இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம் – ஈட்டி எறிதலில் அசத்திய அண்ணு ராணி!

ஆசிய விளையாட்டு போட்டியில் மகளிருக்கான ஈட்டி எறிதலில் இந்தியாவை சேர்ந்த அண்ணு ராணி தங்கம் வென்று பெருமை சேர்த்துள்ளார். இது இந்தியாவின் 15வது தங்கம் ஆகும்.  19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோவ்…

View More இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம் – ஈட்டி எறிதலில் அசத்திய அண்ணு ராணி!

19வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் – இந்தியாவுக்கு முதல் தங்கம்!!

19வது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் முந்தைய உலக சாதனையை முறியடித்து இந்தியா தங்கம் வென்று சாதனை படைத்துள்ளது. 19வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் சீனாவின் ஹாங்சோவ் நகரில் நடைபெற்று வருகிறது. இரண்டாவது நாளில், ஆடவர்…

View More 19வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் – இந்தியாவுக்கு முதல் தங்கம்!!

தொட்டதெல்லாம் பொன்னாக்கும் சோப்ராவும், அவர் பின் இருக்கும் விளையாட்டு அறிவியலும்!!

செல்லும் இடங்களில் எல்லாம் தங்கப்பதக்கத்தை தட்டித் தூக்கி, இந்தியாவுக்கு கொண்டுவந்து பெருமை சேர்க்கும் தங்கமகன் நீரஜ் சோப்ராவின் பின் இருக்கும் அறிவியல் குறித்து விரிவாகக் காணலாம்…. ”உன் அலும்ப பார்த்தவன்…. உங்க அப்பன் விசில…

View More தொட்டதெல்லாம் பொன்னாக்கும் சோப்ராவும், அவர் பின் இருக்கும் விளையாட்டு அறிவியலும்!!

சிறப்புக் குழந்தைகள் ஒலிம்பிக் போட்டி : சென்னையைச் சேர்ந்த சிறுமி பூஜா தங்கம் வென்றார்!

சிறப்புக் குழந்தைகள் ஒலிம்பிக் போட்டியில் சென்னையைச் சேர்ந்த சிறுமி பூஜா தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார். சிறப்புக் குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்கான  ஒலிம்பிக் போட்டி  ஜூன் 17ஆம் தேதி தொடங்கி ஜெர்மனியின் தலைநகர் பெர்லினில்…

View More சிறப்புக் குழந்தைகள் ஒலிம்பிக் போட்டி : சென்னையைச் சேர்ந்த சிறுமி பூஜா தங்கம் வென்றார்!

இலங்கையிலிருந்து கொண்டு வரப்பட்ட கடத்தல் தங்கம் கடலில் தூக்கி வீசப்பட்டதா? 3வது நாளாக தொடரும் தேடுதல் வேட்டை

இலங்கையிலிருந்து சட்டவிரோதமாக கடத்தி வரப்பட்டு, கடலுக்குள் வீசப்பட்ட தங்க கட்டிகளை ஸ்கூபா வீரர்கள் உதவியுடன் கடலோர காவல்படையினர் மீட்ட நிலையில், உச்சிப்புளி அருகே நொச்சியூரணி கடலுக்கு அடியில் மூன்றாவது நாளாக தங்கம் தேடுதல் வேட்டை…

View More இலங்கையிலிருந்து கொண்டு வரப்பட்ட கடத்தல் தங்கம் கடலில் தூக்கி வீசப்பட்டதா? 3வது நாளாக தொடரும் தேடுதல் வேட்டை

கடலில் வீசப்பட்ட கடத்தல் தங்கம் – ஸ்கூபா வீரர்கள் உதவியுடன் மீட்ட கடலோர காவல்படை!

