ஜம்மு-காஷ்மீரில் கனமழை எதிரொலி – உயிரிழப்பு எண்ணிக்கை 5 ஆக உயர்வு!

ஜம்மு-காஷ்மீரில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளது.

View More ஜம்மு-காஷ்மீரில் கனமழை எதிரொலி – உயிரிழப்பு எண்ணிக்கை 5 ஆக உயர்வு!

பீகார் கனமழை – உயிரிழப்பு எண்ணிக்கை 61 ஆக உயர்வு!

பீகார் மாநிலத்தில் பெய்த கனமழையின் காரணமாக பல்வேறு இடங்களில் 61 பேர் உயிரிழந்துள்ளனர்.

View More பீகார் கனமழை – உயிரிழப்பு எண்ணிக்கை 61 ஆக உயர்வு!

உத்தரபிரதேசத்தில் கனமழை – இதுவரை 22 பேர் உயிரிழப்பு!

உத்தரபிரதேசத்தில் பெய்த கனமழை காரணமாக இதுவரை 22 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

View More உத்தரபிரதேசத்தில் கனமழை – இதுவரை 22 பேர் உயிரிழப்பு!

தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை – சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

View More தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை – சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

அர்ஜென்டினாவில் கனமழை, வெள்ளம் – உயிரிழப்பு எண்ணிக்கை 16 ஆக உயர்வு !

அர்ஜென்டினாவில் கனமழையின் காரணமாக உயிரிழப்பு எண்ணிக்கை 16 ஆக அதிகரித்துள்ளது.

View More அர்ஜென்டினாவில் கனமழை, வெள்ளம் – உயிரிழப்பு எண்ணிக்கை 16 ஆக உயர்வு !

அர்ஜென்டினாவில் கனமழை – வெள்ளத்தில் சிக்கி 10 பேர் உயிரிழப்பு !

அர்ஜென்டினாவில் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 10 பேர் உயிரிழந்து உள்ளனர்.

View More அர்ஜென்டினாவில் கனமழை – வெள்ளத்தில் சிக்கி 10 பேர் உயிரிழப்பு !

தொடர் கனமழை | புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத் தேர்வுகள் ஒத்திவைப்பு!

புதுச்சேரியில் கனமழை தொடர்ந்து பெய்து வரும் நிலையில், பல்கலைக்கழகத் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 29ம் தேதி புயலாக மாறியது. ஃபெஞ்சல் என பெயரிப்பட்டிருந்த இந்த புயல்…

View More தொடர் கனமழை | புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத் தேர்வுகள் ஒத்திவைப்பு!

கடலூரில் பள்ளி,கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை | மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

கனமழை காரணமாக கடலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 29ம் தேதி புயலாக மாறியது. ஃபெஞ்சல் என…

View More கடலூரில் பள்ளி,கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை | மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

திருவண்ணாமலை நிலச்சரிவு – கனமழையால் மீட்புப் பணியில் தொய்வு!

கனமழை பெய்து வருவதால் திருவண்ணாமலையில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கிய 7பேரை மீட்புகள் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. ஃபெஞ்சல் புயல் எதிரொலியாக திருவண்ணாமலை மாவட்டத்தில் கிட்டத்தட்ட 2 நாட்களாக தொடர்ந்து மழை பெய்தது. கனமழை காரணமாக…

View More திருவண்ணாமலை நிலச்சரிவு – கனமழையால் மீட்புப் பணியில் தொய்வு!

” கனமழை பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்திய குழுவை அனுப்ப கோரிக்கை” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி!

மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்ய மத்திய குழுவை அனுப்ப கோரிக்கை வைக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். விழுப்புரம் மாவட்டத்தில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (டிச.2) நேரில்…

View More ” கனமழை பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்திய குழுவை அனுப்ப கோரிக்கை” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி!