தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி முழுக்க முழுக்க அரசியல் தான் செய்கிறார் என தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் குற்றம் சாட்டியுள்ளார். வேலூர் பொன்னை ஆற்றின் குறுக்கே சுமார் ரூ.40 கோடி மதிப்பீட்டில் புதிய மேம்பால…
View More ’ஆளுநர் முழுக்க முழுக்க அரசியல் தான் செய்கிறார்’ – அமைச்சர் துரைமுருகன் குற்றச்சாட்டுGovernor
ஆளுநரின் தாமதத்திற்கு காரணம் தெரியவில்லை – அமைச்சர் ரகுபதி
ஆன்லைன் ரம்மி தடைச் சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்க ஆளுநர் ஆர்.என்.ரவி ஏன் காலதாமதம் செய்கிறார் என தெரியவில்லை என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். இதுகுறித்து புதுக்கோட்டையில் இன்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை…
View More ஆளுநரின் தாமதத்திற்கு காரணம் தெரியவில்லை – அமைச்சர் ரகுபதி’இனி ஆன்லைன் ரம்மியால் ஒரு உயிர் போனாலும் அதற்கு ஆளுநர்தான் காரணம்’ – அன்புமணி ராமதாஸ்
ஆன்லைன் ரம்மியால் இனி தமிழ்நாட்டில் ஒரு உயிரிழப்பு நடந்தாலும் அதற்கு ஆளுநர்தான் காரணம் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி…
View More ’இனி ஆன்லைன் ரம்மியால் ஒரு உயிர் போனாலும் அதற்கு ஆளுநர்தான் காரணம்’ – அன்புமணி ராமதாஸ்தமிழக ஆளுநர் ஒருதலைபட்சமாக நடந்து கொள்கிறார் -கே.எஸ்.அழகிரி
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஒருதலைபட்சமாக நடந்து கொள்கிறார் என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி பேசினார். சென்னை சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் கட்சியின் வழக்கறிஞர் பிரிவு நாள் சார்பில் நடைபெற்ற அரசியல் அமைப்பு சட்ட…
View More தமிழக ஆளுநர் ஒருதலைபட்சமாக நடந்து கொள்கிறார் -கே.எஸ்.அழகிரிதேசிய கல்விக் கொள்கை கல்வியில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தக்கூடியது -ஆளுநர் ஆர்.என்.ரவி
இந்திய அரசாங்கம் நீண்ட ஆண்டுகளுக்குப் பின்னர் தேசிய கல்விக் கொள்கை 2020 சிறந்த கல்விக் கொள்கையில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தக்கூடியது என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நிகழ்ச்சியில் பேசுகையில் தெரிவித்தார். திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி எளாவூரில்…
View More தேசிய கல்விக் கொள்கை கல்வியில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தக்கூடியது -ஆளுநர் ஆர்.என்.ரவிஎதிர்க்கட்சியாக காட்டிக்கொள்ளவே இபிஎஸ் ஆளுநரை சந்தித்துள்ளார் -தொல் திருமாவளவன்
எதிர்க்கட்சியாக நாங்கள் தான் செயல்படுகிறோம் என்பதை காட்டிக்கொள்ளவே எடப்பாடி பழனிச்சாமி ஆளுநரைச் சந்தித்துள்ளார் என தொல் திருமாவளவன் பேசியுள்ளார். அரியலூர் மாவட்டத்தில் பொது சுகாதார பணிகள் துறையின் நூறாம் ஆண்டு தொடக்க விழாவில் சிதம்பரம்…
View More எதிர்க்கட்சியாக காட்டிக்கொள்ளவே இபிஎஸ் ஆளுநரை சந்தித்துள்ளார் -தொல் திருமாவளவன்’வாழ்க்கையில் நான் பலமுறை தோல்விகளை சந்தித்துள்ளேன்’ – ஆளுநர் ஆர்.என்.ரவி
வாழ்க்கையில் பலமுறை தோல்விகளை சந்தித்துள்ளேன் என்றும், தோல்விகள் என்னை வீழ்த்த நான் ஒருபோதும் அனுமதிக்கவில்லை என்றும் ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். 1995ஆம் ஆண்டு நிறுவப்பட்ட தேசிய ஆடை வடிவமைப்பு தொழில்நுட்ப நிறுவனம் (NIFT) இந்தியாவின்…
View More ’வாழ்க்கையில் நான் பலமுறை தோல்விகளை சந்தித்துள்ளேன்’ – ஆளுநர் ஆர்.என்.ரவிதமிழ்நாட்டில் உளவுத்துறை செயலிழந்துவிட்டது – ஆளுநர் ரவியிடம் இபிஎஸ் மனு
திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சரியாக பராமரிக்கப்படாததால் தமிழக மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகிவிட்டதாக ஆளுநர் ஆர்.என். ரவியிடம் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மனு அளித்துள்ளார். தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியை எதிர்க்கட்சித் தலைவரும்…
View More தமிழ்நாட்டில் உளவுத்துறை செயலிழந்துவிட்டது – ஆளுநர் ரவியிடம் இபிஎஸ் மனுஆளுநராக இருக்கும் தகுதியை இழந்து விட்டார் ஆர்.என் ரவி -முத்தரசன் ஆவேசம்
ஆளுநருக்கான மரியாதையை அவர் இழந்துவிட்டார். எனவே, ஆளுநர் பதவியை உடனே ராஜினாமா செய்ய வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார். ஏ ஐ டி யூசி தொழிற்சங்கத்தின் மாநில…
View More ஆளுநராக இருக்கும் தகுதியை இழந்து விட்டார் ஆர்.என் ரவி -முத்தரசன் ஆவேசம்ஆளுநரை சந்தித்தது ஏன்? – எடப்பாடி பழனிசாமி பரபரப்பு பேட்டி
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை இன்று சந்தித்த எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி பரபரப்புப் பேட்டி அளித்துள்ளார். தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே கொலை, கொள்ளை உள்ளிட்ட சட்டம் ஒழுங்கு…
View More ஆளுநரை சந்தித்தது ஏன்? – எடப்பாடி பழனிசாமி பரபரப்பு பேட்டி