இலங்கையிலிருந்து சட்டவிரோதமாக கடத்தி வரப்பட்டு, கடலுக்குள் வீசப்பட்ட தங்க கட்டிகளை ஸ்கூபா வீரர்கள் உதவியுடன் கடலோர காவல்படையினர் மீட்டனர். இலங்கையில் இருந்து சட்டவிரோதமாக தமிழகத்திற்கு தங்க கட்டிகள் கடத்தப்பட்டு வருவது வாடிக்கை நிகழ்வாக இருந்து…

View More கடலில் வீசப்பட்ட கடத்தல் தங்கம் – ஸ்கூபா வீரர்கள் உதவியுடன் மீட்ட கடலோர காவல்படை!

மும்முறை நீளம் தாண்டுதலில் புதிய சாதனை படைத்த மதுரை வீரர் – சர்வதேச போட்டியில் தங்கம் வென்று அசத்தல்!!

சர்வதேச தடகள போட்டியில் மும்முறை நீளம் தாண்டுதலில் மதுரையை சேர்ந்த விளையாட்டு வீரர் செல்வ பிரபு திருமாறன் சாதனை படைத்துள்ளார். மதுரை மாவட்டத்தை சேர்ந்த விவசாயியான திருமாற என்பவரின் மகன் செல்வ பிரபு. கிரீஸ்…

View More மும்முறை நீளம் தாண்டுதலில் புதிய சாதனை படைத்த மதுரை வீரர் – சர்வதேச போட்டியில் தங்கம் வென்று அசத்தல்!!

”எங்களுக்கு கிடைத்த மிகப்பெரும் பாக்கியம் இது” – புதிய நாடாளுமன்றத்தில் இடம்பெறவுள்ள செங்கோலை தயாரித்த உம்மிடி குடும்பத்தினர் பேட்டி

புதிய நாடாளுமன்றத்தில் தங்களது குடும்பத்தினர் தயாரித்த செங்கோல் இடம்பெறுவது, தங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய பாக்கியம் என்று உம்மிடி குடும்பத்தினர் பெருமிதம் தெரிவித்துள்ளனர்.   டெல்லியில் 970 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள, புதிய நாடாளுமன்றக் கட்டடம்…

View More ”எங்களுக்கு கிடைத்த மிகப்பெரும் பாக்கியம் இது” – புதிய நாடாளுமன்றத்தில் இடம்பெறவுள்ள செங்கோலை தயாரித்த உம்மிடி குடும்பத்தினர் பேட்டி

ஆட்டோவில் 15 சவரன் நகைகளை தவறவிட்ட 63 வயது மூதாட்டி- உடனடியாக கண்டுபிடித்துக் கொடுத்த போலீசார்!

ஆட்டோவில் மூதாட்டி தவறவிட்ட 15 சவரன் நகையை, உடனடியாக கண்டுபிடித்து போலீசார் ஒப்படைத்தனர்.  சென்னை திருவல்லிக்கேணி பகுதியை சேர்ந்த சபுராபீ (63) பழையவண்ணாரப்பேட்டை பகுதிக்கு ஆடைகள் வாங்க சென்றுள்ளார். ஆடைகள் வாங்கிவிட்டு செல்ல அவ்வழியாக…

View More ஆட்டோவில் 15 சவரன் நகைகளை தவறவிட்ட 63 வயது மூதாட்டி- உடனடியாக கண்டுபிடித்துக் கொடுத்த போலீசார்!

வீட்டின் பூட்டை உடைத்து 80 சவரன் நகை கொள்ளை: வழக்குரைஞர் உட்பட மூன்று பேர் கைது!

சென்னை போரூரில் வீட்டின் பூட்டை உடைத்து 80 சவரன் நகை கொள்ளையடித்த வழக்கில் வழக்குரைஞர் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். போரூர் உதயா நகர் பேஸ் 2 பகுதியை சேர்ந்தவர் ஜெயசீலன்(55), மருந்தக…

View More வீட்டின் பூட்டை உடைத்து 80 சவரன் நகை கொள்ளை: வழக்குரைஞர் உட்பட மூன்று பேர் கைது!