அரிவாள்மனையால் வெட்டிய மருமகனை மன்னித்த மாமியார் – சிறை தண்டனையை ரத்து செய்த உயர்நீதிமன்றம்

கடன் வாங்கிய பிரச்சனையில் மாமியாரை அரிவாள்மனையால் வெட்டிய மருமகனுக்கு விதிக்கப்பட்ட 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையை மாமியார் மன்னித்துவிட்டார் என்ற காரணத்தின் அடிப்படையில் சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்து தீர்ப்பளித்துள்ளது. சேலம், ஆத்தூரைச்…

View More அரிவாள்மனையால் வெட்டிய மருமகனை மன்னித்த மாமியார் – சிறை தண்டனையை ரத்து செய்த உயர்நீதிமன்றம்

குடிக்காதே என்று சொன்ன மகனை கொன்ற கொடூர தந்தை

பண்ருட்டி அருகே மது குடித்ததை தட்டிக் கேட்டதால் குழவிக் கல்லை தலையில் போட்டு பள்ளி மாணவனை கொலை செய்த தந்தையை போலீஸார் கைது செய்தனர். கடலூர் புதுப்பேட்டை, பண்ருட்டி அருகே உள்ள அங்குசெட்டிப்பாளையம் இருளர்…

View More குடிக்காதே என்று சொன்ன மகனை கொன்ற கொடூர தந்தை

குடும்பத் தகராறு-காவல் ஆய்வாளரைத் தாக்கிய கணவர்!

கோவையில் கணவன் மனைவி இடையே ஏற்பட்ட தகராறில், காவல் ஆய்வாளர் மற்றும் அவரது கணவர் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளாக…

View More குடும்பத் தகராறு-காவல் ஆய்வாளரைத் தாக்கிய கணவர்!

மாமியாரை மதுபாட்டிலால் குத்திய மருமகன்!

சென்னை, காசிமேடு அருகே மாமியாரை மது பாட்டிலால் குத்திய மருமகனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை, காசிமேடு திருவள்ளூர் நகர் பகுதியில் மதன்குமார் என்ற மதன் என்பவர் தனது மனைவியுடன் வசித்து வருகிறார். இந்நிலையில், மதனுக்கும்…

View More மாமியாரை மதுபாட்டிலால் குத்திய மருமகன்!