தொடர் கனமழை காரணமாக 21 மாவட்டங்களில் இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகியுள்ளதையடுத்து, மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் அதி கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக டெல்டா…
View More தொடர் கனமழை: 21 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறைheavy rains
சென்னையில் இன்றும் தொடரும் மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
சென்னையில் மூன்றாவது நாளாக இன்றும் தொடரும் கனமழையால் பொதுமக் களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை தமிழ்நாட்டில் தீவிரம் அடைந்துள்ளதை அடுத்து, மாநிலம் முழு வதும் பரவலாக மழை பெய்து வருகிறது. அதன்…
View More சென்னையில் இன்றும் தொடரும் மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு4 மாவட்டங்களில் இன்று கனமழை: வானிலை ஆய்வு மையம்
தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களில் அதி கனமழை பெய்யும் என ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னை, நுங்கம்பாக்கத்தில் செய்தியாளர்களை நேற்று சந்தித்த வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன், குமரிக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த…
View More 4 மாவட்டங்களில் இன்று கனமழை: வானிலை ஆய்வு மையம்கனமழை: 7 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை
தமிழ்நாட்டின் பெய்து வரும் கனமழை காரணமாக, 7 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த…
View More கனமழை: 7 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறைதமிழ்நாட்டில் 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
தமிழ்நாட்டில் எட்டு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு கனமழை…
View More தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புகேரளாவில் கடும் மழை: சபரிமலை கோயிலுக்கு செல்ல 21-ம் தேதி வரை தடை
கேரளாவில் கனமழை பெய்துவருவதால் சபரிமலை கோயிலுக்கு செல்ல, வரும் 21 ஆம் தேதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது. சபரிமலை அய்யப்பன் கோவில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. தற்போது அனுமதியை ரத்து செய்து அம்மாநில…
View More கேரளாவில் கடும் மழை: சபரிமலை கோயிலுக்கு செல்ல 21-ம் தேதி வரை தடை