காட்டு யானையை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற விவசாயி

ஓசூர் அருகே காட்டு யானையை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற விவசாயி கைது செய்யப்பட்டுள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம் தளி அருகே ஜவளகிரி வனப்பகுதியில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பனைமரம் மேற்கு காப்புக்காட்டில் 35 வயது…

View More காட்டு யானையை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற விவசாயி

ஓசூர் அருகே முகாமிட்டுள்ள யானைக் கூட்டம்: வனத்துறை எச்சரிக்கை

ஓசூர் ஜவளகிரி வனப்பகுதியில் முகாமிட்டுள்ள யானைக் கூட்டத்தை வனத்துறை யினர் இரு குழுக்களாக பிரிந்து கண்காணித்து வருகின்றனர். கர்நாடகா மாநிலம், பன்னார்கட்டா வனப்பகுதியில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதத்தில் யானைக்…

View More ஓசூர் அருகே முகாமிட்டுள்ள யானைக் கூட்டம்: வனத்துறை எச்சரிக்கை