“என்னை அடிக்கிறாங்க… தயவு செஞ்சு உதவி பண்ணுங்க…” – குவைத்தில் சிக்கிய கோவை பெண் கண்ணீர் மல்க கோரிக்கை

வீட்டு வேலைக்காக குவைத்துக்கு சென்ற பெண் ஒருவர், அங்கு தன்னை வீட்டு உரிமையாளர்கள் அடித்து துன்புறுத்துவதால், தன்னை மீட்க வேண்டும் என்றும் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார். கோவை மாவட்டத்தைச் சேர்ந்தவர் யோக மகேஸ்வரி.…

View More “என்னை அடிக்கிறாங்க… தயவு செஞ்சு உதவி பண்ணுங்க…” – குவைத்தில் சிக்கிய கோவை பெண் கண்ணீர் மல்க கோரிக்கை

பாலஸ்தீன மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் கிடைக்க இந்தியா உதவும் – பிரதமர் மோடி உறுதி

போரால் பாதிக்கப்பட்டுள்ள பாலஸ்தீன மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் தொடர்ந்து கிடைக்க இந்தியா உதவும் என்று பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார். காஸா மருத்துவமனை மீது வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டு 500-க்கும் மேற்பட்டோர் பலியானதைத் தொடர்ந்து இஸ்ரேல்…

View More பாலஸ்தீன மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் கிடைக்க இந்தியா உதவும் – பிரதமர் மோடி உறுதி

மருத்துவருக்கு பரிசளித்த நோயாளி – காரணம் தெரிந்தால் உங்கள் மனமும் உருகும்!!

மருத்துவர் ஒருவருக்கு, அவரிடம் சிகிச்சை பெற்று வந்த நோயாளி ஒருவர் நன்றிக்கடனாக அளித்த பரிசும், அதற்கான காரணமும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாம் பல நேரங்களில் நெருக்கடியான சூழ்நிலையை எதிர்கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுவது வழக்கம்.…

View More மருத்துவருக்கு பரிசளித்த நோயாளி – காரணம் தெரிந்தால் உங்கள் மனமும் உருகும்!!

நரிக்குறவர் இன சிறார்களின் கல்விக்கு உதவிய மாவட்ட ஆட்சியர் – குவியும் பாராட்டு

அரக்கோணம் அருகே பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்திய நரிக்குறவர் இன மாணவர்களை, மாவட்ட ஆட்சியரே நேரடியாக பள்ளியில் சேர்த்த நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம் தணிகை போளூர் கிராமத்தில் வசிக்கும் நரிக்குறவர் இனத்தைச்…

View More நரிக்குறவர் இன சிறார்களின் கல்விக்கு உதவிய மாவட்ட ஆட்சியர் – குவியும் பாராட்டு

அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட பள்ளி மாணவி – உயிரைக் காப்பாற்ற முதலமைச்சரிடம் கோரிக்கை

கால் அழுகல் நோயால் பாதிக்கப்பட்டு உயிருக்கு போராடும் பள்ளி மாணவி, தன் உயிரை காப்பாற்றுமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கண்ணீர் மல்க கோரிக்கை வைத்துள்ளார். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் வசித்து வருபவர் கனிமொழி. இவரது கணவர்…

View More அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட பள்ளி மாணவி – உயிரைக் காப்பாற்ற முதலமைச்சரிடம் கோரிக்கை

முந்திரி விற்ற கல்லூரி மாணவி – கல்வியை தொடர உதவி செய்த அமைச்சரின் மகன்

தந்தைக்கு உதவியாக நெடுஞ்சாலையில் முந்திரி விற்ற கல்லூரி மாணவியின் வீடியோ வைரலானதை தொடர்ந்து, அவர் கல்வியைத் தொடர செஞ்சி பேரூராட்சி மன்ற தலைவரும் அமைச்சர் செஞ்சி மஸ்தானின் மகனுமான மொக்தியார் மஸ்தான் உதவி செய்துள்ளார்.…

View More முந்திரி விற்ற கல்லூரி மாணவி – கல்வியை தொடர உதவி செய்த அமைச்சரின் மகன்

‘தண்ணீரில் தத்தளிக்கும் மக்களது கண்ணீரைத் துடைப்போம்’ – இபிஎஸ்

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும் அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், தங்களால் இயன்ற உதவிகளை செய்ய வேண்டும் என அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக…

View More ‘தண்ணீரில் தத்தளிக்கும் மக்களது கண்ணீரைத் துடைப்போம்’ – இபிஎஸ்

ராமநாதபுரம் : புலம் பெயர்ந்த இலங்கைத் தமிழர்களுக்கு உதவி

நியூஸ் 7 தமிழ் அன்பு பாலத்துடன் இணைந்து லைன்ஸ் இன்டர்நேஷனல் சங்கத்தினர், மண்டபம் முகாமில் புலம் பெயர்ந்த இலங்கைத் தமிழர்களுக்கு 5 லட்சம் மதிப்புள்ள வேஷ்டி, சேலை உள்ளிட்ட பொருட்களை வழங்கினர். ராமநாதபுரம் மாவட்டம்…

View More ராமநாதபுரம் : புலம் பெயர்ந்த இலங்கைத் தமிழர்களுக்கு உதவி

நியூஸ்7 தமிழ் செய்தி எதிரொலி: குவைத்தில் சிக்கித் தவித்த தமிழர்களுக்கு உதவி

நியூஸ் 7 தமிழ் செய்தி எதிரொலியாக குவைத்தில் சிக்கித் தவிக்கும் 35 தமிழர்களுக்கு வெளிநாடு வாழ் தமிழர் நலச்சங்கத்தினர் உதவி செய்துள்ளனர். மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம், திண்டுக்கல், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 35…

View More நியூஸ்7 தமிழ் செய்தி எதிரொலி: குவைத்தில் சிக்கித் தவித்த தமிழர்களுக்கு உதவி

ரூ.1 லட்சம் உதவி ; தனுஷுக்கு நன்றி கூறிய போண்டா மணி

உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நடிகர் போண்டா மணிக்கு நடிகர் தனுஷ் ரூ.1 லட்சம் கொடுத்து உதவி செய்துள்ளார். பிரபல நகைச்சுவை நடிகர் போண்டா மணி, சில மாதங்களுக்கு முன்பு உடல்நலக்…

View More ரூ.1 லட்சம் உதவி ; தனுஷுக்கு நன்றி கூறிய போண்டா மணி