அரிவாள்மனையால் வெட்டிய மருமகனை மன்னித்த மாமியார் – சிறை தண்டனையை ரத்து செய்த உயர்நீதிமன்றம்
கடன் வாங்கிய பிரச்சனையில் மாமியாரை அரிவாள்மனையால் வெட்டிய மருமகனுக்கு விதிக்கப்பட்ட 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையை மாமியார் மன்னித்துவிட்டார் என்ற காரணத்தின் அடிப்படையில் சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்து தீர்ப்பளித்துள்ளது. சேலம், ஆத்தூரைச்...