நேபாளத்தில் கனமழையால் நிலச்சரிவு மற்றும் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு 47 பேர் உயிரிழந்துள்ளனர்.
View More நேபாளத்தில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு – 47 பேர் பலி..!Kathmandu
நேபாளம் – திபெத்தில் அடுத்தடுத்து நிலநடுக்கம்: 53 ஆக உயர்ந்த பலி!
நேபாளம் – திபெத் எல்லையில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 53 ஆக உயர்ந்துள்ளதாக சீன அரசு தகவல் தெரிவித்துள்ளது. சீன எல்லைக்குள்பட்ட திபெத் – நேபாளம் எல்லைப் பகுதியில்…
View More நேபாளம் – திபெத்தில் அடுத்தடுத்து நிலநடுக்கம்: 53 ஆக உயர்ந்த பலி!நேபாளத்தில் ரிக்டர் 7.1 அளவில் நிலநடுக்கம் – பீகார், அஸ்ஸாமிலும் தாக்கம்!
நேபாளத்தில் ரிக்டர் 7.1 அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. மேலும் பீகார், அஸ்ஸாமிலும் இதன் தாக்கம் உணரப்பட்டது. 2025-ம் ஆண்டு தொடங்கிய 7வது நாளில் இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது. இமயமலையின்…
View More நேபாளத்தில் ரிக்டர் 7.1 அளவில் நிலநடுக்கம் – பீகார், அஸ்ஸாமிலும் தாக்கம்!டெல்லி – காத்மாண்டு பேருந்து சேவை – ஓராண்டில் 17,603 பேர் பயணம்!
டெல்லி – காத்மாண்டு சர்வதேச பேருந்து சேவை மூலம், கடந்த ஒரு ஆண்டில் மொத்தம் 17,603 பயணிகள் பயணித்துள்ளதாக ஆர்டிஐ தெரிவித்துள்ளது. டெல்லி போக்குவரத்துக் கழகம் மூலம், டெல்லி – காத்மாண்டுக்கு இடையே இயக்கப்படும்…
View More டெல்லி – காத்மாண்டு பேருந்து சேவை – ஓராண்டில் 17,603 பேர் பயணம்!வெள்ளம், நிலச்சரிவால் தத்தளிக்கும் #Nepal | உயிரிந்தோரின் எண்ணிக்கை 132-ஆக உயர்வு!
நேபாளத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் தொடர் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 132-ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவின் நெருங்கிய அண்டை நாடுகளில் ஒன்றாக இருக்கும் நேபாளம் அடிக்கடி இயற்கை…
View More வெள்ளம், நிலச்சரிவால் தத்தளிக்கும் #Nepal | உயிரிந்தோரின் எண்ணிக்கை 132-ஆக உயர்வு!சிகரத்தைத் தொட்ட கொரோனா!
எவரெஸ்ட் சிகரத்தில் ஏறுபவர்களில் ஒருவருக்கு முதல் முறையாக கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டது மலையேறுபவர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நார்வே நாட்டைச் சேர்ந்த மலை ஏறும் வீர்ர் எர்லெண்ட் நெஸ். இவர் தனது…
View More சிகரத்தைத் தொட்ட கொரோனா!