மாநில அரசின் சமூக நீதிக் கொள்கைகளுக்கு மாறாக ஆளுநர் தனி ஆவர்த்தனம் செய்வது ஜனநாயகத்திற்கு ஆபத்தாக முடியும் என திமுக தகவல் தொழில்நுட்ப அணிச் செயலாளர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்…
View More ’ஆளுநர் தனி ஆவர்த்தனம் செய்வது ஜனநாயகத்திற்கு ஆபத்தாக முடியும்’ – டி.ஆர்.பி.ராஜாGovernor
”ஆளுநர்கள் மக்களை சந்தித்தால் சிலருக்கு குளிர் ஜுரம் வந்துவிடுகிறது” – தமிழிசை செளந்தரராஜன்
ஆளுநர்கள் மக்களை சந்தித்தால் சிலருக்கு குளிர் ஜுரம் வந்துவிடுவதாக புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார். புதுச்சேரி மாநிலத்திற்கு, கல்விச் சுற்றுலா வந்த மும்பையை சேர்ந்த பள்ளி மாணவர்கள், குழந்தைகள் தினத்தை முன்னிட்டு…
View More ”ஆளுநர்கள் மக்களை சந்தித்தால் சிலருக்கு குளிர் ஜுரம் வந்துவிடுகிறது” – தமிழிசை செளந்தரராஜன்சென்னை ஆளுநர் மாளிகை தமிழக பா.ஜ.க அலுவலகமாக செயல்படுகிறது -ஜி.ராமகிருஷ்ணன்
சென்னை ஆளுநர் மாளிகை தமிழக பா.ஜ.க அலுவலகமாக செயல்படுகிறது என புதுச்சேரியில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் சிறப்பு மாநாட்டில் பேசினார். புதுச்சேரி மாநில மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் சிறப்பு மாநாடு…
View More சென்னை ஆளுநர் மாளிகை தமிழக பா.ஜ.க அலுவலகமாக செயல்படுகிறது -ஜி.ராமகிருஷ்ணன்கேரளாவில் கல்வி நிபுணர்களை வேந்தர்களாக திட்டம் – பினராயி அரசு அதிரடி முடிவு!
கேரளாவில் வேந்தர் பதவியில் இருந்து ஆளுநரை நீக்கி விட்டு அந்த இடத்தில் கல்வி நிபுணர்களை நியமிப்பதற்கு பினராயி விஜயன் தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் ஆளுநர் ஆரிப் முகமது கானுக்கும்,…
View More கேரளாவில் கல்வி நிபுணர்களை வேந்தர்களாக திட்டம் – பினராயி அரசு அதிரடி முடிவு!ஆளுநரை திரும்பப்பெற கோருவதா? – ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் கருத்து
தமிழக ஆளுநரை திரும்பப்பெற அரசியல் கட்சிகள் கையெழுத்து வாங்குவது அரசியலமைப்புச் சட்டத்தில் இல்லாத ஒன்று என புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் கருத்து தெரிவித்துள்ளார். புதுச்சேரி துணைநிலை ஆளுநர் மாளிகையில் மக்கள் சந்திப்பு…
View More ஆளுநரை திரும்பப்பெற கோருவதா? – ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் கருத்துஆளுநர் பணி மக்களுக்கு திருப்தி அளிக்கிறதா என்பதுதான் கேள்வி? – இல.கணேசன் பேட்டி
ஆளுநர் பணி தனக்கு திருப்தி அளிப்பதாக மணிப்பூர் மற்றும் மேற்குவங்க ஆளுநர் இல.கணேசன் தெரிவித்துள்ளார். மணிப்பூர் ஆளுநரும், பொறுப்பு ஆளுநருமான இல.கணேசனின் சகோதரர் இல.கோபலனின் சதாபிஷேக விழா சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள திருமண…
View More ஆளுநர் பணி மக்களுக்கு திருப்தி அளிக்கிறதா என்பதுதான் கேள்வி? – இல.கணேசன் பேட்டி”இந்திய வரலாறு மறைக்கப்பட்டுள்ளது, மாற்றப்பட்டுள்ளது” – ஆளுநர் ஆர்.என்.ரவி
இந்திய வரலாறு மறைக்கப்பட்டுள்ளது, மாற்றப்பட்டுள்ளது, அதனை மீட்டு எடுப்பது மிகவும் அவசியம் என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் தமிழகத்தோடு இணைந்த தினத்தை கொண்டாடும் வகையில் நாகர்கோவில் அருகே இறச்சகுளம் பகுதியில்…
View More ”இந்திய வரலாறு மறைக்கப்பட்டுள்ளது, மாற்றப்பட்டுள்ளது” – ஆளுநர் ஆர்.என்.ரவிஆளுநர்களின் நியமனம் அரசியல் நியமனமாக உள்ளது: டி.ராஜா கருத்து
பாஜக அரசு கோவை குண்டு வெடிப்பை காரணம் காட்டி மாநில அரசை எதிர்ப்பதும், இழிவு படுத்துவதும் ஏற்புடையதல்ல என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் டி.ராஜா தெரிவித்துள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளராக இரண்டாவது…
View More ஆளுநர்களின் நியமனம் அரசியல் நியமனமாக உள்ளது: டி.ராஜா கருத்துதமிழக ஆளுநரின் போக்கு வேதனை அளிக்கிறது – விசிக தலைவர் திருமாவளவன்
மாநில அரசின் சட்ட மசோதாக்களை கிடப்பில் போட்டு வைத்திருக்கும் தமிழக ஆளுநரின் போக்கு வேதனை அளிக்கிறது என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு பத்திரிக்கையாளர் சங்கம் சார்பில் 20ஆவது மாநில மாநாடு இன்று…
View More தமிழக ஆளுநரின் போக்கு வேதனை அளிக்கிறது – விசிக தலைவர் திருமாவளவன்கேரளாவில் உச்சம் தொட்ட முதலமைச்சர் – ஆளுநர் மோதல்
கேரளாவில் ஆளும் அரசுக்கும், ஆளுநருக்குமான மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. உண்ணாவிரத்தில் தொ டங்கி அமைச்சர் தகுதிநீக்கம் வரை நடைபெற்ற மோதல்களை சற்று விரிவாக பார்க்கலாம். 2021ம் ஆண்டு ஜூலை மாதத்தில் கேரள மாநில ஆளுநர்…
View More கேரளாவில் உச்சம் தொட்ட முதலமைச்சர் – ஆளுநர் மோதல்