இஸ்ரேலில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க ஆப்ரேஷன் அஜய் திட்டம் – முதற்கட்டமாக இன்று 212 பேர் டெல்லி வந்தடைந்தனர்…..

இஸ்ரேலில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க மத்திய அரசு மேற்கொண்டுள்ள ஆப்ரேஷன் அஜய் திட்டத்தின் மூலம் முதற்கட்டமாக இன்று 212 பேர் டெல்லி வந்தடைந்தனர். பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் இருந்து ஹமாஸ் படையினா் இஸ்ரேல் மீது…

View More இஸ்ரேலில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க ஆப்ரேஷன் அஜய் திட்டம் – முதற்கட்டமாக இன்று 212 பேர் டெல்லி வந்தடைந்தனர்…..

இஸ்ரேலில் உள்ள இந்தியர்கள் தூதரகத்தை எந்த நேரத்திலும் தொடர்பு கொள்ளலாம்: மத்திய இணையமைச்சர் முரளீதரன்!

இஸ்ரேலில் உள்ள தூதரகத்தை இந்தியர்கள் எந்த நேரத்திலும் தொடர்பு கொள்ளலாம் என்று வெளியுறவுத்துறை இணையமைச்சர் வி.முரளீதரன் தெரிவித்துள்ளார். பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் இருந்து ஹமாஸ் படையினர் இஸ்ரேல் மீது அக்டோபர் 7-ம் தேதி காலை…

View More இஸ்ரேலில் உள்ள இந்தியர்கள் தூதரகத்தை எந்த நேரத்திலும் தொடர்பு கொள்ளலாம்: மத்திய இணையமைச்சர் முரளீதரன்!

இஸ்ரேல், பாலஸ்தீனத்தில் சிக்கியிருந்த 27 இந்தியர்கள் மீட்பு!

இஸ்ரேல், பாலஸ்தீனத்தில் சிக்கியிருந்த மேகாலயா மாநிலத்தை சேர்ந்த 27 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக மேகாலயா முதலமைச்சர் கான்ராட் கே. சங்மா தெரிவித்துள்ளார். பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் இருந்து ஹமாஸ் படையினர் இஸ்ரேல் மீது நேற்று…

View More இஸ்ரேல், பாலஸ்தீனத்தில் சிக்கியிருந்த 27 இந்தியர்கள் மீட்பு!

நாட்டில் நிலவும் முக்கிய பிரச்னைகளை திசைத்திருப்பவே செங்கோல் விவகாரம் – அமெரிக்காவில் ராகுல் காந்தி பேச்சு

வேலையில்லா திண்டாட்டம், விலை உயர்வு போன்ற முக்கிய பிரச்சனைகளுக்கு தீர்வு காண முடியாததால் செங்கோல் விவகாரத்தை மோடி அரசு கையில் எடுத்ததாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி குற்றம்சாட்டியுள்ளார். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி…

View More நாட்டில் நிலவும் முக்கிய பிரச்னைகளை திசைத்திருப்பவே செங்கோல் விவகாரம் – அமெரிக்காவில் ராகுல் காந்தி பேச்சு

பிரிட்டன் விசா பெறுவதில் முதலிடத்தில் இருப்பது யார் தெரியுமா?

பிரிட்டனுக்குச் சென்று பணியாற்றுவதற்கும் உயா்கல்வி பெறுவதற்கும் நுழைவு விசாவை பெறுவதில் இந்தியா்களே முதலிடம் வகிப்பதாக அந்நாட்டு தேசிய புள்ளியியல் அலுவலகம் தெரிவித்தது. பிரிட்டன் விசாக்களை கடந்த மாா்ச் 31-ம் தேதி வரையிலான ஓராண்டில் அதிக…

View More பிரிட்டன் விசா பெறுவதில் முதலிடத்தில் இருப்பது யார் தெரியுமா?

சூடானில் இருந்து மீட்பு… தாயகம் திரும்பிய 360 இந்தியர்கள்!

சூடானில் இருந்து மீட்கப்பட்ட 360 இந்தியர்கள் தனி விமானம் மூலம் டெல்லி வந்தடைந்தனர். ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சூடான் நாட்டில் அதிகாரங்களை யார் கையில் வைத்திருப்பது என்ற நோக்கில் ராணுவம் மற்றும் துணை ராணுவ…

View More சூடானில் இருந்து மீட்பு… தாயகம் திரும்பிய 360 இந்தியர்கள்!

ஆபரேஷன் காவேரி: சூடானில் இருந்து முதற்கட்டமாக 278 இந்தியர்கள் மீட்பு!

சூடானில் இருந்து முதற்கட்டமாக 278 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சூடான் நாட்டில் அதிகாரங்களை யார் கையில் வைத்திருப்பது என்ற நோக்கில் ராணுவம் மற்றும் துணை ராணுவ…

View More ஆபரேஷன் காவேரி: சூடானில் இருந்து முதற்கட்டமாக 278 இந்தியர்கள் மீட்பு!

சா்வதேச வா்த்தக ஆலோசனைக் குழுவில் இரு இந்திய அமெரிக்கா்கள்!

அமெரிக்க அதிபரின் சா்வதேச வா்த்தக ஆலோசனைக் குழுவில் இரு இந்திய அமெரிக்கா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் வா்த்தக ஆலோசனைக் குழுக்கான புதிய நபா்களின் விவரங்களை வெள்ளை மாளிகை செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ளது. வெள்ளை…

View More சா்வதேச வா்த்தக ஆலோசனைக் குழுவில் இரு இந்திய அமெரிக்கா்கள்!

நேபாள விமான விபத்து – உயிரிழந்த 68 பேரின் உடல்கள் மீட்பு!

நேபாளத்தில் நிகழ்ந்த விமான விபத்தில் உயிரிழந்த 68 பேரின் உடல்களை மீட்புக் குழுவினர் கைப்பற்றியுள்ளனர். நேபாள தலைநகர் காத்மாண்டுவில் இருந்து பொக்ரா நோக்கி இன்று காலை எட்டி ஏர்லைன்ஸ் நிறுவனத்தை சேர்ந்த பயணிகள் விமானம்…

View More நேபாள விமான விபத்து – உயிரிழந்த 68 பேரின் உடல்கள் மீட்பு!

அமெரிக்காவில் இன்று கொண்டாடப்படுகிறது ’தீபாவளி’

அமெரிக்காவில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, ஆலயத்தில் வழிபாடு செய்து, ஒரே இடத்தில் பட்டாசுகள் கொளுத்தி அமெரிக்க வாழ் இந்தியர்கள் இன்று கொண்டாடி வருகின்றனர்.  இந்துக்களின் முக்கிய பண்டிகையான ’தீபாவளி’ இந்தியாவில் நேற்று மிக விமரிசையாக…

View More அமெரிக்காவில் இன்று கொண்டாடப்படுகிறது ’தீபாவளி’