’தேவைப்பட்டால் நொய்யலுக்காக போராடவும் தயங்கமாட்டோம்’ – அன்புமணி ராமதாஸ்

தேவைப்பட்டால் நொய்யலுக்காக போராட்டங்களில் ஈடுபடவும் தயங்கமாட்டோம் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். கோவையில் பசுமைத் தாயகம் சார்பில் நொய்யல் ஆற்றை மீட்போம் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் பாமக தலைவர்…

View More ’தேவைப்பட்டால் நொய்யலுக்காக போராடவும் தயங்கமாட்டோம்’ – அன்புமணி ராமதாஸ்