திருமணமான பெண் இவ்வளவு தான் தங்கம் வைத்திருக்க வேண்டும் – அரசின் புதிய விதிகள் என்ன?

திருமணமான பெண், திருமணமாகாத பெண் மற்றும் ஆண் எவ்வளவு தங்கத்தை இருப்பாக வைத்திருக்கலாம் என அரசு சில விதிமுறைகளை வகுத்துள்ளது. இந்தியாவில் பண்டிகைகள், திருவிழாக்கள், குடும்ப விழாக்கள் மற்றும் திருமணம் போன்ற எந்த நிகழ்வுகளாக…

View More திருமணமான பெண் இவ்வளவு தான் தங்கம் வைத்திருக்க வேண்டும் – அரசின் புதிய விதிகள் என்ன?

உலக மகளிர் குத்துச்சண்டை : அதிரடி காட்டிய இந்திய வீராங்கனைகள் – இறுதிப் போட்டிக்கு முன்னேறிய 4 பேரும் தங்கம் வென்று அசத்தல்

உலக மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் தொடரில் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய 4 இந்திய வீராங்கனைகளும் தங்கப் பதக்கம் வென்று அசத்தியுள்ளனர். உலக மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் தொடர் இந்திய தலைநகர் டெல்லியில் நடைபெற்று வருகிறது.…

View More உலக மகளிர் குத்துச்சண்டை : அதிரடி காட்டிய இந்திய வீராங்கனைகள் – இறுதிப் போட்டிக்கு முன்னேறிய 4 பேரும் தங்கம் வென்று அசத்தல்

தங்கம் விலை குறையுமா? – நகை வியாபாரிகள் கூறுவது என்ன?

அடுத்த 2 மாதங்களுக்கு தங்கத்தின் விலை தொடர்ந்து உயர வாய்ப்புள்ளதாக தங்கம் மற்றும் வைர வியாபாரிகள் சங்க தலைவர் தெரிவித்துள்ளார். தமிழகத்தை பொறுத்தவரை கடந்த சில மாதங்களாகவே தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வந்த…

View More தங்கம் விலை குறையுமா? – நகை வியாபாரிகள் கூறுவது என்ன?

4 நாட்களில் சவரன் ரூ.1,880 உயர்ந்த தங்கம் விலை – நகைப்பிரியர்கள் ஷாக்!

தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை சவரனுக்கு ரூ. 520 உயர்ந்து ரூ. 43,120-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.…

View More 4 நாட்களில் சவரன் ரூ.1,880 உயர்ந்த தங்கம் விலை – நகைப்பிரியர்கள் ஷாக்!

பெரம்பூர் நகைக் கடை கொள்ளை வழக்கில் 2 பேர் கைது!

சென்னை பெரம்பூர் நகைக் கடை கொள்ளை வழக்கில் 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.  சென்னை பெரம்பூரில் உள்ள ஒரு நகைக் கடையில், கடந்த மாதம் 10 ஆம் தேதி 9 கிலோ தங்க…

View More பெரம்பூர் நகைக் கடை கொள்ளை வழக்கில் 2 பேர் கைது!

சென்னை பெரம்பூர் நகைக்கடை கொள்ளை வழக்கு – இருவர் கைது

சென்னை பெரம்பூர் நகைக் கடையில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை பெரம்பூரில் உள்ள ஜே.எல்.கோல்டு பேலஸ் நகைக் கடையில், பிப்.10ம் தேதி, 9 கிலோ தங்க நகைகள்…

View More சென்னை பெரம்பூர் நகைக்கடை கொள்ளை வழக்கு – இருவர் கைது

மோசடி செய்த நகைக்கடை – குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய கோரி பாதிக்கப்பட்டோர் ஆர்ப்பாட்டம்

வட்டி இல்லா நகைக் கடன் தருவதாக ஏமாற்றி மோசடியில் ஈடுபட்ட செய்த ரூபி ஜூவல்லர்ஸ் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யக்கோரி, பாதிக்கப்பட்டோர் சென்னை பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 4…

View More மோசடி செய்த நகைக்கடை – குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய கோரி பாதிக்கப்பட்டோர் ஆர்ப்பாட்டம்

தொடர்ச்சியாக சரிந்து வரும் நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பு

கடந்த வாரம் 6 பில்லியன் டாலர் குறைவு , அதற்கு முந்தைய வாரம் 8 பில்லியன் டாலர் குறைவு என தொடர்ச்சியாக நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பு சரிந்து வரும் செய்தியை பார்க்கலாம். இந்திய…

View More தொடர்ச்சியாக சரிந்து வரும் நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பு

நூதன மோசடியில் ஈடுபட்ட பெண் – 3,042 சவரன் தங்க நகையை சுருட்டியது அம்பலம்

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியில், 3 ஆயிரத்து 42 சவரன் தங்க நகையை நூதன முறையில் மோசடி செய்த பெண்ணிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. கும்பகோணத்தை சேர்ந்தவர் பாத்திமா நாச்சியா. இவர், கடந்த 2011ம்…

View More நூதன மோசடியில் ஈடுபட்ட பெண் – 3,042 சவரன் தங்க நகையை சுருட்டியது அம்பலம்

திருமண நிதியுதவி திட்டங்களுக்காக 62.4 கிலோ தங்கம் கொள்முதல் – தமிழக அரசு அறிவிப்பு

ஏழைப்பெண்களின் திருமணத்திற்காக தங்கம் வழங்கும் தமிழ்நாடு அரசின் 4 திட்டங்களுக்காக 62.4 கிலோ தங்கம் கொள்முதல் செய்யப்படவுள்ளது. தமிழ்நாட்டில், ஈ.வெ.ரா மணியம்மையார் நினைவு ஏழை விதவை மகள் திருமண நிதி உதவி திட்டம், அன்னை…

View More திருமண நிதியுதவி திட்டங்களுக்காக 62.4 கிலோ தங்கம் கொள்முதல் – தமிழக அரசு அறிவிப்பு