தாஜ்மஹாலில் மாலத்தீவு அதிபர் #MohamedMuiuzzu!

அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ள மாலத்தீவு அதிபர் முகமது முய்சு தனது மனைவியுடன் இன்று தாஜ்மஹாலை சுற்றிப் பார்த்தார். மாலத்தீவு அதிபர் முகமது முய்சு 5 நாட்கள் அரசு முறை பயணமாக நேற்று…

View More தாஜ்மஹாலில் மாலத்தீவு அதிபர் #MohamedMuiuzzu!

#UttarPradesh – ஐ கலக்கிய பெண் போலீஸ்! என்ன செய்தார் தெரியுமா?

பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக, பெண் போலீஸ் ஒருவர் இரவு நேரத்தில் சுற்றுலா பயணி போல சென்று சோதனை செய்த சம்பவம் பாராட்டை பெற்றுள்ளது. நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்…

View More #UttarPradesh – ஐ கலக்கிய பெண் போலீஸ்! என்ன செய்தார் தெரியுமா?
#Uttarpradesh | The husband who sprinkled Ganga water without taking a bath every day - the woman who asked for an affair!

#Uttarpradesh | தினமும் குளிக்காமல் கங்கை நீரை மேலே தெளித்துக்கொண்ட கணவர் – மனைவி எடுத்த அதிரடி முடிவு!

ஆக்ராவில், திருமணமான 40 நாட்களுக்குப் பிறகு, கணவரின் வித்தியாசமான குளியல் பழக்கத்தால் விவாகரத்து கோரி பெண் ஒருவர் மனு தாக்கல் செய்தார். உத்தரப்பிரதேசம் ஆக்ராவில் பெண் ஒருவர் திருமணமான ஒரு மாதத்திற்குப் பிறகு விவாகரத்து…

View More #Uttarpradesh | தினமும் குளிக்காமல் கங்கை நீரை மேலே தெளித்துக்கொண்ட கணவர் – மனைவி எடுத்த அதிரடி முடிவு!
heavy rains , Uttar Pradesh,Agra roof Taj Mahal leaked.

#TajMahal மேற்கூரையில் திடீர் நீர் கசிவு! சுற்றுலா பயணிகள் அதிர்ச்சி!

உத்தரப்பிரதேசத்தின் ஆக்ராவில் கடந்த 3 நாட்களாக பெய்து வரும் கனமழையால் தாஜ் மஹாலின் மேற்கூரையில் நீர் கசிவு ஏற்பட்டுள்ளது. ஆக்ராவில் கடந்த 3 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, நகரின் பல…

View More #TajMahal மேற்கூரையில் திடீர் நீர் கசிவு! சுற்றுலா பயணிகள் அதிர்ச்சி!

ஆக்ரா – உதய்பூர் இடையே செல்லும் #VandeBharat ரயிலை இயக்க அடித்துக் கொண்ட ஊழியர்கள்!

ராஜஸ்தானின் கங்காபூர் ரயில் நிலையத்தில் புதிய வந்தே பாரத் ரயிலை ஓட்டுவதற்கு, ரயில் ஓட்டுநர்கள் ஒருவருக்கொருவர் மோதிக் கொண்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் இருந்து உத்தர பிரதேச மாநிலம் ஆக்ராவுக்கு புதிய…

View More ஆக்ரா – உதய்பூர் இடையே செல்லும் #VandeBharat ரயிலை இயக்க அடித்துக் கொண்ட ஊழியர்கள்!

‘குர்குரே’ வாங்கி வர மறந்த கணவர் – மனைவி என்ன செய்தார் தெரியுமா?

உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ராவில் ‘குர்குரே’ வாங்கி வருவதற்கு கணவர் மறந்த நிலையில், திருமணமான ஒரே வருடத்தில் அவரது மனைவி விவாகரத்து கோரிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  பொதுவாகவே நாம் எல்லோரும் சப்பாட்டை விட…

View More ‘குர்குரே’ வாங்கி வர மறந்த கணவர் – மனைவி என்ன செய்தார் தெரியுமா?

தாமதமாக வந்ததால் மோதல்! தலைமுடியைப் பிடித்து சண்டை போட்ட ஆசிரியைகள்!

பள்ளிக்கு தாமதமாக வந்த ஆசிரியை பள்ளியின் தலைமை ஆசிரியர் தாக்கிய வீடியோ பதிவு இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ரா மாவட்டத்தில் உள்ள பள்ளி ஒன்றில்  நிகழ்ந்த இந்தச் சம்பவம் தொடர்பான…

View More தாமதமாக வந்ததால் மோதல்! தலைமுடியைப் பிடித்து சண்டை போட்ட ஆசிரியைகள்!

ரயில்வே பிளாட்பாரத்தில் கார் ஓட்டிய நபர் – வைரல் ஆனதால் நடந்த விபரீதம்

ஆக்ரா கான்ட் ரயில் நிலைய பிளாட்பாரத்தில் எஸ்யூவி கார் ஒட்டி வந்து, அதனை விடியோவாக பதிவு செய்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட நபர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவின் ஜகதீஷ்புரா…

View More ரயில்வே பிளாட்பாரத்தில் கார் ஓட்டிய நபர் – வைரல் ஆனதால் நடந்த விபரீதம்

சொத்து கேட்டு மகன் தொல்லை: அதிரடியாக முடிவெடுத்த வித்தியாச தந்தை!

மகன் சொத்தை பிரித்து தரக் கேட்டு பிரச்னை செய்ததால், மொத்தை சொத்தையும் மாஜிஸ்திரேட் பெயருக்கு தந்தை எழுதி வைத்திருப்பது, பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள பிபல்மண்டி நிரலாபாத் பகுதியை சேர்ந்தவர்…

View More சொத்து கேட்டு மகன் தொல்லை: அதிரடியாக முடிவெடுத்த வித்தியாச தந்தை!

இரவில் தாஜ்மஹாலை பார்வையிட நாளை முதல் அனுமதி

தாஜ் மஹாலை இரவு நேரத்தில் சென்று பார்வையிட நாளை முதல் அனுமதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது கொரோனா ஊரடங்கை முன்னிட்டு, கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் தாஜ்மஹாலில் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படவில்லை. கொரோனா தொடர்ந்து…

View More இரவில் தாஜ்மஹாலை பார்வையிட நாளை முதல் அனுமதி