“வீட்டு உபயோக பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்டுள்ளதால் மக்கள் மகிழ்ச்சி” – மத்திய நிதியமைச்சகம்

வீட்டு உபயோக பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி விதிப்பை குறைத்துள்ளதால் மக்கள் மகிழ்ச்சியில் உள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவின் மொத்த சரக்கு மற்றும் சேவை வரி எனப்படும் ஜிஎஸ்டி வரி விதிப்பு முறை…

View More “வீட்டு உபயோக பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்டுள்ளதால் மக்கள் மகிழ்ச்சி” – மத்திய நிதியமைச்சகம்

“7 ஆண்டுகள் ஜிஎஸ்டி வரிவிதிப்பால் 140 கோடி இந்தியர்களின் வாழ்க்கை மேம்பட்டுள்ளது” – பிரதமர் மோடி பெருமிதம்!

ஏழு ஆண்டுகள் ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறையானது, 140 கோடி இந்தியர்களின் வாழ்க்கையை மேம்படுத்தி உள்ளது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியத்தின் (CBIC) தரவுகளின்படி, ஜிஎஸ்டி…

View More “7 ஆண்டுகள் ஜிஎஸ்டி வரிவிதிப்பால் 140 கோடி இந்தியர்களின் வாழ்க்கை மேம்பட்டுள்ளது” – பிரதமர் மோடி பெருமிதம்!

“பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவர முன்னேற்பாடுகள் தீவிரம்” – நிர்மலா சீதாராமன்!

பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவர வேண்டும் என்பதே மத்திய அரசின் நோக்கம் எனவும் என்ன விகிதத்தில் ஜிஎஸ்டி விதிப்பது என்பதை மாநிலங்களே ஒன்றுகூடி முடிவு செய்ய வேண்டும் எனவும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா…

View More “பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவர முன்னேற்பாடுகள் தீவிரம்” – நிர்மலா சீதாராமன்!

53-ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் – எதற்கெல்லாம் வரி குறைகிறது..?

53வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் எதற்கெல்லாம் வரி குறைகிறது என்பது குறித்து பார்க்கலாம்.  டெல்லியில் இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் 53வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. இந்தியாவில் மறைமுக வரி…

View More 53-ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் – எதற்கெல்லாம் வரி குறைகிறது..?

GST வசூல் இதுவரை இல்லாத அளவாக புதிய உச்சம்!

இந்தியாவில் இதுவரை இல்லாத அளவாக ஏப்ரல் மாதத்தில் ரூ.2.10 லட்சம் கோடி ஜிஎஸ்டி வசூலாதனாக தகவல் வெளியாகியுள்ளது. சரக்கு மற்றும் சேவை வரியில் நாடு புதிய உச்சத்தை தொட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.  இதுகுறித்து…

View More GST வசூல் இதுவரை இல்லாத அளவாக புதிய உச்சம்!

“அரிசி மீதான ஜிஎஸ்டியை முழுமையாக விலக்க வேண்டும்” – அரிசி ஆலைகள் உரிமையாளர்கள் சங்கம் வலியுறுத்தல்!

அரிசி மீதான ஜிஎஸ்டி வரியை முழுமையாக விலக்க மத்திய,  மாநில அரசுகள் முன்வர வேண்டும் என அரிசி ஆலைகள் உரிமையாளர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. திருச்சியில் சம்மேளனத்தின் மாநிலப் பொதுக் குழுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. …

View More “அரிசி மீதான ஜிஎஸ்டியை முழுமையாக விலக்க வேண்டும்” – அரிசி ஆலைகள் உரிமையாளர்கள் சங்கம் வலியுறுத்தல்!

“ராதிகா சரத்குமார் கோடி கணக்கில் வரி செலுத்தாமல் சுதந்திரமாக உள்ளார்!” – காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாக்கூர்!

விருதுநகர் பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமார் கோடி கணக்கில் வரி செலுத்தாமல் நிலுவையில் வைத்திருக்கும் நிலையில்,  சிறு குறு தொழில் முனைவோர் ஜிஎஸ்டி அதிகாரிகளின் அச்சுறுத்தலுக்கு ஆளாவதாக காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாக்கூர் குற்றம்சாட்டியுள்ளார். …

View More “ராதிகா சரத்குமார் கோடி கணக்கில் வரி செலுத்தாமல் சுதந்திரமாக உள்ளார்!” – காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாக்கூர்!

மார்ச் மாதத்தில் ரூ.1.78 லட்சம் கோடி ஜிஎஸ்டி வரி வசூல் – மத்திய நிதி அமைச்சகம் அறிவிப்பு!

இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வசூல் 11.5% அதிகரித்து ரூ.1.78 லட்சம் கோடியாக உள்ளதாகவும், ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டதில் இருந்து இது இரண்டாவது அதிகபட்ச வசூல் எனவும் நிதி…

View More மார்ச் மாதத்தில் ரூ.1.78 லட்சம் கோடி ஜிஎஸ்டி வரி வசூல் – மத்திய நிதி அமைச்சகம் அறிவிப்பு!

“தமிழகத்திடம் இருந்து பெற்ற வரியை விட மத்திய அரசு கூடுதல் நிதியை கொடுத்துள்ளது!” – மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

தமிழகத்திடம் இருந்து பெற்ற வரியை விட மத்திய அரசு கூடுதல் நிதியை கொடுத்துள்ளது என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். சென்னை மேற்கு மாம்பலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட மத்திய நிதியமைச்சர்…

View More “தமிழகத்திடம் இருந்து பெற்ற வரியை விட மத்திய அரசு கூடுதல் நிதியை கொடுத்துள்ளது!” – மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

டிசம்பர் மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.1.64 லட்சம் கோடி – மத்திய நிதி அமைச்சகம் தகவல்!

கடந்த ஆண்டு டிசம்பர் மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.1.64 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. இந்தியாவில் சரக்கு மற்றும் சேவை வரி (GST) கடந்த 2017 ஆம் ஆண்டு…

View More டிசம்பர் மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.1.64 லட்சம் கோடி – மத்திய நிதி அமைச்சகம் தகவல்!