிழந்த நிலையில், 5 பேர் படுகாயம் அடைந்தனர். முதற்கட்ட தகவலின் படி நாக்பூர் நகர் பகுதியில் இருந்து 25…
View More மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் உள்ள வெடிமருந்து தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 5 பேர் உயிரிழப்பு, 5 பேர் படுகாயம்!உத்தரப்பிரதேசத்தில் கோர விபத்து! பிறந்தநாள் பார்ட்டியில் இருந்து திரும்பிய 4 யூடியூபர்கள் உயிரிழப்பு!
பிறந்தநாள் பார்ட்டியில் இருந்து திரும்பிய போது ஏற்பட்ட பயங்கர கார் விபத்தில் 4 யூடியூபர்கள் உயிரிழந்துள்ளனர். உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள அம்ரோஹா பகுதியில் இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதியதில் நேற்று (09.06.2024) இரவு…
View More உத்தரப்பிரதேசத்தில் கோர விபத்து! பிறந்தநாள் பார்ட்டியில் இருந்து திரும்பிய 4 யூடியூபர்கள் உயிரிழப்பு!நேபாளத்தில் ஜீப் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 6 இந்திய சுற்றுலாப் பயணிகள் காயம்; ஓட்டுநர் கைது!
நேபாளத்தின் சித்வான் மாவட்டத்தில் உள்ள ஏரிக்கு அருகே நேற்று ஜீப் கவிழ்ந்ததில் 6 இந்திய சுற்றுலாப் பயணிகள் காயமடைந்தனர். காயமடைந்த சுற்றுலாப் பயணிகளில் பெரும்பாலானவர்கள் மூத்த குடிமக்கள். கைரேனி நகராட்சியின் வார்டு எண். 12ன்…
View More நேபாளத்தில் ஜீப் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 6 இந்திய சுற்றுலாப் பயணிகள் காயம்; ஓட்டுநர் கைது!பீகாரில் பாட்னா ரயில் நிலையம் அருகே தங்கும் விடுதியில் பயங்கர தீ விபத்து!- 6 பேர் உயிரிழப்பு!
பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே தங்கும் விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளதாக காவல்துறை தகவல் தெரிவித்துள்ளனர். பிகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள தங்கும்…
View More பீகாரில் பாட்னா ரயில் நிலையம் அருகே தங்கும் விடுதியில் பயங்கர தீ விபத்து!- 6 பேர் உயிரிழப்பு!சிட்னியில் தீவிரவாதிகள் தாக்குதல்: 4 பேர் சுட்டுக் கொலை!
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலில் 4 பேர் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரின் போன்டி கடற்கரை அருகே மிகப் பெரிய வணிக வளாகம் ஒன்று உள்ளது. இந்நிலையில், …
View More சிட்னியில் தீவிரவாதிகள் தாக்குதல்: 4 பேர் சுட்டுக் கொலை!ராஜஸ்தான் – மகா சிவராத்திரி ஊர்வலத்தில் மின்சாரம் பாய்ந்ததில் 14 குழந்தைகள் காயம்!
ராஜஸ்தானின் கோடாவில் மகா சிவராத்திரி ஊர்வலத்தில் மின்சாரம் பாய்ந்ததில் 14 குழந்தைகள் காயமடைந்தனர். குண்ஹாரி காவல் நிலையத்திற்குள்பட்ட சகடூரா பகுதியில் இந்த சம்பவம் நடைபெற்றிருக்கிறது. இதுகுறித்து மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், மகா…
View More ராஜஸ்தான் – மகா சிவராத்திரி ஊர்வலத்தில் மின்சாரம் பாய்ந்ததில் 14 குழந்தைகள் காயம்!மரத்தடியில் வகுப்பு எடுத்ததால் விபரீதம் | அரசு பள்ளியில் மரம் வேரோடு சாய்ந்து 17 மாணவர்கள் காயம்!
மேலூர் அருகே அரசு பள்ளியில் மரம் வேரோடு சாய்ந்து விழுந்த விபத்தில் 17 மாணவர்கள் காயமடைந்தனர். மதுரை மாவட்டம் மேலூர் அருகே தெற்கு தெரு கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. போதிய கட்டட…
View More மரத்தடியில் வகுப்பு எடுத்ததால் விபரீதம் | அரசு பள்ளியில் மரம் வேரோடு சாய்ந்து 17 மாணவர்கள் காயம்!