ரூ. 2,000 வரையில் டெபிட், கிரெடிட் கார்டுகள் மூலம் பணப் பரிவர்த்தனை செய்பவர்களுக்கு 18 சதவிகிதம் ஜிஎஸ்டி விதிப்பது குறித்த முடிவு ஒத்திவைப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. டெல்லியில் 54-ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்…
View More ₹2000க்கு குறைவான பரிவர்த்தனைகளுக்கான 18% GST வரி முடிவு – மத்திய அரசு தற்காலிகமாக ஒத்திவைப்பு!GST Council
“பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவர முன்னேற்பாடுகள் தீவிரம்” – நிர்மலா சீதாராமன்!
பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவர வேண்டும் என்பதே மத்திய அரசின் நோக்கம் எனவும் என்ன விகிதத்தில் ஜிஎஸ்டி விதிப்பது என்பதை மாநிலங்களே ஒன்றுகூடி முடிவு செய்ய வேண்டும் எனவும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா…
View More “பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவர முன்னேற்பாடுகள் தீவிரம்” – நிர்மலா சீதாராமன்!53-ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் – எதற்கெல்லாம் வரி குறைகிறது..?
53வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் எதற்கெல்லாம் வரி குறைகிறது என்பது குறித்து பார்க்கலாம். டெல்லியில் இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் 53வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. இந்தியாவில் மறைமுக வரி…
View More 53-ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் – எதற்கெல்லாம் வரி குறைகிறது..?டெல்லியில் இன்று ஜிஎஸ்டி கவுன்சிலின் 50வது கூட்டம் : நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பங்கேற்பு….!
டெல்லியில் இன்று ஜிஎஸ்டி கவுன்சிலின் 50வது கூட்டம் இன்று நடைபெற உள்ள நிலையில் தமிழ்நாடு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பங்கேற்கிறார். டெல்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில், ஜி.எஸ்.டி. கவுன்சிலின் 50-வது கூட்டம்…
View More டெல்லியில் இன்று ஜிஎஸ்டி கவுன்சிலின் 50வது கூட்டம் : நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பங்கேற்பு….!புதிய வரி விதிப்பு இல்லை – மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
48-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் புதிதாக எந்த பொருட்களுக்கும் வரிகள் விதிக்கப்படவோ அல்லது உயர்த்தப்படவோ இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில், 48-வது ஜிஎஸ்டி…
View More புதிய வரி விதிப்பு இல்லை – மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்நிதி நிலைமை: ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் கலந்துகொண்டபின் தெரிவிப்பேன்-பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்
நிதிநிலைமை குறித்து ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் கலந்துகொண்ட பின் தெரிவிப்பேன் என்று அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். மதுரை அரசு மருத்துவமனையில் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தனியார் உணவகத்தைத் திறந்து வைத்தார்.…
View More நிதி நிலைமை: ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் கலந்துகொண்டபின் தெரிவிப்பேன்-பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்ஜிஎஸ்டி உயர்வு: ”மாநில அரசுகளிடம் கருத்து கேட்கவில்லை”
அப்பளம், வெல்லம், சாக்லேட் உள்ளிட்ட 143 பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரி உயர்வு குறித்து மாநில அரசுகளிடம் கருத்து கேட்கவில்லை என ஜிஎஸ்டி கவுன்சில் தெரிவித்துள்ளது. 2022-ஆம் ஆண்டில் நாட்டின் ஒட்டுமொத்த பணவீக்கம் 14.55% ஆக…
View More ஜிஎஸ்டி உயர்வு: ”மாநில அரசுகளிடம் கருத்து கேட்கவில்லை”ஜிஎஸ்டி கூட்டத்தில் பங்கேற்காதது ஏன்? நிதியமைச்சர் விளக்கம்
ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்காதது ஏன் என்பதற்கு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விளக்கம் அளித்துள்ளார். மதுரை மாநகராட்சி வளாகத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில், கலந்துகொண்ட பின்…
View More ஜிஎஸ்டி கூட்டத்தில் பங்கேற்காதது ஏன்? நிதியமைச்சர் விளக்கம்