மியான்மரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 10 ஆயிரம் கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமானதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
View More மியான்மர் நிலநடுக்கம்: 10 ஆயிரம் கட்டிடங்கள் இடிந்து தரைமட்டம் – உலக சுகாதார அமைப்பு தகவல்!Collapsed
வணிக வளாகத்தின் மேற்கூரை இடிந்து விபத்து – 6 பேர் உயிரிழப்பு!
பெரு நாட்டில் வணிக வளாகத்தின் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் 6 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
View More வணிக வளாகத்தின் மேற்கூரை இடிந்து விபத்து – 6 பேர் உயிரிழப்பு!‘தெலங்கானாவில் ஏற்பட்ட பூகம்பம்’ என வைரலாகும் பதிவுகள் உண்மையா?
This news Fact Checked by Newsmeter சேதமடைந்த சாலைகள் மற்றும் இடிந்து விழுந்த கட்டிடங்களைக் காட்டும் படங்கள் தெலங்கானா பூகம்பத்திற்குப் பிறகு அவற்றை இணைக்கும் உரிமைகோரல்களுடன் வைரலாகி வருகின்றன. டிசம்பர் 4-ம் தேதி காலை,…
View More ‘தெலங்கானாவில் ஏற்பட்ட பூகம்பம்’ என வைரலாகும் பதிவுகள் உண்மையா?மத்தியப்பிரதேசத்தில் கோயில் சுவர் இடிந்து விபத்து! – 9 குழந்தைகள் உயிரிழப்பு
மத்திய பிரதேசத்தில் கோயில் சுவர் இடிந்து விழுந்து 9 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மத்திய பிரதேசத்தில் சாகர் மாவட்டம் சாஹ்பூரில் 50 ஆண்டுகள் பழமையான ஹர்தவுல் பாபா கோயில்…
View More மத்தியப்பிரதேசத்தில் கோயில் சுவர் இடிந்து விபத்து! – 9 குழந்தைகள் உயிரிழப்புகுஜராத்தில் 6 அடுக்குமாடி கட்டடம் சீட்டுக்கட்டு போல் சரிந்து விழுந்து விபத்து! – 15 பேர் காயம்!
குஜராத் மாநிலத்தில் அடுக்குமாடி கட்டடம் இடிந்து விழுந்ததில் இடிபாடுகளில் சிக்கி 15 பேர் காயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர். குஜராத் சூரத் அருகே சச்சின் பாலி பகுதியில் 6 மாடி கட்டடம் இடிந்து விழுந்து…
View More குஜராத்தில் 6 அடுக்குமாடி கட்டடம் சீட்டுக்கட்டு போல் சரிந்து விழுந்து விபத்து! – 15 பேர் காயம்!கருணாநிதி இல்லம் முன்பு மக்கள் நலப் பணியாளர்கள் உண்ணாவிரதம் – அடுத்தடுத்து மயங்கி விழுந்ததால் பரபரப்பு
நாகையில், முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதி பிறந்த இல்லம் முன்பாக உண்ணாவிரப் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் நலப் பணியாளர்கள் அடுத்தடுத்து மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. திமுக ஆட்சிக் காலத்தில்,1989ம் ஆண்டு பணியமர்த்தப்பட்டு, அதிமுக ஆட்சிக்காலத்தில்…
View More கருணாநிதி இல்லம் முன்பு மக்கள் நலப் பணியாளர்கள் உண்ணாவிரதம் – அடுத்தடுத்து மயங்கி விழுந்ததால் பரபரப்புகுஜராத் தொங்கு பாலம் விபத்து எதனால் நடந்தது – விசாரணை குழு அதிர்ச்சி தகவல்
குஜராத்தில் விபத்துக்குள்ளான தொங்கு பாலத்தின் கேபிள்களை மாற்றாமல் பெயிண்ட் அடித்து, ஒப்பந்த நிறுவனம் ஏமாற்றியுள்ளதாக விசாரணை குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குஜராத் மாநிலத்தின் மோர்பி நகரில் வரலாற்று சிறப்புமிக்க சுமார் 100 ஆண்டுகளுக்கு மேல்…
View More குஜராத் தொங்கு பாலம் விபத்து எதனால் நடந்தது – விசாரணை குழு அதிர்ச்சி தகவல்