கர்நாடகாவில் கோவிட் தொற்று அதிகரித்து வருவதால் முதலமைச்சர் சித்தராமையா அதிகாரிகளுக்கு சில அறிவுரைகளை வழங்கியுள்ளார்.
View More கர்நாடகாவில் கொரோனா பரவல் அதிகரிப்பு – சுகாதாரத்துறை தயார் நிலையில் இருக்க சித்தராமையா உத்தரவு!increases
2025 பிப்ரவரி ஜி.எஸ்.டி. வசூல் 9.1 சதவீதம் அதிகரிப்பு – மத்திய நிதியமைச்சகம் அறிவிப்பு!
கடந்த பிப்ரவரி மாதம் ஜி.எஸ்.டி.,வசூல் 9.1 சதவீதம் அதிகரித்து 1.84 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது என மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
View More 2025 பிப்ரவரி ஜி.எஸ்.டி. வசூல் 9.1 சதவீதம் அதிகரிப்பு – மத்திய நிதியமைச்சகம் அறிவிப்பு!எல்ஐசி நிகர லாபம் 17.1% அதிகரிப்பு!
அரசுக்கு சொந்தமான, இந்தியாவின் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனமான இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தின் (எல்ஐசி) டிசம்பர் காலாண்டு நிகர லாபம் 17 சதவீதம் அதிகரித்துள்ளது.
View More எல்ஐசி நிகர லாபம் 17.1% அதிகரிப்பு!ஓய்வு வயது வரம்பை உயா்த்த சீனா முடிவு! என்ன காரணம் தெரியுமா?
சீனாவில் வயதானவா்களின் எண்ணிக்கை அதிகரித்துவரும் சூழலில், பணியிலிருந்து ஓய்வு பெறுவதற்கான வயது வரம்பை உயா்த்த அந்த நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. சீனாவில் முதியவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அங்கு ஐந்தில் ஒருவர் அறுபது…
View More ஓய்வு வயது வரம்பை உயா்த்த சீனா முடிவு! என்ன காரணம் தெரியுமா?தொடர் கனமழை எதிரொலி – ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 32,000 கன அடியாக அதிகரிப்பு!
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நேற்று மாலை விநாடிக்கு 22,000 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை விநாடிக்கு 32,000 கனஅடியாக அதிகரித்துள்ளது. கர்நாடக மாநிலம் மைசூா், குடகு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக தென்மேற்கு…
View More தொடர் கனமழை எதிரொலி – ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 32,000 கன அடியாக அதிகரிப்பு!செம்பரம்பாக்கத்தில் நீர்திறப்பு 6,000 கன அடியாக உயர்வு!
சென்னையில் கனமழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து இன்று மதியம் 6,000 கன அடி உபரிநீர் திறக்கப்படும் என அறிவிக்கபட்டுள்ளது. தொடர் மழையால் சென்னைக்கு குடிநீர் தரும் ஏரிகளான பூண்டி, புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளில் அதிகமான…
View More செம்பரம்பாக்கத்தில் நீர்திறப்பு 6,000 கன அடியாக உயர்வு!கனமழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் வரத்து அதிகரிப்பு!
சென்னையில் கனமழை காரணமாக தொடர்ந்து நீர் தேக்ககங்கள் வேகமாக நிரம்பி வருகின்றன. தொடர் மழையால் சென்னைக்கு குடிநீர் தரும் ஏரிகளான பூண்டி, புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளில் அதிகமான நீர்வரத்து வந்து கொண்டிருக்கிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தின்…
View More கனமழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் வரத்து அதிகரிப்பு!தமிழகத்தின் உள் பகுதிகளில் அனல்காற்று வீசும் என தேசிய வானிலை ஆய்வு மையம் தகவல்!
தமிழகத்தின் உள் பகுதிகளில் மேலும் ஒருநாள் அனல்காற்று வீசும் என தேசிய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. கோடையின் முதல் மாதம் சித்திரை மாதம் இன்னும் பிறக்கவில்லை. ஆனாலும் இந்த ஆண்டு கடந்த ஒரு…
View More தமிழகத்தின் உள் பகுதிகளில் அனல்காற்று வீசும் என தேசிய வானிலை ஆய்வு மையம் தகவல்!70 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு!
70 மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகரித்திருப்பதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் இந்தியா முழுவதும் பரவத் தொடங்கிய கொரோனா பாதிப்பு அக்டோபருக்குப் பிறகு மெல்ல மெல்ல குறைந்து…
View More 70 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு!