ஓசூர் மாநகராட்சியில் உட்கட்டமைப்புகள் எப்படி உள்ளது என்றும் அதற்கு மக்கள் கூறும் கருத்துகளை பதிவு செய்ய நியூஸ் 7 தமிழ் செய்தியாளர்கள் இன்று நாள் முழுவதும் அங்கு கள ஆய்வில் ஈடுபடுகின்றனர். சமூக…
View More ‘ஒளியிழந்த ஓசூர்’ – நியூஸ் 7 தமிழ் இன்று கள ஆய்வுHosur
ஓசூர் அருகே வேன் மீது லாரி மோதல்-11 பள்ளி மாணவர்கள் காயம்
ஒசூர் அருகே பள்ளி குழந்தைகளை ஏற்றி சென்ற வேன் லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. அதில் 11 பள்ளி மாணவர்கள் படுகாயம் அடைந்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்த சூளகிரி அருகே உள்ள பேடப்பள்ளி…
View More ஓசூர் அருகே வேன் மீது லாரி மோதல்-11 பள்ளி மாணவர்கள் காயம்ஒசூர் அருகே 40 ஆண்டுகளாக பரிசலில் பயணம்: மேம்பால பணிகளை தொடர கிராம மக்கள் கோரிக்கை
ஒசூர் அருகே 40 ஆண்டுகளாக பரிசலில் ஆபத்தான முறையில் பயணம் மேற்கொள்ளும் மக்கள், கைவிடப்பட்ட மேம்பால பணிகளை விரைவாக தொடர கோரிக்கை விடுத்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரை அடுத்த சூளகிரி ஊராட்சிக்குட்பட்டது போகிபுரம். 40…
View More ஒசூர் அருகே 40 ஆண்டுகளாக பரிசலில் பயணம்: மேம்பால பணிகளை தொடர கிராம மக்கள் கோரிக்கைகண்ணாடிக்காக சண்டை; இளைஞர் உயிரிழப்பு
கண்ணாடிக்கான சண்டையில் நண்பர்கள் தாக்குதல் சாலை விபத்தில் காயமடைந்ததாக கூறி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட இளைஞர் உயிரிழப்பு தருமபுரி மாவட்டம் இண்டூரை சேர்ந்தவர் சக்திவேல். இவர் கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த தேன்கனிக்கோட்டை பகுதியில் கூலி…
View More கண்ணாடிக்காக சண்டை; இளைஞர் உயிரிழப்புசிறுமி கருமுட்டை விவகாரம் : ஸ்கேன் சென்டருக்கு சீல்
சிறுமி கருமுட்டை விற்பனை விவகாரத்தில் ஓசூரில் உள்ள விஜய் மருத்துவமனை ஸ்கேன் சென்டருக்கு சீல் வைத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமியின் கருமுட்டை விற்பனை தொடர்பாக…
View More சிறுமி கருமுட்டை விவகாரம் : ஸ்கேன் சென்டருக்கு சீல்‘வேண்டாம் போதை’ விழிப்புணர்வு முக்கியத்துவம் வாய்ந்தது- ஓசூர் மேயர் பாராட்டு
நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி அன்பு பாலம் அமைப்புடன் இணைந்து நடத்தும் ‘வேண்டாம் போதை’ முக்கியதுவம் வாய்ந்த ஒன்று என ஓசூர் மாநகராட்சி மேயர் சத்யா பாராட்டினார். நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி பொறுப்பும்,…
View More ‘வேண்டாம் போதை’ விழிப்புணர்வு முக்கியத்துவம் வாய்ந்தது- ஓசூர் மேயர் பாராட்டுகாட்டு யானையை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற விவசாயி
ஓசூர் அருகே காட்டு யானையை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற விவசாயி கைது செய்யப்பட்டுள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம் தளி அருகே ஜவளகிரி வனப்பகுதியில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பனைமரம் மேற்கு காப்புக்காட்டில் 35 வயது…
View More காட்டு யானையை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற விவசாயிஒசூர்: ‘ஆட்டோ ஓட்டுநரை பிரிய மனமில்லாமல், பாசப்போராட்டம் நடத்தி வரும் குரங்கு’
ஒரு வேளை உணவு வழங்கியதற்காக ஆட்டோ ஓட்டுநரை பிரிய மனமில்லாமல், பாசப்போராட்டம் நடத்தி வருகிறது குரங்கு ஒன்று. சிலநேரங்களில் விலங்குகளிடமிருந்து வெளிபடும் குழந்தை தனமான நன்றியுணர்வு, நம்மை நெகிழ்ச்சிக்குள்ளாக்கி விடும். அப்படி, ஒரே ஒரு…
View More ஒசூர்: ‘ஆட்டோ ஓட்டுநரை பிரிய மனமில்லாமல், பாசப்போராட்டம் நடத்தி வரும் குரங்கு’மதுரை, ஓசூர், கடலூர்: புதிய மேயர்கள் பதவியேற்பு
புதிதாக தேர்வு செய்யப்பட்ட மதுரை, ஓசூர், கடலூர் உள்ளிட்ட மாநகராட்சி மேயர்கள் பதவியேற்றுக் கொண்டனர். மதுரை மாநகராட்சி மேயராக இந்திராணி பொன்வசந்த் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனைத்தொடர்ந்து அவருக்கு, மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் பதவிப்பிரமாணம் செய்து…
View More மதுரை, ஓசூர், கடலூர்: புதிய மேயர்கள் பதவியேற்புநிலம் கையகப்படுத்தும் பணிகளை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும்; செல்லக்குமார் எம்.பி
ஓசூர் மாவட்டம் உத்தனப்பள்ளியில் 5வது சிப்காட் அமைப்பதற்கான நிலம் கையகப்படுத்தும் பணிகளை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும் எனக் கிருஷ்ணகிரி எம்.பி., செல்லக்குமார் தெரிவித்துள்ளார். ஓசூர் அடுத்த உத்தனப்பள்ளி பகுதியில் 3000 ஏக்கர் நிலப்பரப்பில்…
View More நிலம் கையகப்படுத்தும் பணிகளை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும்; செல்லக்குமார் எம்.பி