கனமழை காரணமாக நாளை பெரியார் மற்றும் சென்னை பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு வங்கக் கடலில் கடந்த 29ம் தேதி உருவான ஃபெஞ்சல் புயல், இன்று மாமல்லபுரம் அருகே கரையை கடந்தது. இதனிடையே,…
View More கனமழை எதிரொலி | பெரியார், சென்னை பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு!heavy rains
கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை | விருகம்பாக்கம், ஓட்டேரி கால்வாய்களில் தூர்வாரும் பணிகளை துணை முதலமைச்சர் ஆய்வு!
சென்னையில் கனமழை பெய்து வரும் நிலையில், விருகம்பாக்கம் மற்றும் ஓட்டேரி நல்லா கால்வாய்களில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணிகளை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று ஆய்வு செய்தார். தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த…
View More கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை | விருகம்பாக்கம், ஓட்டேரி கால்வாய்களில் தூர்வாரும் பணிகளை துணை முதலமைச்சர் ஆய்வு!மழை காரணமாக டெல்டா மாவட்டங்களில் பேருந்து சேவைகள் நிறுத்தமா? சமூக வலைதளத்தில் பரவிய தகவலுக்கு தமிழ்நாடு அரசு விளக்கம்!
டெல்டா மாவட்டங்களில் கனமழை காரணமாக பேருந்துகள் நிறுத்தமா என்பது தொடர்பாக தமிழ்நாடு அரசின் உண்மை கண்டறியும் குழு விளக்கம் அளித்துள்ளது. தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் கிழக்கு இந்தியப் பெருங்கடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த…
View More மழை காரணமாக டெல்டா மாவட்டங்களில் பேருந்து சேவைகள் நிறுத்தமா? சமூக வலைதளத்தில் பரவிய தகவலுக்கு தமிழ்நாடு அரசு விளக்கம்!சென்னையில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பதில் தாமதம் ஏன்? – துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விளக்கம்
சென்னையில் இரவு பெரிய அளவில் மழை பெய்யாததால், பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பதில் தாமதம் ஏற்பட்டது என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். சென்னை தரமணியில் உள்ள ஐஐடிஎம் ஆராய்ச்சி பூங்காவில் ஸ்டாட் அப்…
View More சென்னையில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பதில் தாமதம் ஏன்? – துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விளக்கம்கேரளாவில் 5 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் – #IMD எச்சரிக்கை!
கேரளாவில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வடகிழக்கு பருவமழை மற்றும் வங்கக் கடலில் உருவாக இருக்கும் வளிமண்டல காற்றழுத்த மண்டலம் காரணமாக தமிழ்நாட்டில் பவ்வேறு இடங்களில்…
View More கேரளாவில் 5 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் – #IMD எச்சரிக்கை!#TNRains | எந்தெந்த மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை – விவரம் இதோ!
கனமழை காரணமாக ஈரோட்டில் பள்ளிகளுக்கும் மற்றும் நாமக்கலில் ஒரு சில பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.மத்திய கிழக்கு…
View More #TNRains | எந்தெந்த மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை – விவரம் இதோ!#RainAlert | எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை? – முழுவிவரம் இதோ!
வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில், தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு, சில மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்தாண்டை விட இந்தாண்டு தென்மேற்கு பருவமழை அதிகமாகவே இருந்தது. அதுபோல…
View More #RainAlert | எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை? – முழுவிவரம் இதோ!வெள்ளம், நிலச்சரிவால் தத்தளிக்கும் #Nepal | உயிரிந்தோரின் எண்ணிக்கை 132-ஆக உயர்வு!
நேபாளத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் தொடர் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 132-ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவின் நெருங்கிய அண்டை நாடுகளில் ஒன்றாக இருக்கும் நேபாளம் அடிக்கடி இயற்கை…
View More வெள்ளம், நிலச்சரிவால் தத்தளிக்கும் #Nepal | உயிரிந்தோரின் எண்ணிக்கை 132-ஆக உயர்வு!#Gujarat மழை வெள்ளத்தில் சிக்கிய சொகுசு பேருந்து – 50க்கும் மேற்பட்ட தமிழர்கள் சிக்கித் தவிப்பு!
குஜராத்தில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சொகுசு பேருந்து சிக்கி தமிழ்நாட்டை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட தமிழர்கள் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. குஜராத்தில் தொடர்ந்து பெய்த கனமழையால் ஆறுகளில் வெள்ளம்…
View More #Gujarat மழை வெள்ளத்தில் சிக்கிய சொகுசு பேருந்து – 50க்கும் மேற்பட்ட தமிழர்கள் சிக்கித் தவிப்பு!#TajMahal மேற்கூரையில் திடீர் நீர் கசிவு! சுற்றுலா பயணிகள் அதிர்ச்சி!
உத்தரப்பிரதேசத்தின் ஆக்ராவில் கடந்த 3 நாட்களாக பெய்து வரும் கனமழையால் தாஜ் மஹாலின் மேற்கூரையில் நீர் கசிவு ஏற்பட்டுள்ளது. ஆக்ராவில் கடந்த 3 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, நகரின் பல…
View More #TajMahal மேற்கூரையில் திடீர் நீர் கசிவு! சுற்றுலா பயணிகள் அதிர்ச்சி!